Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேலையில்லை… குளித்துக்கொண்டிருந்த மனைவி… எட்டிப்பார்த்த நபர்… பின் நடந்த சம்பவம்.!!

மனைவி குளிப்பதை எட்டிப்பார்த்த நபரை அடித்து உதைத்து அப்பெண்ணின் கணவர் அவனை போலீசில் ஒப்படைத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னையை அடுத்துள்ள பல்லாவரம் பம்மல் சரஸ்வதிபுரம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான அடுக்குமாடிக் கட்டடம் ஒன்று கட்டப்பட்டு வருகின்றது. இங்கு விழுப்புரத்தைச் சேர்ந்த 38 வயதுடைய மூர்த்தி என்பவன் தங்கி வேலை பார்த்துவருகிறான்.. இந்தநிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு என்பதால் கட்டட வேலை எதுவும் இல்லாததால் அந்த இடத்திலேயே படுத்து தூங்கிக் கொண்டிருந்தபோது, அருகிலுள்ள ஒரு வீட்டில் தண்ணீர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இளம்பெண்ணின் வீட்டிற்கு தீ வைத்த கும்பல் கைது… முக்கிய குற்றவாளிக்கு வலைவீச்சு..!!

மயிலாப்பூரில் இளம்பெண்ணின் வீட்டிற்கு தீ வைத்து விட்டு தப்பி ஓடிய கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.. சென்னை மயிலாப்பூர் சண்முகம் பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் தான் குமாரி.. 29 வயதுடைய  இவர் கடந்த 15ஆம் தேதி தன்னுடைய குடும்பத்துடன் அந்தபகுதியில் நடந்த கோயில் திருவிழாவில் கலந்துகொண்டார்.. அப்போது கோயில் தர்மகர்த்தாவின் மொபைல் போன் காணாமல் போனது.. குமாரியின் உறவினர் மகன் திருடிவிட்டதாக கூறி சிவகுமாரின் உறவினரான சாந்தி, தேவி உட்பட பலரும் இணைந்து பிரேம் என்பவரை கடுமையாக […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ரீசார்ஜ் செய்ய வந்த இளம்பெண்… ஆபாச வீடியோ அனுப்பிய இளைஞர்… ஜெயிலில் அடைத்த போலீஸ்..!!

செல்போனுக்கு ரீசார்ஜ் செய்வதற்காக வந்த இளம்பெண்ணின் வாட்ஸ்அப் எண்ணிற்கு ஆபாசமாக வீடியோ அனுப்பிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் சரகத்துக்குட்பட்ட கிளியனூர் அகரவல்லம் என்ற கிராமத்தில் வசித்து வருபவன் இதயதுல்லா மகன் முகமது அப்ரீத்.. வயது  21 ஆகிறது..  இவன் அதே ஊரில் பணப்பரிமாற்றம் (money transfer) மற்றும் செல்போன்களுக்கு ரீசார்ஜ் செய்யும் கடையையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த 23 வயதுடைய இளம்பெண் ஒருவர் கடந்த 12ஆம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இரண்டரை வயது பெண் குழந்தையை… பாலியல் வன்புணர்வு செய்த கொடூரன்… போக்ஸோவில் தூக்கிய போலீஸ்..!!

இரண்டரை வயது பெண் குழந்தையை 52 வயது நபர் பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை சரவணம்பட்டி பகுதியில் 26 வயது இளம்பெண் ஒருவர், கணவரை பிரிந்து இரண்டரை வயது பெண் குழந்தையுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.. இவர் தினமும் வேலைக்கு சென்று  வருவதால் குழந்தையை பார்த்துக் கொள்ள வீட்டின் அருகில் இருக்கும் பெண் ஒருவரை பணியில் சேர்த்துள்ளார்.. இந்தநிலையில்,  குழந்தையை பார்த்து வந்த பெண், ஆகஸ்ட் 13ஆம் தேதி வெளியூருக்கு சென்று விட்டதால் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தனியாக இருந்த பெண்… “தவறாக நடந்து கொண்ட நபர்”… மரத்தில் கட்டிவைத்த ஊர்மக்கள்..!!

பல்லடம் அருகே வீட்டில் தனியாகயிருந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டவனை பொதுமக்கள் பிடித்து மரத்தில் கட்டி வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.  திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்துள்ள மகாலட்சுமி நகரில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.. அந்த பகுதியில் கடந்த 2 நாட்களாக அடையாளம் தெரியாத நபர் ஒருவன்  சுற்றி வந்துள்ளான்.. அப்போது பொதுமக்கள் அவனிடம் விசாரித்தனர்.. ஆனால் அவன் சரியான பதிலளிக்காமல் அங்கிருந்து சென்றுள்ளான். இந்தநிலையில், நேற்று வீட்டில் தனியாகயிருந்த பெண்ணிடம் அந்த நபர் பாலியல் […]

Categories
உலக செய்திகள்

இப்படியும் நடக்குமா… அழகான வீட்டில்… 3 மாத குழந்தை உட்பட 50 பிள்ளைகளுக்கு நடந்த கொடூரம்… விடுப்பு எடுத்துக்கொண்டு ஓடிய அதிகாரிகள்..!!

மூன்று மாத குழந்தையிலிருந்து 50 குழந்தைகளை வீட்டில் அடைத்து வைத்து வன்கொடுமை செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜெர்மனியில் அழகான வீடு ஒன்றின் அருகே வசிக்கும் மக்கள் அந்த வீட்டில் இருப்பது மிகவும் அமைதியான குடும்பம் எனக்கூறி இருந்தது. ஆனால் காவல்துறையினர் குறிப்பிட்ட வீட்டை சோதனை செய்த போது சகிக்க முடியாத காட்சிகளை பார்த்தவர்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு பணியிலிருந்து சென்றுள்ளனர். அவர்கள் அந்த வீட்டில் பார்த்தது மூன்று மாத குழந்தையிலிருந்து 50 பிள்ளைகள் அந்த வீட்டில் இருந்தனர். தனக்குப் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஆட்டை அவிழ்க்க சென்ற சிறுமி… பாலியல் தொல்லை அளித்த கொடூரன்… போக்ஸோவில் தூக்கிய போலீஸ்..!!

14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமி ஒருவர், நேற்று தனது வீட்டின் அருகேயுள்ள தோப்பில் கட்டப்பட்டிருந்த ஆட்டை அவிழ்த்து வருவதற்கு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அந்தமாணவி வீட்டுக்கு திரும்பி வரவில்லை.. இதனால் அவரது தாயார் அந்த பகுதியில் மகளை தேடியுள்ளார். இந்தநிலையில், சிறுமி அவரின் பக்கத்து வீட்டில் இருந்து வெளியே வருவதைக் கண்ட தாயார், […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சாலையில் செல்வோர் மீது கொடூர தாக்குதல்… மூதாட்டி பலி… ஸ்பிரே அடித்து கோடீஸ்வரனை பிடித்த போலீஸ்..!!

பட்டதாரி இளைஞர் ஒருவர் கையில் அரிவாளுடன் சுற்றியதோடு பலரை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் ராசிபுரம் அடுத்த பாளைபாளையம் பகுதியை சேர்ந்தவர் கோடிஸ்வரன். பட்டதாரியான இவர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 15 லட்சம் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கு முன்புதான் சிறையில் இருந்து விடுதலையாகி உள்ளார். இந்நிலையில் நேற்று மதியவேளை அரிவாளுடன் சுற்றிக்கொண்டிருந்த கோடீஸ்வரன் தனது பெரியம்மா மற்றும் பெரியப்பாவை கடுமையாக வெட்டியுள்ளார். இதனை தட்டிக்கேட்ட ஈஸ்வரனின் […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் ஒரு நிர்பயா சம்பவம்… 12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… ஒருவன் கைது..!!

2012ஆம் வருடம் நடந்த நிர்பயா சம்பவம் போன்று தற்போது 12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2012 ஆம் ஆண்டு நிர்பயா பாலியல் வன்முறை மற்றும் கொலை குற்றத்திற்கு பிறகு தற்போது டெல்லியில் 12 வயது சிறுமி தனக்கு நடக்க இருந்த பாலியல் பலாத்காரத்தை எதிர்த்ததை தொடர்ந்து அதேபோன்று கொடுமைக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது நாட்டின் தலைநகரான டெல்லிக்கு மீண்டுமொரு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. பாசிம் விஹாரின் பீரா காரி பகுதியில் கடந்த வியாழனன்று […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மருந்துக்கடை வைக்கனும்… பணம் கொடுக்க மறுத்த தந்தை… ஆத்திரத்தில் மகன் செய்த செயல்..!!

பேராம்பட்டு பகுதியில் தந்தையை அடித்துக் கொன்ற மகனை போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம், பேராம்பட்டு பகுதியில் வசித்து வந்தவர் பாலகிருஷ்ணன். இவர் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையில் திட்ட இயக்குநராக பணியாற்றி வந்துள்ளார்.. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் நேற்று மாலை பாலகிருஷ்ணன் வீட்டில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இதையடுத்து இது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்ததகவலின் பெயரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சம்பவ இடத்திற்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நான் உன்னை காதலிக்கிறேன்… “நண்பருடன் சேர்ந்து பலாத்காரம்”… 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!!

13 வயது சிறுமியை தனது நண்பருடன் இணைந்து பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் உள்பட இருவரை போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையிலடைத்தனர். கோவை கவுண்டம்பாளையம் பிரபு நகர் பகுதியைச் சேர்ந்தவன் சந்தோஷ். வயது 23 ஆகிறது.. இவன் அங்குள்ள ஒரு தனியார் மினரல் வாட்டர் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறான். இவன்  பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுமியைக் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பல நாள்களாக அவருடன் மிகவும் நெருங்கி பழகி வந்துள்ளார். இந்தநிலையில், […]

Categories
உலக செய்திகள்

தனியாக வசித்து வந்த பெண்… பட்டப்பகலில் வீடு புகுந்து இளைஞர் செய்த கொடூரம்…!!

அமெரிக்காவில் அனுமதி இன்றி வீட்டில் நுழைந்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்கா ஃபர்வியு ஹைட்ஸ் பகுதியை சேர்ந்த மார்க் என்பவர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அதே அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்த பெண்ணின் வீட்டிற்குள் அனுமதியின்றி நுழைந்த மார்க், அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக அப்பெண் புகார் அளித்ததைத் தொடர்ந்து காவல்துறையினர் மார்க்கை கைது செய்து சிறையில் அடைத்தனர் அவர் மீது […]

Categories
உலக செய்திகள்

தாய் மற்றும் மகளை தண்டவாளத்தில் தள்ளிவிட்ட இளம்பெண்… பின் நடந்தது என்ன?

இளம் பெண் ஒருவர் தனது தாயையும் மகளையும் ரயில் வரும் சமயத்தில் தண்டவாளத்தில் தலை விட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார் பிரான்ஸில் இருக்கும் Bagneux RER ரயில் நிலையத்திற்கு 20 வயது மதிக்க தக்க பெண் ஒருவர் தனது தாய் மற்றும் இரண்டு வயது குழந்தையுடன் சென்றுள்ளார். ரயிலுக்காக காத்திருந்த அவர் திடீரென்று தனது தாயையும் தனது இரண்டு வயது மகளையும் தண்டவாளத்தை நோக்கி தள்ளி விட்டுள்ளார். இதனை பார்த்த சக பயணிகள் உடனடியாக அவ்விருவரையும் காப்பாற்றினார். இதனிடையே […]

Categories
தேசிய செய்திகள்

5 பேருக்கு திருமணமாகவில்லை… முதியவரின் தலையை வெட்டினால் நடக்கும்… இளைஞர் அரங்கேற்றிய கொடூரம்..!!

உ.பியில் ஒருவன் விரைவில் திருமணம் ஆக வேண்டும் என்பதற்காக 60 வயது முதியவரின் தலையை வெட்டிய  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் வசித்து வருபவர் உதய் பிரகாஷ் சுக்லா. இவருக்கு வயது 25. இவருக்கு 5 சகோதரர்கள் இருக்கின்றனர். சுக்லாவுக்கும், சகோதரர் 5 பேருக்கும் திருமணமாகவில்லை.. இந்தநிலையில், அந்த கிராமத்தில் ஒரு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 60 வயது முதியவரின் தலையை துண்டாக வெட்டி சுக்லா கொலை செய்துள்ளார்.. […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மகனை மின் கம்பத்தில் கட்டி வைத்து… கொடூரமாக அடித்து கொன்ற பெற்றோர்… இதுதான் காரணமா?

சங்கரன்கோவில் அருகே குடிபோதையில் தகராறு செய்த மகனை கொலை செய்ததாக பெற்றோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நேதாஜி நகரில் வசித்து வருபவர் மாரியப்பன்.. இவருக்கு வயது 24.. இவர் மது மற்றும் கஞ்சாவுக்கு அடிமையானவர்.. இதனால் மாரியப்பன் அடிக்கடி போதையில் வீட்டிலும், பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடமும் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.. இந்தநிலையில், நேற்று (ஜூலை 24) மாரியப்பன்  தன்னுடைய பெற்றோரிடம் சண்டை போட்டு விட்டு வீட்டிலுள்ள மாட்டு தொழுவத்தை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சாக்லேட் வாங்கி தருவதாக கூறி… சிறுமியிடம் பாலியல் சீண்டல்… இளைஞரை போக்ஸோவில் கைது செய்த போலீஸ்..!!

சங்கராபுரம் அருகே 8 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.. கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகேயுள்ள ஊராங்கன்னி எனும் பகுதியைச் சேர்ந்த மாயவன் என்பவரின் மகன் சதீஷ் குமார்.. இவனுக்கு வயது 21.. இவன் தனது வீட்டின்அருகே விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை சாக்லேட் வாங்கிக் தருவதாகக் கூறி அருகில் இருந்த உறவினர் வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக சொல்லப்படுகிறது.. பின்னர் அந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு… முதியவரை தூக்கிய போலீஸ்..!!

5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.  சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவன் கண்ணன்.. இவனுக்கு வயது 54 ஆகிறது.. இவன் தன்னுடைய வீட்டுக்கு அருகே வசித்து வரும் 5 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் தொந்தரவுஅளித்துள்ளான்.பின்னர் இது குறித்து சிறுமி தன்னுடைய பெற்றோரிடம் கூறியுள்ளார்.. அதனைத்தொடர்ந்து உடனே பெற்றோர் செம்பியம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தனர். புகாரின்பேரில், போக்சோ சட்டத்தின் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு… எலக்ட்ரீசியனை போக்சோவில் தூக்கிய போலீஸ்..!!

ஆண்டிபட்டி அருகே 9 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த எலக்ட்ரீசியன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.. சமீப காலமாக தமிழகத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவது அதிகரிக்க தொடங்கியுள்ளது.. இதில் குறிப்பாக சிறுமிகள் வன்கொடுமைக்குள்ளாக்கப்படுவது அதிர்ச்சி அளிக்கும் விதமாக இருக்கிறது..  அந்த வகையில் தேனி மாவட்டத்தில் இதுபோன்ற ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.. அம்மாவட்டத்தில் ஆண்டிபட்டி அருகேயுள்ள மணியக்காரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த எலெக்ட்ரீசியன் தங்கராஜ் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த கிழவன்… போக்சோவில் தூக்கிய போலீஸ்..!!

நாகர்கோவில் அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்துள்ள ஆசாரிபள்ளம் பகுதியைச் சேர்ந்த முதியவர்  ஜெயினுலாபுதீன்.. இவருக்கு வயது 69.. இந்த முதியவர் அதே பகுதியைச் சேர்ந்த யு.கே.ஜி. படித்து வரும் 5 வயதுடைய சிறுமியை சாக்லேட் வாங்கித் தருவதாக ஆசையாகப்பேசி, அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் அச்சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் முதியவர்.. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி சத்தம் போட்டு கத்தியுள்ளார்.. இந்த அலறல் […]

Categories
உலக செய்திகள்

2ஆவது திருமணம் செய்யணும்… 5 பேரை துடிக்க துடிக்க கொன்ற கொடூரன்… மகளால் வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்..!!

எகிப்தில் 2ஆவது திருமணம் செய்வதற்காக தாய், மனைவி மற்றும் 3 மகள்களை கொன்று விட்டு வீட்டையே கொளுத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.. எகிப்து நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு ஏற்கனவே திருமணமான வேறொரு பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் நன்றாக நெருங்கி பழகி வந்துள்ளனர். இந்நிலையில் தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு திருமணம் செய்துகொள்ள நான் தயாராக இருக்கிறேன் என அந்தப்பெண் தெரிவித்துள்ளார்.. இதையடுத்து தன்னுடைய குடும்பத்தையே கொலை செய்ய திட்டமிட்டுள்ளார் அந்த நபர்.. அதனை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

நான் திருமணம் செய்து வைக்கிறேன்… சிறுமிக்கு பாலியல் தொல்லை… சிறுவன் உட்பட இருவர் கைது..!!

சங்கரன்கோவில் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபர் மற்றும் சிறுவன் ஆகிய 2 பேரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்துள்ளனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் வசித்துவரும் 14 வயதுடைய சிறுமியும், துரைச் சாமியாபுரத்தைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுவனும் சமூகவலைதளம் மூலம் 6 மாதங்களாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இவர்கள் இருவரும் அடிக்கடி மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்த துரைச்சாமியாபுரத்தைச் சேர்ந்த 55 வயதுடைய இருதயராஜ் என்பவர், உங்கள் இருவருக்கும் நான் திருமணம் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பு மருந்து விற்பனை… 7 பேர் அதிரடி கைது..!!

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் தடுப்பு மருந்து ஊசியினை சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். மகாராஷ்டிர மாநிலம் மும்பை மாநகரிலுள்ள முலுண்டில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் (Remdesivir) தடுப்பு மருந்து ஊசியினை சிலர் சட்டவிரோதமாக விற்பனை செய்து வருவதாக உணவு மற்றும் மருந்து நிர்வாக அலுவலர்களுக்கு (எஃப்.டி.ஏ) தகவல் கிடைத்தது. இதையடுத்து, தகவலின் அடிப்படையில் தடுப்பு மருந்தினை வாங்கும் வாடிக்கையாளர்கள்போல் வேஷமிட்டு சென்ற அலுவலர்கள், மருந்து விற்பனை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவியை கடத்திச்சென்ற இளைஞர்… போக்சோவில் கைது செய்த போலீஸ்..!!

ஆம்பூர் அருகே பள்ளி மாணவியை கடத்திச்சென்ற இளைஞரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்துள்ள பஞ்சப்பள்ளி பகுதியை சேர்ந்த 17 வயதுடைய  பள்ளி மாணவியை காணவில்லை என, அவரின் தந்தை, உமராபாத் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.. புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மாணவியை தேடி வந்தனர்.. இந்தநிலையில் நேற்று முன்தினம் பேர்ணாம்பட்டு பேருந்து நிலையம் அருகே, சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.. இந்த […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை… இளைஞரை போக்சோவில் தூக்கிய போலீஸ்..!!

 ஆம்பூர் அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்துள்ள மிட்டாளம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை கடந்த மாதம் 15ஆம் தேதி காணவில்லை என உமராபாத் காவல் நிலையத்தில் அந்த சிறுமியின் தந்தை புகாரளித்துள்ளார்.. புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார், அணைக்கட்டு பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த இளைஞனை பிடித்தனர். பின்னர் அவனிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

உறவினர் செய்யும் வேலையா இது… 8 மாதம் கர்ப்பமான சிறுமி… போக்ஸோவில் கைது செய்த போலீஸ்.!

சொந்தக்கார சிறுமியை 8 மாதம் கர்ப்பமாக்கிய இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தனர். வேலூர் அடுத்துள்ள சதுப்பேரி பகுதியைச் சேர்ந்தவர் எட்வின். இவருக்கு வயது 30.. தனியார் நிதி நிறுவனம் ஒற்றில் பணிபுரிந்து  வரும் இவருக்கு, திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.. இவர் அதே பகுதியைச் சேர்ந்த தன்னுடைய சொந்தக்கார பெண்ணாண 9ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை ஆசை வார்த்தைக் கூறி 8 மாதம் கர்ப்பமாக்கியுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் சொந்தக்காரரான […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வீட்டுக்கு விளையாட வந்த சிறுமி… பாலியல் தொல்லை அளித்த நபர்… போக்சோவில் கைது செய்த போலீஸ்..!!

பொள்ளாச்சி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபரை போக்ஸோவில் போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி சின்னவதம் பச்சேரியில் 7ஆம் வகுப்பு படிக்கும் மாணவி பக்கத்து வீட்டில் வசிக்கும் குழந்தைகளுடன் விளையாடுவதற்கு சென்றுள்ளார். அப்போது அந்த வீட்டில் இருந்த குழந்தையின் தந்தையான ராஜா, குழந்தைகள் பாத்ரூம் செல்வதாகக் கூறி சென்ற நேரத்தில் பக்கத்து வீட்டு சிறுமியை மட்டும் தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.   பின்னர் இதுபற்றி சிறுமி தன்னுடைய தாயாரிடம் கூறியதைதொடர்ந்து, […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

குடித்துவிட்டு தாயை அடித்ததால் ஆத்திரம்… “தந்தையை கொலை செய்த மகன்”.. திருப்பூரில் பரபரப்பு..!!

தினமும் குடித்துவிட்டு தாயை அடித்துக் கொடுமைப்படுத்தி வந்த தந்தையை மகனே கழுத்தை நெறித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் இடுவம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் வசித்து வருபவர் கோவிந்தராஜ். இவரது மகன் அஜித் அசோக் (21) கல்லூரி படிப்பை முடித்துவிட்டு அருகிலுள்ள பனியன் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இந்தநிலையில், கோவிந்தராஜ் குடித்துவிட்டு தினமும்  தனது மனைவியையும், மகனையும் அடித்து துன்புறுத்தி கொடுமைபடுத்தி வந்துள்ளார். தற்போது கொரோனா பொதுமுடக்கத்தால் வீட்டிலேயே முடங்கிக்கிடக்கும் கோவிந்தராஜ், வழக்கம்போல் நேற்றும் குடித்து விட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டில் வைத்து மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பயிற்சியாளர்… பரபரப்பு புகார்… போக்ஸோவில் தூக்கிய போலீஸ்..!!

13 வயது ஜிம்னாஸ்டிக் வீராங்கனைக்கு பாலியல் தொந்தரவு அளித்த பயிற்சியாளர் போக்சோவின் கீழ் கைது செய்யப்பட்டார். சென்னை கானாத்தூர் உத்தண்டியில் வசித்துவரும் தொழிலதிபர் ஒருவர் அடையாறு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் கடந்த ஜூலை 10ஆம் தேதி புகார் ஒன்றை கொடுத்தார். அதில் “எனது 13 வயதுடைய மகள் நாவலூரில் உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்துவருகிறார். அவர் மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் வீராங்கனையாவார்.. அதனால் அவரது மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு திருவொற்றியூரைச் சேர்ந்த 42 […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ப்ளஸ் 2 மாணவியை கடத்திச்சென்று… 2 நாட்கள் சீரழித்த கொடூரன்… அலங்காநல்லூரில் அதிர்ச்சி!

சிறுமிக்கு ஆசை வார்த்தைக் கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகில் இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 20 வயதுடைய மாசிலாமணி என்பவன் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசையாக பேசி தனது பைக்கில் அழைத்துச் சென்றுள்ளான். இந்தநிலையில், 2  நாள்கள் சிறுமியை பல இடங்களுக்கு கூட்டிச் சென்று பாலியல் பலாத்காரம்  செய்தது தெரியவருகிறது.. […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வன்புணர்வுக்குள்ளான சிறுமி… புகாரளிக்காத பெற்றோர்… தாமாக முன்வந்து விசாரித்து நடவடிக்கை எடுத்த போலீசார்..!!

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்தது குறித்த தகவல் கிடைத்ததையடுத்து, தாமாக முன்வந்து விசாரணை நடத்தி, இளைஞர் ஒருவரைக் கைதுசெய்த வீரபாண்டி போலீசாருக்கு  பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தேனி மாவட்டம் வீரபாண்டி அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்தவன் ரெங்கநாதன்.. 28 வயதான இவன் மேடை அலங்காரம் செய்யும் வேலை செய்துவருகிறான். இவன் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசையாக பேசி, அவரைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இந்தநிலையில், ரங்கநாதனுக்கு வேறொரு பெண்ணுடன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பாலியல் தொழில்… வட மாநில பெண் உட்பட 5 பேர் அதிரடி கைது..!!

பி.கே. புதூர் பகுதியில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண் ஒருவர் உட்பட 5 பேரை போலீசார்  கைது செய்துள்ளனர். கோவை பி.கே. புதூர் பகுதியில் பாலியல் தொழில் நடத்தப்பட்டு வருவதாக குனியமுத்தூர் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து இன்ஸ்பெக்டர் சக்திவேல் உத்தரவின் பேரில், சப் – இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில், ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுகொண்டிருந்தபோது பி.கே. புதூர் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடந்து […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

17 வயது சிறுமியை கடத்தி திருமணம்… இளைஞரை போக்சோவில் கைது செய்த போலீஸ்..!!

குன்னம் அருகே 17 வயது சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்த இளைஞரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் ஒகலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த்பாபு.. வயது 23 ஆகிறது.. பொறியியல் பட்டதாரியான இவர் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்ததாக சொல்லப்படுகிறது.. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் பெரம்பலூர் நகர போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

12 ஆம் வகுப்பு மாணவியை… கடத்திச் சென்று வன்கொடுமை செய்த இளைஞர்… போக்சோவில் கைது செய்த போலீஸ்..!!

மகேந்திரமங்கலம் அருகே 12 வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை  செய்த இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைதுசெய்தனர். தருமபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் கிராமப்பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய பள்ளி மாணவி ஒருவர், அந்தபகுதியிலுள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.. அதேபோல இவரது சொந்தக்காரரரான கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை சேர்ந்த 24 வயது மூர்த்தி என்பவர் மாணவியின் வீட்டு நிகழ்ச்சிக்காக கடந்த ஜூலை 1ஆம் தேதி வந்துள்ளார். அப்போது மாணவியை கடைக்கு அழைத்துச் செல்வதாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தொடர்ச்சியாக பல சிறுமிகளிடம் அத்துமீறிய கொடூரன் கைது..!!

தாம்பரம் பகுதியில் தொடர்ச்சியாக பல சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போக்ஸோவில் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். சென்னை அடுத்துள்ள கிழக்கு தாம்பரம் நாகம்மை தெருவை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி உதயகுமார். இவருக்கு வயது 36. கொரோனா ஊரடங்கு உத்தரவால் வேலையில்லாமல் கடந்த 3 மாதங்களாக வீட்டில் இருந்துள்ளார்.. இந்தநிலையில் அதே பகுதியில் வசித்து வரும் சிறுமி ஒருவர் தன்னுடைய பெற்றோர்களிடம் உதயகுமார் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார். பின்னர் இதுபற்றி சிறுமியின் பெற்றோர் உதயகுமாரிடம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அடிக்கடி உல்லாசம்… “10 ஆம் வகுப்பு மாணவியை ஏமாற்றிய டாக்டர்”…. போக்சோவில் கைது செய்த போலீஸ்..!!

கருமந்துறையில் 10 ஆம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்ததாக மருத்துவரை காவல் துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகேயுள்ள கருமந்துறையில் உமா கிளினிக் என்ற தனியார் மருத்துவமனை ஓன்று செயல்பட்டு வருகிறது. இங்கு மருத்துவராக வெள்ளிமலை பகுதியை சேர்ந்த 24 வயதுடைய மதியழகன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 10 ஆம் வகுப்பு படித்து வந்த 16 வயதுடைய சிறுமி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனை தனக்கு சாதகமாக […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ரூ 78,000 சம்பளம் வாங்குறேன்… என்னை லவ் பண்ணு… கல்லூரி மாணவியிடம் தவறான பேச்சு… மாநகராட்சி அலுவலரை தூக்கிய போலீஸ்..!!

கல்லூரி மாணவியிடம் ஆபாசமாக பேசிய மாநகராட்சி உதவி ஆணையரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுவதற்கு விருப்பமுள்ள தன்னார்வலர்கள் விண்ணப்பிக்கலாம் என மாநகராட்சி சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் கல்லூரி மாணவ மற்றும் மாணவிகள் தன்னார்வலராக பணிபுரிய விருப்பம் தெரிவித்து கொரோனா தடுப்பு பணியில் மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், தன்னார்வலராக மாநகராட்சியில் பணியாற்றி வரும் தனியார் கல்லூரி மாணவி ஒருவரிடம்  உதவி பொறியாளராக இருக்கும் கமல கண்ணன் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கிருமிநாசினி தெளிக்கும்போது… சிறுமியிடம் அத்துமீறிய ஊழியர் போக்சோவில் கைது..!!

15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பேரூராட்சி ஊழியர் போக்சோவில்  கைது செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு மேல மந்தை தெருவில் வசித்து வருபவர் செல்லத்துரை. கூலி வேலை செய்து வரும் இவருக்கு 15 வயதில் மனநலம் பாதிக்கப்பட்ட மகள் உள்ளார். இந்தநிலையில், வத்தலகுண்டு பேரூராட்சியில் ஒப்பந்த பணியாளராக பணிபுரிந்து வரும் சக்திவேல் என்பவர், தற்போது வத்தலகுண்டு பேரூராட்சியிலுள்ள 14வது வார்டு மேல மந்தை தெருவில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கிருமிநாசினி தெளித்து வருகின்றார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஆபாச படம் எடுத்து மிரட்டுறாங்க… பெண் கொடுத்த புகார்… சிக்கிய ரிசார்ஜ் கடை கும்பல்..!!

பெண்களை ஆபாச படங்கள் எடுத்து பணம் கேட்டு மிரட்டி வந்த கும்பலில் ரிசார்ஜ் கடை உரிமையாளர் உட்பட 2 பேரை போலீசார் கைதுசெய்தனர். ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரின் சிறப்பு எண்ணை தொடர்பு கொண்டு அழைத்து பெண் ஒருவர் சிலர் ஆபாச படங்களை வாட்ஸப்பிற்கு அனுப்பி மிரட்டுவதாக புகார் அளித்துள்ளார்.. அந்தப் புகாரில், வெளிநாட்டில் வேலை செய்பவர்களின் மனைவிகளைக் குறிவைத்து இரு நபர்கள் ஆபாசமாகப் படம் எடுத்து  மிரட்டிப் பணம் பறிப்பதாகக் கூறியுள்ளார். இதுதொடர்பாக காவல் […]

Categories
தேசிய செய்திகள்

கடும் வயிற்று வலி… பரிசோதனையில் கண்ட அதிர்ச்சி… 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… 3 பேரை போக்சோவில் தூக்கிய போலீஸ்..!!

ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள கிராமத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். ராஜஸ்தான் மாநிலம், பாரத்பூர் அருகேயுள்ள கிராமத்தின் பட்டியலினத்தைச் சேர்ந்த 13 வயது  சிறுமி ஒருவருக்கு கடந்த சில தினங்களாக கடுமையான வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் உடனடியாக அப்பகுதியிலுள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி 17 வாரங்கள் கர்ப்பமாக இருப்பதாக கூறியதால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

உடும்பை பிடித்து உயிரை எடுத்த இளைஞர் கைது..!!

மொடக்குறிச்சியைச் சேர்ந்த இளைஞர் உடும்பைப் பிடித்து அதனை கொன்ற குற்றத்திற்காக வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். ஈரோடு மாவட்ட வனத் துறையினர் ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள  மேலப்பாளையம் சாலைப்பகுதியில் வழக்கம்போல் ரோந்துப் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.. அப்போது அந்த வழியாக வெள்ளை சாக்குடன் வந்த இளைஞர் ஒருவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தியபோது, அவர் முன்னுக்குப்பின் முரணான பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த வனத்துறையினர் அவர் கொண்டுவந்த சாக்கைப் பரிசோதனை செய்தனர்.. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பல நாள்கள்… பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை… இளைஞனை மடக்கி பிடித்த போலீஸ்..!!

துடியலூர் அருகே கஞ்சா விற்பனை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம் வைசியால் வீதி பகுதியைச் சேர்ந்த ரவிசந்திரபாபு என்ற 28 வயது இளைஞர் நேற்று துடியலூர் பகுதி வெள்ளக்கிணறு இரயில் தண்டவாளம் அருகே கஞ்சா விற்பனை செய்து வந்ததுள்ளார். இது பற்றி தகவலறிந்த துடியலூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரவிசந்திரபாபுவை கையும் களவுமாக மடக்கி பிடித்தனர். மேலும், அவரிடமிருந்து 1/2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவரை துடியலூர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற கணவன்… இதுதான் காரணமா?

குழந்தை இல்லாததால் மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற கொடூர கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.. திருப்பத்தூர் சிதம்பரனார் தெருவில் வசித்து வரும் 65 வயதான சேஷாலம் என்பவர் அப்பகுதியில் உள்ள நகை கடை ஒன்றில் வேலைபார்த்து வருகிறார்.. இவருடைய மனைவி மல்லிகா(வயது 60). இவர்கள் இவருக்கும் குழந்தையில்லை. இதுவரையில் குழந்தை இல்லாமல் இருவரும் வாழ்ந்து வந்தனர். இந்தநிலையில், நேற்று இரவு சேஷாலம் தன்னுடைய மனைவியின் மேல் பெட்ரோலை ஊற்றி எரித்துள்ளார். இதில் பலத்த தீ காயமைடைந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தாயை அடிக்க முயன்றபோது… தடுக்காமலிருந்த தந்தை… ஆத்திரத்தில் மகன் செய்த செயல்..!!

குடிபோதையில் தந்தையைக் கம்பியால் கொடூரமாக அடித்துக் கொன்ற மகனை போலீசார் கைதுசெய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் எம்.ஆர்.டி. நகரைச் சேர்ந்தவர் மீன்பிடித் தொழிலாளர் சந்திரன்.. 50 வயதுடைய இவருக்கு சதீஸ் (21) மற்றும் இருளேஸ்வரன் (20) என்ற 2 மகன்கள் உள்ளனர்.. இந்தநிலையில் நேற்று இரவு 2 மகன்களுக்கு இடையே குடிபோதையில் தகராறு ஏற்பட்டது. இதனை தாய் சாந்தி ஏன் இப்படி குடித்துவிட்டு சண்டை போடுகிறீர்கள் என்று தட்டிக் கேட்டுள்ளார். அப்போது மூத்த மகன் சதீஸ் தாயை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஆளில்லாத நேரம் பார்த்து… 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… சிறுவனை கைது செய்த போலீஸ்..!!

6 வயது சிறுமிக்கு 17 வயது சிறுவன் ஒருவர் பாலியல் தொந்தரவு அளித்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.. நாகை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள பழையபாளையம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன், இதே கிராமத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமியிடம், அவரின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் பாலியல் தொந்தரவு அளித்ததாகக் சொல்லப்படுகிறது. அந்த சமயத்தில் வேலை முடிந்து சிறுமியின் பெற்றோர் வீட்டுக்குள் வந்துள்ளனர். சிறுமியின் பெற்றோர் வருவதை பார்த்த அந்த சிறுவன், அங்கிருந்து தப்பி ஓடி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மனவளர்ச்சி குன்றிய பெண் பாலியல் வன்கொடுமை… தந்தை மற்றும் மகன் குண்டர் சட்டத்தில் கைது..!!

ஜெயங்கொண்டம் அருகே மனவளர்ச்சி குன்றிய பெண்ணைப் பாலியல் வன்கொடுமை  செய்த தந்தை மற்றும் மகன் ஆகியோரை போலீசார் குண்டர் சட்டத்தில் ஜெயிலில் அடைத்தனர். அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள ஸ்ரீபுரந்தான் கிராமத்தைச் சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய 32 வயதுடைய பெண் ஒருவரை, அப்பகுதியைச் சேர்ந்த குமார் மற்றும்  அவரது மகன் கார்த்திக் ஆகிய இருவரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கடந்த ஜூன் 12ஆம் தேதி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப்பதிவு […]

Categories
திருநெல்வேலி தென்காசி மாவட்ட செய்திகள்

ஒன்றரை வயது குழந்தை ரூ 50,000-த்திற்கு விற்பனை… தாய் உட்பட 6 பேர் கைது..!!

நெல்லை அருகே ஒன்றரை வயது பெண் குழந்தையை விற்பனை செய்த தாய் உட்பட 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.. தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த வீரபுத்திரன் என்பவரது மகன் கணபதி.. இவருக்கு  வயது 30 ஆகிறது.. இவர் சென்னையில் தனியார் ஹோட்டலில் தங்கி வேலை செய்து வருகிறார். இவருக்கு ரோஸ்லின் என்ற மனைவி உள்ளார்.. இந்த தம்பதியினருக்கு அபிஷா என்ற 1½ வயது பெண் குழந்தை ஓன்று உள்ளது. இந்தநிலையில் கருத்து வேறுபாட்டின் காரணமாக கணவரை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எனக்கு உன்னை பிடிச்சிருக்கு… சிறுமிக்கு ‘லவ் லெட்டர்’ கொடுத்த முதியவர்..!!

போத்தனூர் அறுகே 16 வயது சிறுமிக்கு காதல் கடிதம் கொடுத்து துன்புறுத்திய முதியவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்தனர். கோவை அடுத்த போத்தனூர் அருகேயிருக்கும் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்த 66 வயது முதியவரான முகமது பீர் பாஷா என்பவர் அதேப் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியிடம் “எனக்கு உன்னை பிடிச்சிருக்கு உனக்கு ஓகே வா” என்று காதல் கடிதம் எழுதி கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.. இது குறித்து சிறுமி தன்னுடைய  பெற்றோரிடம் தெரிவிக்க, அவர்கள் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

தரையில் ஓங்கி அடிக்கப்பட்ட குழந்தை பலி… கொடூர தந்தை கைது..!!

குடும்பத் தகராறு காரணமாக தன்னுடைய ஒன்றரை வயது குழந்தையை தூக்கி தரையில் ஓங்கி அடித்து கொலைசெய்த கொடூர தந்தையை போலீசார் கைதுசெய்தனர். திருவாரூர் மாவட்டம் வைப்பூர் அருகேயுள்ள திருவாதிரை மங்கலத்தைச் சேர்ந்த தம்பதியர்  பாரதிமோகன் (27) மற்றும் வேம்பு (23).. இவர்கள் இருவரும் வாய் பேச முடியாதவர்கள். இந்த தம்பதியருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது.. இவர்களுக்கு பாவேந்தன் என்னும் ஒன்றரை வயது ஆண் குழந்தையும் இருந்தது. இந்நிலையில் கணவன் – மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ரோந்துப் பணியின் போது கேட்ட துப்பாக்கி சத்தம்… மயில் வேட்டையில் ஈடுபட்ட இளைஞர்… மடக்கி பிடித்த போலீஸ்..!!

மயில் வேட்டையில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைதுசெய்தனர். வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அடுத்துள்ள பத்திரப்பல்லி, கம்பசமுத்திரம் காப்புக்காட்டில் வனத்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.. அப்போது, வனப்பகுதியில் துப்பாக்கி சத்தம் கேட்டது.. இளைஞர் ஒருவர் கையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு மயில் உள்ளிட்ட பறவைகளை வேட்டையாடி கொண்டிருந்தார்.. அதனைத்தொடர்ந்து அந்த இளைஞரை மடக்கி பிடித்து, போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதில் அந்த இளைஞர் மதினாப்பல்லியை சேர்ந்த 18 வயதுடைய விக்னேஷ் என்பது தெரியவந்தது.. இதையடுத்து அவரை கைது செய்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வன விலங்குகளை வைத்து ‘டிக்டாக்’… இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு..!!

வன விலங்குகளை வைத்து ‘டிக்டாக்’ வீடியோ எடுத்து பதிவேற்றம் செய்த 2 இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் காளிகவுண்டன்கொட்டாய் கிராமத்தில் வசித்து வரும் ராஜா என்பவரின் மகன் கவிபாலா (25) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரின் மகன் பிரகாஷ் (27) ஆகிய இருவரும் வீட்டு விலங்குகளை வைத்து டிக் டாக்கில் வீடியோ எடுத்து  சமூக வலைதளத்தில் பதிவிட்டுவந்தனர். டிக்டாக்கில் வனவிலங்குகளைப் பயன்படுத்தி வீடியோ பதிவு செய்ய, இருவரும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குச் சென்று […]

Categories

Tech |