Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

என் மகளை கடத்திடாங்க… ஏமாற்றப்பட்ட பள்ளி மாணவி… போக்சோவில் தள்ளிய தாய்…!!

மாணவியை கடத்திச் சென்ற குற்றத்திற்காக போலீஸார் வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கூடசேரி மேலப்பட்டி தெருவில் சந்தோஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆசை வார்த்தைகள் கூறி சந்தோஷ்குமார் அந்த மாணவியை கடத்தி சென்றுள்ளார். இதனால் காவல் நிலையத்தில் தனது மகளை காணவில்லை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எல்லார் கூடயும் சண்டை போட்டாச்சு… ஆரம்பத்துல இருந்தே தகராறு… பேருந்தில் கல்லை வீசிய வாலிபர்…!!

வாலிபர் குடிபோதையில் பேருந்தின் கண்ணாடி மீது கல்லை வீசி உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து கோவில்வழி பஸ் நிறுத்தத்திற்கு பல பேருந்துகள் சென்று வந்துள்ளன. இந்த பழைய பேருந்து நிலையத்திலிருந்து கோவில்வழி நோக்கி 14 வழித்தடம் கொண்ட அரசு பேருந்து சென்றுள்ளது. இந்த பேருந்து பழைய பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வந்தபோது, குடிபோதையில் வந்த வாலிபர் ஒருவர் அந்த பேருந்தை மறுத்துள்ளார். அதன்பிறகு அந்த வாலிபர் பேருந்தில் ஏறி பெண்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

என்ன சொன்னாலும் கேட்க மாட்டாங்க… சோதனையில் சிக்கியவர்கள்… கைது செய்த காவல்துறை…!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் இருவரை கைது செய்ததோடு அவர்களிடம் இருந்த 16 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விட்டனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஒத்தையால் கிராமத்தில் சாத்தூர் தாலுகா போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்குள்ள ஒரு பெட்டி கடையில் சோதனை செய்தபோது அதன் உரிமையாளரான சிவராஜ் என்பவர் மது பாட்டிலை விற்பனை செய்துள்ளது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து மேட்டுப்பட்டி பகுதியில் மூர்த்தி என்பவரும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இதையே ஒரு தொழிலா பண்ணுறாங்க… தாக்கப்பட்ட கூலி தொழிலாளி… சிறையில் அடைக்கப்பட்ட குற்றவாளிகள்…!!

தனியாக வருபவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பதை வழக்கமாகக் கொண்ட குற்றவாளிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். சென்னை மாவட்டத்தில் கூலி தொழிலாளியான பொன்னன் என்பவர் கோயம்பேடு மார்க்கெட்டில் சுமை தூக்கும் வேலை பார்த்துவிட்டு அங்கு உள்ள பேருந்து நிலையத்தில் தூங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார். இவர் தனது பணியை முடித்துவிட்டு கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த இருவர் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

உன்ன நம்பி தான் வந்தேன்… ஏன் இப்படி பண்ணுன… கைது செய்யப்பட்ட வாலிபர்…!!

பேஸ்புக் மூலம் அறிமுகமான நண்பரிடம் செயின் மற்றும் பணத்தை பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள குயிலாப்பாளையம் மார்க்கெட் பகுதியில் வாஞ்சிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி இறுதியாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடலூர் மாவட்டத்திலுள்ள மோகன பகுதியில் வசித்து வரும் சந்தோஷ் என்பவருக்கும், வாஞ்சிநாதனுக்கு பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து  சந்தோசை தொடர்பு கொண்ட வாஞ்சிநாதன், உனக்கு புதிய […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அந்த தப்ப நாங்கதான் பண்ணுனோம்…. வசமாக சிக்கியவர்கள்… கைது செய்த காவல்துறை…!!

டாக்டர் வீட்டில் பித்தளை பாத்திரங்களை திருடிய இரண்டு நபர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள சின்ன பகண்டை பிள்ளையார் கோவில் தெருவில் முத்துக்குமரன் என்பவர் வசித்துவருகிறார். இவர் டாக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு புதுச்சேரி அரியாங்குப்பத்தில் வீடு உள்ளதால் முத்துக்குமரன் தனது குடும்பத்துடன் அங்கு வசித்து வந்த நிலையில், சின்ன பகண்டை பிள்ளையார் கோவில் பகுதியில் உள்ள முத்துக்குமாரின் வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து தகவல் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

எங்கையும் தப்பிக்க முடியாது… ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீசார்… மாவட்டம் முழுவதும் சோதனை… போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மது மற்றும் புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்த குற்றத்திற்காக 63 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரின் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அதன் படி மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் 40 பேரை கைது செய்துள்ளனர். அதோடு அவர்களிடமிருந்த 302 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து விட்டனர். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

முன்னுக்கு பின் முரணாக பதில்…. சோதனையில் சிக்கிய 2 1/2 கிலோ தங்கம்…. திருச்சியில் பரபரப்பு…!!

அபுதாபியில் இருந்து திருச்சி விமானநிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட இரண்டரை கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விட்டனர். திருச்சி விமான நிலையத்திற்கு சிறப்பு விமானத்தில் அபுதாபியிலிருந்து பயணிகள் வந்துள்ளனர். அப்போது அந்த பயணிகளிடம் மத்திய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையின் போது, மூன்று பயணிகளை பிடித்து விசாரித்ததில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் மூவரும் திருவாரூர் மாவட்டத்தில் வசித்து வரும் அகமது அலி, மதுரை மாவட்டத்தில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பேருந்துக்காக நின்று கொண்டிருந்தவர்… திடீரென வந்த வாலிபர் செய்த செயல்… கைது செய்த காவல்துறை…!!

பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தவரிடம் பணம் மற்றும் செல்போன் திருடிய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம் பகுதியில் சிவா என்பவர் வசித்துவருகிறார். இவர் நாமக்கல் சேந்தமங்கலம் சாலையில் உள்ள மின் மயானம் அருகில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த வாலிபர் சிவாவிடம் இருந்து 2000 பணம் மற்றும் செல்போனை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து சிவா சேந்தமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எத்தன தடவ சொன்னாலும் திருந்த மாட்டாங்க… சட்ட விரோதமாக விற்பனை… ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீசார்…!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் இருவரை கைது செய்ததோடு அவர்களிடமிருந்த 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விட்டனர். சேலம் மாவட்டத்திலுள்ள நாட்டாமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக கொண்டலாம்பட்டி காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் அந்த இடத்திற்கு சென்ற கொண்டலாம்பட்டி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக அங்கு நின்று கொண்டிருந்த சுரேஷ் மற்றும் மகேந்திரன் ஆகிய 2 பேரை போலீசார் விசாரித்தனர். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இதே வேலையா போச்சு… சோதனையில் சிக்கிய நபர்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

799 கிராம் தங்கத்தை உடலில் மறைத்து கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருச்சி விமான நிலையத்திற்கு கடந்த 28ஆம் தேதி துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்துள்ளது. அப்போது சுங்கத்துறை அதிகாரிகள் இந்த விமானத்தில் வந்த பயணிகளை சோதனை செய்துள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக வந்த ஒரு நபரை தனியறைக்கு அழைத்து சென்று அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் பெரம்பலூர் மாவட்டத்தில் வசித்து வரும் பாலசுப்பிரமணியம் என்பவர் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வெளிய பார்க்கத்தான் ஜவுளி கடை… சோதனையில் ஷாக்கான போலீசார்… கைது செய்யப்பட்ட வடமாநில வாலிபர்…!!

புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் வடமாநில வாலிபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள திருப்பூர் தெற்கு போலீசாருக்கு வெள்ளியங்காடு பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார், அங்குள்ள ஒரு குடோனில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த சோதனையில் 25 கிலோ புகையிலை பொருட்களை குடோனில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த புகையிலை பொருட்களை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

எல்லா பக்கமும் சேதம்… ஆய்வு செய்த அதிகாரிகள்… வசமாக சிக்கியவர்கள்…!!

டாக்டர் வீட்டில் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள சின்னபகண்டை விநாயகர் கோவில் தெருவில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் டாக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது மருத்துவமனை புதுவை அரியாங்குப்பத்தில் குப்பத்தில் உள்ளது. இவர் தற்போது அரியாங்குப்பத்தில் உள்ள அவரது சொந்த வீட்டில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு சொந்தமான சின்னபகண்டையில் உள்ள வீட்டில் முன்பக்க மற்றும் பின்பக்க கதவுகளை உடைத்து மர்ம நபர்கள் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

கரெக்டா கண்டுபிடிச்சிட்டாங்க…. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீசார்… 2 மணி நேரத்திலேயே தீர்வு…!!

நகை மற்றும் செல்போன் திருடிய நபரை புகாரளித்த 2 மணி நேரத்திலேயே போலீசார் கைது செய்து அவற்றை பறிமுதல் செய்து விட்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பம்மலில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பழனி புதூரில் உள்ள ஒரு திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக தனியார் மண்டபத்தின் மாடியில் நகைகளை வைத்து பூட்டிவிட்டு கீழே சென்று திருமண வேலைகளை பார்த்து வந்துள்ளார். அதன்பின்னர் சிறிது நேரம் கழித்து அறைக்கு சென்று பார்த்தபோது அங்கு பூட்டு உடைக்கப்பட்டு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கூட பயம் இல்ல… போலீசார் வீட்டிலேயே… மர்ம நபர்களின் கைவரிசை… கைது செய்த காவல்துறை…!!

வீடு கட்ட பயன்படுத்தப்படும் இரும்பு கம்பிகளை திருடி சென்ற குற்றத்திற்காக போலீசார் மூன்று பேரை கைது செய்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள சூரமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக குமரலிங்கம் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இவர் சேலம் மாவட்டத்திலுள்ள தளவாய்பட்டி கிராமத்தில் புதிதாக ஒரு வீடு கட்டி வருவதால் அதற்கு தேவையான இரும்பு கம்பிகளை அப்பகுதியில் அடிக்கி வைத்திருக்கிறார். இந்நிலையில் இரும்பு கம்பிகளை சில மர்ம நபர்கள் திருடி விட்டுச் சென்றனர். இச்சம்பவம் குறித்து குமரலிங்கம் இரும்பாலை காவல் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இதெல்லாம் ஒரு பொழப்பா… எவ்வளவு சொல்லியும் திருந்தல… அதிரடி நடவடிக்கை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கே.கே. நகரில் ரிலாக்ஸ் என்ற பெயரில் மசாஜ் சென்டர் செயல்பட்டு வந்தது. இந்த மசாஜ் சென்டருக்கு இந்திரா காந்தி தெருவில் வசித்துவரும் வினோத் காம்ப்ளி என்ற வாலிபர் சென்றுள்ளார். அப்போது சென்டரின் உரிமையாளர் அங்குள்ள பெண்ணுடன் அவரை விபசாரத்தில் ஈடுபட அழைத்துள்ளார். இதனால் வினோத் காம்ப்ளி கே.கே. நகர் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த மசாஜ் சென்டரின் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இவங்க மேல தான் சந்தேகமா இருக்கு… எங்கையும் தப்பிக்க முடியாது…கைது செய்த காவல்துறை…!!

மது பாட்டில்களை விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் 5 நபர்களை கைது செய்ததோடு அவரிடமிருந்து 53 மது பாட்டில்களையும் பரிந்துரை செய்து விட்டனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின்பேரில் போலீசார் சில நபர்களை அழைத்து விசாரித்தனர். அந்த விசாரணையில் 5 பேர் அப்பகுதியில் மது பாட்டில்களை விற்பனை செய்தது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து மது பாட்டில்களில் விற்பனை செய்த குற்றத்திற்காக மணிராஜ், குணசேகர், செல்வராஜ், காளிராஜ் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இப்படியெல்லமா பண்ணுவாங்க… ஓடும் பேருந்தில் நடந்த சம்பவம்… சேலத்தில் பரபரப்பு…!!

ஓடும் பேருந்தில் வங்கி மேலாளரிடமிருந்து ரூபாய் 9 லட்சத்தை திருடிய 2 நபர்களை போலீசார் கைது செய்ததோடு, மற்ற குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள நரசோதிபட்டி பகுதியில் வீரமணி என்பவர் வசித்துவருகிறார். இவர் ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் ஆவர். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் ஈரோட்டில் உள்ள தனது மகள் வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர். அப்போது அவர்கள் தங்கள் மகளின் தேவைக்காக ரூபாய் ஒன்பது லட்சத்தை ஒரு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இது தான் வித்தியாசமா…. வாளால் கேக் வெட்டிய வாலிபர்… திருப்பூரில் பரபரப்பு…!!

பிறந்தநாளையொட்டி வாளால் கேக் வெட்டிய நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனுப்பர்பாளையம் பகுதியில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 25ஆம் தேதி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது சதீஷின் பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாட முடிவு செய்த அவரது நண்பர்கள், 20க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி சக்தி நகர் கோவில் முன்பு கேக் வெட்டியுள்ளனர். அப்போது அவரது நண்பர்கள் சதீஷை வாளால் கேக் வெட்டுமாறு கூறியுள்ளனர். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எங்கையும் தப்பிக்க முடியாது…. 3 கிலோ புகையிலை பொருட்கள்… கைது செய்த காவல்துறை…!!

புகையிலை பொருட்களை விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் வாலிபரை கைது செய்ததோடு, அவரிடமிருந்த 3 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள கருவம்பாளையம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து மத்திய போலீசார் திருப்பூர் கருவம்பாளையம் ஏ.பி.டி ரோட்டில் உள்ள ஒரு கடையில் சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையின் போது, கடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து புகையிலை பொருட்களை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சார்.. அங்க வச்சி விக்குறாங்க…. மடக்கி பிடித்த போலீசார்…. வசமாக சிக்கியவர்கள்…!!

மது விற்றவர்களை போலீசார் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து விட்டனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் டவுன் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குருலிங்கபுரத்தில் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அதே பகுதியில் வசித்து வரும் மகேந்திரன் மற்றும் கருப்பாயி ஆகிய இருவரையும் மது விற்பனை செய்த குற்றத்திற்காக கைது செய்தனர். அதோடு அவர்களிடமிருந்த 35 மது […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சட்டத்திற்கு விரோதமாக… வாலிபர் செய்த செயல்… கைது செய்த காவல்துறை…!!

போலீசார் மணல் கடத்திய குற்றத்திற்காக வாலிபரை கைது செய்ததோடு, அதற்கு பயன்படுத்தப்பட்ட லாரியையும் பறிமுதல் செய்து விட்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கல்பூண்டி கிராமத்தில் போலீசார் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு டிப்பர் லாரியை போலீசார் நிறுத்தினர். இதனையடுத்து அந்த லாரியை சோதனை செய்ததில் அதில் மணல் கடத்தி வந்தது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து கல்பூண்டி பகுதியில் வசித்து வரும் பிரசாந்த் என்பவரை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

அடித்து பிடித்து ஓடியவர்கள்… மடக்கி பிடித்த போலீசார்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

மணல் கடத்திய குற்றத்திற்காக போலீசார் இருவரை கைது செய்ததோடு, தப்பி ஓடிய மற்றொருவரை வலைவீசி தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் கே.வி. குப்பம் போலீசார் மேல் காவனூர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றிக்கொண்டு வந்ததை போலீசார் கண்டனர். அதன்பின் போலீசார் வருவதை பார்த்த மூவர் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். ஆனால் போலீசார் அவர்களில் இருவரை மடக்கி பிடித்து விட்டனர்.  ஆனால் ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இவங்கமேல தான் சந்தேகம்…. காணாமல் போன பசுமாடு… வசமாக சிக்கியவர்கள்…!!

பசுமாட்டை திருடிச் சென்றவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியில் பிரபு என்பவர் வசித்துவருகிறார். இவர் இராணிபேட்டை பாலாறு அருகில் உள்ள ஒரு மின் கம்பத்தில் தனது பசுமாட்டை கட்டியுள்ளார். அதன் பின் வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது, கட்டிவைத்த பசு மாட்டை அங்கு காணவில்லை. இதனையடுத்து கீரைசாத்து பகுதியில் வசித்து வரும் ஆனந்தன் மற்றும்  எசையநூரில்  வசித்து வரும் ரகுவரன் போன்றோர் பசுமாட்டை திருடி சென்றது […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கொஞ்சம் அதை பற்றி விசாரிங்க…. வசமாக சிக்கியவர்கள்…. கைது செய்த காவல்துறை…!!

தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தவர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விருதம்பட்டு பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் அடிக்கடி திருடப்பட்டுள்ளது. எனவே இச்சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் காட்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமாருக்கு அறிவுறுத்தியுள்ளார். அதன்பின்னர் போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசார் தோட்டப்பாளையத்தில் வசித்து வரும் அஜய் என்பவரிடமும், அம்பேத்கர் நகரில் வசித்து வரும் ராஜ்குமார் என்பவரிடமும் விசாரித்தனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தூங்கும் போது நடந்த விபரீதம்… வசமாக சிக்கியவர்கள்…. வேகமாக செயல்பட்ட போலீசார்…!!

லேப்டாப் திருடியவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 2 லேப்டாப்கள் மற்றும் 6 செல்போன்களை பறிமுதல் செய்தனர். சென்னை மாவட்டத்திலுள்ள சோளிங்கநல்லூர் பொன்னியம்மன் கோவில் தெருவில் ஆண்களுக்கான விடுதி ஒன்று செயல்படுகிறது. அந்த விடுதியில் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் சசிகுமார் என்பவர் பணிபுரிகிறார். இவர் விடுதியில் காலை 9 மணி அளவில் தூங்கிவிட்டு மதியம் எழுந்து பார்த்தபோது, அறையில் வைத்திருந்த அவரது லேப்டாப்பை காணவில்லை. இச்சம்பவம் குறித்து சசிகுமார் உடனடியாக செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

எங்கையும் தப்பிக்க முடியாது… ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்… விசாரணையில் வெளிவந்த உண்மை..!!

ஆட்டோவில் கடத்தப்பட்ட 300 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து குற்றவாளிகளை கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணைநல்லூருக்கு புதுச்சேரியிலிருந்து மது பாட்டில்கள் கடத்தப்படுவதாக சிறப்பு தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தனிப்படை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையில் போலீசார் கரடிப்பாக்கம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த சோதனையின் போது, அவ்வழியாக வந்த ஒரு ஆட்டோவை சந்தேகப்பட்டு போலீசார் நிறுத்தினர். இதனையடுத்து போலீசை பார்த்த பயத்தில் ஆட்டோவில் இருந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சின்ன தண்ணி பிரச்சனை…. அதுக்குனு இப்படியாடா பண்ணுவ…. விழுப்புரத்தில் பரபரப்பு…!!

தனது வீட்டில் குடிநீர் வராத கோபத்தில் குடிநீர் தொட்டியில் விஷம் கலந்தவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள புலிவந்தி பகுதியில் பாலமுருகன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி மீது ஏறி நின்று ஏதோ செய்து கொண்டிருந்ததை பார்த்த பொதுமக்கள் அவரிடம் குடிநீர் தொட்டியில் ஏறிக்கொண்டு என்ன செய்கிறாய் என்று வினவியுள்ளனர். அதற்கு பாலமுருகன் தனது வீட்டில் குடிநீர் வராததால் இந்த தொட்டியில் விஷம் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

தடை செஞ்சத விற்க கூடாது…. வசமாக சிக்கியவர்… கைது செய்த காவல்துறை…!!

சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகளை விற்பனை  செய்தவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள சித்தலவாய் என்ற பகுதியில் ஐயப்பன் என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றுக் கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மாயனூர் போலீஸார் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்ததை கண்டனர். இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் மெதுவா போங்க… நல்லதுக்கு காலமில்லை…. தகராறு செய்தவர்கள்…!!

மோட்டார் சைக்கிளில் மெதுவாக செல்லுமாறு கூறியவரைத் தாக்கிய குற்றத்திற்காக போலீசார் இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வடுகபட்டியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழுக்குமரம் ஏறும் போட்டி நடத்தப்பட்டது. அந்த சமயம் அதே பகுதியில் வசித்து வரும் பெரியசாமி மற்றும் அஜீத் என்று இருவர் மோட்டார் சைக்கிளில் அந்தப் பகுதி வழியாக வேகமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த தொழிலாளியான வல்லரசு என்பவர் மெதுவாக செல்லுமாறு அவர்களிடம் கூறியிருக்கிறார். இதனையடுத்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மாஸ்க் போட்டுத்தான் உள்ள வரணும்… ரகளையில் ஈடுபட்ட வாலிபர்கள்… காவலாளிக்கு நடந்த சோகம்…!!

முகக் கவசம் அணிந்து வருமாறு கூறிய காவலாளியை தாக்கிய 5 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் மதுரை மாவட்டத்திலுள்ள ஆரப்பாளையம் பகுதியில் உள்ள தியேட்டருக்கு முக கவசம் அணியாமல் ஐந்து வாலிபர்கள் படம் பார்க்க வந்ததுள்ளனர். இதனால் அவர்களிடம் முக கவசம் அணிந்து தான் உள்ளே வரவேண்டும் என அங்கிருந்த காவலாளி கதிரேசன் என்பவர் கூறியிருக்கிறார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சண்டை போடாதீங்க… போலீசாரை தாக்கிய நபர்கள்… கைது செய்த காவல்துறை…!!

தகராறில் ஈடுபட்டவர்களை விலக்கி வைத்த போலீசாரை தாக்கிய குற்றத்திற்காக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூரில் ஒரு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த டாஸ்மாக் கடையில் மகாமுனி என்பவர் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். அங்கு அப்பகுதியில் வசித்து வரும் தாமரைக்கனி, அருண், நாட்ராயன் மற்றும் கார்த்தி ஆகிய நான்கு பேர் சில்லரை பிரச்சனை காரணமாக அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மதுவிலக்கு பிரிவு போலீஸ் ஏட்டு மாரிமுத்து என்பவர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கண்டுகாமல் சென்ற கார்… துப்பாக்கி முனையில் மடக்கிய போலீசார்… சிக்கிய குற்றவாளிகள்..!!

பயங்கர ஆயுதங்களுடன் காரில் சென்ற இரண்டு குற்றவாளிகளை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் டவுன் போலீசாருக்கு பல்வேறு கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட ரவுடிகள் அரக்கோணம் சாலையில் ஒரு காரில் வருவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அந்த சாலைக்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தும்படி போலீசார் சைகை காட்டியுள்ளனர். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தோட்டத்திற்கு சென்ற விவசாயி… திரும்பி வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

விவசாயி வீட்டில் 20 பவுன் நகை மற்றும் காரை கொள்ளையடித்து சென்ற குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வள்ளிபுரத்தில் குமரவேல் என்ற விவசாயி வசித்து வருகிறார். கடந்த 12 ஆம் தேதி இவர் தனது குடும்பத்துடன் அவரது விவசாய தோட்டத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது அவரின் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 20 பவுன் நகைகள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தப்பிக்கவே முடியாது… முழுவதும் அதிரடி சோதனை… கைது செய்த காவல்துறை…!!

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் மது விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்து அவற்றை பறிமுதல் செய்தனர். ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடுப்பதோடு, மது விற்பனை செய்வதையும் தடுக்க உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் அந்தந்த பகுதியில் உள்ள போலீசார் மற்றும் மாவட்ட மதுவிலக்கு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மாவட்டத்தின் பல பகுதிகளில் மது விற்பனை செய்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

டார்ச்லைட்டால் தாக்கிய மகன்…. பறிபோன தந்தையின் உயிர்… சிவகங்கையில் பரபரப்பு…!!

தந்தை மகனுக்கு இடையே நடைபெற்ற தகராறில் தந்தையை மகன் தாக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தூதைகிராமம் என்ற பகுதியில் மலையாளம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி வேலை பார்க்கும் சங்கையா என்ற ஒரு மகன் உள்ளார். இவர்கள் இருவருக்குமிடையில் அடிக்கடி வீடு பிரிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மலையாளம் மது அருந்திவிட்டு மகனிடம் வந்து சண்டை போட்டுள்ளார். அப்போது மிகுந்த கோபமடைந்த மகன் சங்கையா அவரது […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

உறவினர் பராமரிப்பில் இருந்த வாலிபர்… வீட்டுக்கு வரும் போது நடந்த சோகம்… நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்…!!

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவர் மீது லாரி மோதியதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள இனாம்சமயபுரம் பகுதியில் சபியுல்லா என்பவரின் மகனான அப்துல் அஸ்லாம் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.பி.ஏ இறுதியாண்டு படித்து வந்துள்ளார். இவரது பெற்றோர்கள் வெளிநாட்டில் இருக்கும் காரணத்தால் இவர் தனது உறவினரான அப்துல் ஹக்கீம் என்பவரது பராமரிப்பில் இனாம் சமயபுரம் பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறை தினத்தில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தேவை இல்லாத வம்பு… தந்தை மகனை தாக்கிய நபர்கள்… கைது செய்த கால்துறை…!!

தந்தை மகனிடம் வாக்குவாதம் செய்து அவர்களைத் தாக்கி சென்ற மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஏனாதிமேல்பாக்கம் கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகன் என்ற ஒரு மகன் உள்ளார். இவர்கள் இருவரும் சேர்ந்து அந்த கிராமத்தில் உள்ள ஒரு சாலையோரம் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த 3 பேர், தந்தை மகன் இருவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரையும், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

என்ன கல்யாணம் பண்ணிக்கோ… காதல் தொல்லை கொடுத்த பேராசிரியர்… கைது செய்த காவல்துறை…!!

கல்லூரியில் படிக்கும் மாணவிக்கு வாட்ஸ் அப்பில் காதல் தொல்லை கொடுத்த உதவி பேராசிரியரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாவட்டத்திலுள்ள அய்யப்பன்தாங்கல் என்ற பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள ஒரு கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். அதே கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இளங்கலை படித்து கொண்டிருக்கும் மாணவிக்கு சதீஷ்குமார் வாட்ஸ் அப் மூலம் காதல் தொல்லை கொடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் சதீஷ்குமார் தனக்கும் அந்த மாணவிக்கும் ஏற்கனவே திருமணம் நடந்து விட்டதாக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சந்தேகமா இருக்கு…. மடக்கி பிடித்து விசாரணை… கைது செய்த காவல்துறை…!!

கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் ஒருவரை கைது செய்து, அவர் வைத்திருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் ஏழாயிரம்பண்ணை சப் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசார் அங்குள்ள விளக்கு பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அந்த நபர் அன்பின் நகரம் பகுதியில் வசித்து வரும் ஜீவானந்தம் என்பதும், இவர் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததும் போலீசாருக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

காலம் மாறி போச்சு… பெண்களே இப்படி செய்யலாமா…? கைது செய்த காவல்துறை…!!

சாராயம் விற்ற இரண்டு பெண்களை போலீசார் கைது செய்ததோடு, அவர்களிடமிருந்த 209 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள வெட்டுவானம் பகுதியில் சாராய விற்பனையை தடுக்க மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வெட்டுவானம் பகுதியில் உள்ள கோவிலின் பின்புறம் சாராயம் விற்ற காரணத்திற்காக அதே பகுதியில் வசித்து வரும் சௌந்தர்ராஜனின் மனைவி கிருஷ்ணவேணி என்பவரை போலீசார் கைது செய்தனர். இதனை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அடேய்…! பாவிகளா இப்படியா கடத்துவீங்க… போலீஸ் அதிரடி… பரபரப்பான விழுப்புரம் …!!

புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக இருவரை கைது செய்து, அவர்களிடமிருந்த புகையிலை பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அலமேலு புறத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ராதாகிருஷ்ணனின் உத்தரவின்படி துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லசிவம் மற்றும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் ஆகியோரின் மேற்பார்வையில், தனிப்படை இன்ஸ்பெக்டர் ஆனந்தம் தலைமையில், விழுப்புரம் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

காலம் மாறிப் போச்சு… பெண்கள் இப்படி பண்ணலாமா…? கைது செய்த போலீஸ்…!!

சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்த  குற்றத்திற்காக 4 பெண்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மோத்தகல், வேப்பூர் செக்கடி, தட்டரணை போன்ற பகுதியில் திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் தலைமையில், இன்ஸ்பெக்டர் தயாளன், மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி மற்றும் பிற தனிப்பிரிவு போலீசார் இணைந்து தானிப்பாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசார் நடத்திய சோதனையில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

போதையில் சண்டை போட்ட கணவன்… ஆவேசத்தில் சரமாரியாக வெட்டிய மனைவி… தஞ்சையில் பரபரப்பு …!!

குடித்துவிட்டு தகராறு செய்த கணவனை மனைவி அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பழுக்காடு கிராமத்தில் தங்கவேல் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு கருப்பாயி என்ற மனைவியும், இளங்கோ என்ற மகனும் உள்ளனர். இவருடைய மகனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் குடும்பத்தாருடன் தனியாக வசித்து வருகிறார். எனவே தங்கவேல் மற்றும் கருப்பாயி ஆகிய இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இதற்கிடையில் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தங்கவேல் […]

Categories
சென்னை திருச்சி மாவட்ட செய்திகள்

கல்யாணம் செய்யலாம் வா…! சிறுமியோடு சுற்றிய வாலிபர்…. போலீசில் சிக்கி சிதைந்த விஜய் ..!!

திருமணம் செய்து கொள்வதாக சிறுமியை ஏமாற்றிய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து போலீசார் கைது செய்தனர்.  சென்னை மாவட்டத்திலுள்ள ரெட்ஹில்ஸ் பகுதியில் விஜய் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருச்சி மாவட்டத்தில் ஒரு வாடகை வீடு எடுத்து தங்கி அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள 13 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி கரூருக்கு அழைத்து சென்றுள்ளார். அதன்பின்னர் அரவக்குறிச்சி பகுதியில் சுற்றித் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வண்டியை கழுவ சென்றோம்…! தலைகுப்புற கவிந்துடுச்சு… தி.மலை சம்பவத்தில் உயிரிழப்பு …!!

கல்குவாரி பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒண்ணுபுரம் கிராமத்தில் வி.வி. தாங்கல் மலையின் மீது கல்குவாரி ஒன்று உள்ளது. இதன் குத்தகை காலம் முடிவடைந்ததால் கடந்த ஓராண்டாக இந்த குவாரி செயல்படவில்லை. அங்கு ஜல்லி உடைக்கும் இயந்திரம் ஒன்று உள்ளது அதனை குன்னத்தூரில் வசித்து வரும் சித்திக்பாஷா என்பவர் நடத்தி வருகிறார். இந்நிலையில் பாலாஜி நகரில் வசித்துவரும் முனுசாமி என்பவர் பாறைகளை வெடிவைத்து தகர்க்கும் டிராக்டர் வண்டியை […]

Categories
தர்மபுரி திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மருத்துவ சீட்டு வாங்கி தருகிறேன்… குடும்பத்தோடு மோசடியில் ஈடுபட்டவர்… திருப்பத்தூரில் பரபரப்பு…!!

மருத்துவ சீட்டு வாங்கித் தருவதாக கூறி ருபாய் 27 லட்சத்தை மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் வரதராஜன்-புஷ்பவல்லி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகள் கடந்த 2018 ஆம் ஆண்டு பிளஸ்-2 படித்து முடித்தார். இவர் மருத்துவ படிப்பில் சேர பலமுறை முயற்சித்தும் அதில் சேர முடியவில்லை. இதற்கிடையில் திருப்பத்தூரில் வசித்து வரும் ஹோமியோபதி டாக்டர் ரவிச்சந்திரன் என்பவர் சிகிச்சைக்காக தர்மபுரியில் உள்ள நூருல்ஹள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

எந்த ஆவணமும் தேவையில்லை….. “எல்லோருக்கும் கடன்” ரூ1,15,00,000 மோசடி….. விசாரணையில் வெளியான பகிர் உண்மை….!!

வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடாக ரூபாய் 1 கோடியே 15 லட்சம் கொடுத்து மோசடியில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் செயல்படுகிறது. இந்த சங்கத்தின் தலைவராக மயிலாடியில் வசித்து வந்த சாய் ராம் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன் பணிபுரிந்தார். அப்போது முத்தையா என்பவர் சங்க செயலாளராக பணியாற்றி வந்தார். இவர்கள் இருவரும் பணியாற்றியபோது அந்தக் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூபாய் 1 கோடியே 15 லட்சம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பதற்றம் இல்லாமல்….. ரூ 60,00,000 வெளிநாட்டு பணம் கடத்த முயற்சி….. 5 பேர் கைது….!!

வெளிநாட்டு பணத்தை சென்னையில் இருந்து துபாய்க்கு சென்ற விமானத்தில் கடத்த முயன்ற ஐந்து பேரை அதிகாரிகள் கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் இருந்து துபாய்க்கு இண்டிகோ ஏர்வேஸ் விமானம் ஒன்று அதிகாலை 5:3௦ மணிக்கு புறப்பட்டு சென்றது. அப்போது இந்த விமானத்தில் பயணம் செய்வதற்காக காத்திருந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் குடியுரிமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அதிகாரிகளிடம் சிலர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் அவர்களுக்கு சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து போலீசார் சந்தேகப்படும்படியான […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கொஞ்சம் கூட பயமில்ல… போலீசாருக்கே வெட்டு… விழுப்புரத்தில் பரபரப்பு…!!

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டிய குற்றத்திற்காக இரு வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் ரோஷணை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத் ராஜ் மற்றும் சிவகுமார் என்ற காவலரும் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 25 வயது மதிக்கத்தக்க 3 வாலிபர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் திண்டிவனம்-செஞ்சி சாலையில் வேகமாக சென்றனர். அந்த மூன்று பேரும் மோட்டார் சைக்கிள் சென்ற வேகத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதனையடுத்து போலீசார் […]

Categories

Tech |