Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய பெண்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

சாராயம் விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்குள்ள மாரியம்மன் கோவில் அருகில் சந்தேகப்படும்படியான நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அந்த பெண் அதே பகுதியில் வசிக்கும் கல்யாணி என்பதும், சட்டவிரோதமாக அவர் சாராயம் விற்பனை செய்வதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கல்யாணியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பொதுமக்கள் கூடும் பூங்கா…. அதிகாலையில் கேட்ட சத்தம்…. வாலிபரை சுற்றி வளைத்த போலீஸ்…!!

சந்தன மரத்தை வெட்டிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான பரங்கிரி வேலுப்பிள்ளை பூங்கா அமைந்துள்ளது. இந்நிலையில் அதிகாலை நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவல்துறையினருக்கு பூங்காவுக்குள் இருந்து மரத்தை வெட்டுவது போல சத்தம் கேட்டுள்ளது. இதனால் காவல்துறையினர் பூங்காவுக்குள் சென்று பார்த்த போது அங்கிருந்த சந்தன மரத்தை வெட்டிக் கொண்டிருந்த வாலிபர் தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். ஆனால் அவரை காவல்துறையினர் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பேருந்து நிறுத்தத்தில் நின்ற நபர்…. வாலிபர்கள் செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

வாலிபரிடம் கத்தியை காட்டி பணத்தை பறிக்க முயன்ற குற்றத்திற்காக 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள மேலகல்கண்டார் கோட்டை பகுதியில் பெயிண்டரான தமிழரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் சதீஷ்குமார், பரதன், பிரேம்குமார், தங்கசாமி ஆகிய நான்கு பேரும் இணைந்து கத்தியை காட்டி மிரட்டி தமிழரசனிடமிருந்து பணத்தை பறிப்பதற்கு முயற்சி செய்துள்ளனர். அவர்களிடமிருந்து தப்பித்து வந்த தமிழரசன் பொன்மலை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“குழம்பு கொஞ்சம் அதிகமாக தாங்க” ஹோட்டலில் ஏற்பட்ட தகராறு…. வாலிபரை கைது செய்த போலீஸ்….!!

ஹோட்டல் உரிமையாளரை வெட்ட முயன்ற குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சங்கர்நகர் பூந்தோட்டம் தெருவில் செல்லத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் ஹோட்டல் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் சங்கர் நகர் பகுதியில் வசிக்கும் மதன் என்பவர் செல்லதுரையின் ஹோட்டலுக்கு சென்று புரோட்டா வாங்கியுள்ளார். அப்போது மதன் குழம்பு அதிகமாக தரும்படி கேட்ட போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பின் மதன் அங்கிருந்து சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து மீண்டும் கடைக்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. மூட்டை மூட்டையாக சிக்கிய பொருள்….. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக கஞ்சா கடத்திய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை-திண்டுக்கல் மாவட்ட எல்லையான சமுத்திரப்பட்டி சோதனை சாவடியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவ்வழியாக அதிவேகமாக வந்த காரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது 7 மூட்டைகளில் காருக்குள் கஞ்சா இருந்ததை பார்த்து காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் காரில் வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் அஞ்சுகுழிப்பட்டி பகுதியில் வசிக்கும் அழகு மற்றும் குணசேகரன் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் நுழைந்த வாலிபர்…. முன் விரோதத்தால் நடந்த கொடூரம்…. போலீஸ் நடவடிக்கை…!!

முன்விரோதம் காரணமாக வாலிபரை அரிவாளால் வெட்டிய குற்றத்திற்காக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள காட்டுப் புதூர் பகுதியில் சரவணகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் பெரியதம்பி என்பவருக்கும் இடையே பொங்கல் பண்டிகையின் போது தகராறு ஏற்பட்டதால் ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் சரவணகுமார் வீட்டில் தனியாக இருந்த சமயத்தில் பெரியதம்பி அங்கு சென்றுள்ளார். அதன் பிறகு பெரியதம்பி சரவணகுமாரை அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதனை அடுத்து காயமடைந்த சரவணகுமாரை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எனக்கு பணம் வேண்டும்…. தொழிலாளியை மிரட்டிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

தொழிலாளியை மிரட்டிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ரங்கநாதபுரம் பகுதியில் கூலித் தொழிலாளியான கணேஷ்  என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கணேஷ் தச்சநல்லூர் பஜாரில் நின்று கொண்டிருந்தபோது சத்திரம் பகுதியில் வசிக்கும் ஆனந்த் என்பவர் அரிவாளை காட்டி தொழிலாளியிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இது குறித்து கணேஷ்  காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆனந்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் நுழைந்த வாலிபர்…. முன் விரோதத்தால் நடந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை…!!

பெண்ணை கத்தியால் குத்திய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பேட்டை பகுதியில் கட்டிட தொழிலாளியான மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் மகேஷ் என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் மகேஷின் தயாரான லட்சுமியை மூர்த்தி கத்தியால் குத்தியுள்ளார். இதனால் காயமடைந்த லட்சுமியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது குறித்து மகேஷ் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மூர்த்தியை கைது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்….. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஜெய்ஹின்புரம் டீக்கடை அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் ஆனந்தகுமார் என்பது தெரியவந்துள்ளது. இவர் சட்டவிரோதமாக அப்பகுதியில் மது விற்பனை செய்துள்ளார். இதனை அடுத்து ஆனந்தகுமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தட்டி கேட்ட தம்பியின் மனைவி…. ஸ்குருடிரைவரால் குத்திய அண்ணன்…. போலீஸ் நடவடிக்கை…!!

தம்பியின் மனைவியை ஸ்குருடிரைவரால் குத்திய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கங்கைகொண்டான் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்த் என்ற தம்பி உள்ளார். இவர்கள் இருவரும் தந்தையின் பூர்வீக இடத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்து அதற்கு மின்இணைப்பு கொடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மின் இணைப்பை முருகேசன் அகற்றியதாக கூறப்படுகிறது. இதனால் வசந்தின் மனைவியான பிரியா என்பவர் அங்கு சென்று முருகேசனை தட்டி கேட்டுள்ளார். அப்போது கோபமடைந்த முருகேசன் பிரியாவை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் கோவிந்தன் என்பது தெரியவந்துள்ளது. இந்த வாலிபர் சட்டவிரோதமாக அப்பகுதியில் மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனையடுத்து காவல்துறையினர் கோவிந்தனை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அடித்து பிடித்து ஓடிய வாலிபர்கள்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்கள் காவல்துறையினரை கண்டதும் தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். இதனால் காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் பழங்காநத்தம் நேதாஜி நகரில் வசிக்கும் சந்தோஷ் குமார் மற்றும் கருப்பசாமி என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்களிடம் 2 கத்திகள் இருந்துள்ளது. இதுகுறித்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“என்னதான் கிண்டல் பண்றாங்க” வாலிபரின் வெறிச்செயல்…. போலீஸ் நடவடிக்கை….!!

பனியன் நிறுவன ஊழியரை வாலிபர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் பகுதியில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வேல்முருகன் தனது நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் ராஜ்குமார் என்பவர் சாலையை கடந்து சென்றுள்ளார். அந்த சமயம் வேல்முருகன் தனது நண்பருடன் சத்தமாக சிரித்துப் பேசிக் கொண்டிருந்ததால் தன்னை கிண்டல் செய்கிறார்கள் என நினைத்து ராஜ்குமார் அவர்களிடம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதிகாரிக்கு கொலை மிரட்டல்…. அ.ம.மு.க வேட்பாளரின் கணவர் கைது…. போலீஸ் நடவடிக்கை…!!

அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக அ.ம.மு.க வேட்பாளரின் கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சி. புதூர் பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒட்டன்சத்திரத்தில் வேளாண்மை துறை அதிகாரியாக இருக்கிறார். இவருக்கு ராணி என்ற மனைவி உள்ளார். இவர் அம்மையநாயக்கனூர் பேரூராட்சி தேர்தலில் பா.ஜ கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இதே வார்டில் அ.ம.மு.க சார்பில் பிரபாகரன் என்பவரின் மனைவியான சன்மதி போட்டியிடுகிறார்.இவர்களுக்கு இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் பிரபாகரன் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அலறி சத்தம் போட்ட பெண்…. வாலிபரை சுற்றி வளைத்த பொதுமக்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறிக்க முயன்ற வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து காவல் நிலைத்தில் ஒப்படைத்துவிட்டனர். மதுரை மாவட்டத்திலுள்ள சொக்களிங்க நகர் 6-வது தெருவில் பிரியதர்ஷினி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் கடைக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது பிரியதர்ஷினியை பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர் அவரது கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றுள்ளார். இதனை பார்த்ததும் பிரியதர்ஷினி சத்தம் போட்டதால் பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மதுபாட்டில் விற்பனை செய்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சமாதானபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் மாரிதுரை மற்றும் கணேஷ் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் சட்டவிரோதமாக அப்பகுதியில் மது பாட்டில்கள் விற்பனை செய்துள்ளனர். இதனையடுத்து மாரிதுரை மற்றும் கணேஷ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்ட நபர்…. போலீஸ் அறிவுரை…. மயிலாடுதுறையில் பரபரப்பு…!!

மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு காவல்துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பெரம்பூர் கிராமத்தில் மோசஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பூங்குடி கிராம பிரதான சாலை பகுதியில் ஒரு வாகனம் மூலமாக குறிப்பிட்ட மதத்துக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து கொள்ளிடம் ப.ஜனதா ஒன்றிய தலைவர் மற்றும் மாவட்ட துணைத் தலைவர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்ட வாகனத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பல்வேறு குற்ற செயல்கள்…. வசமாக சிக்கிய நபர்…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த நபரை மாவட்ட ஆட்சியர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபியில் இருக்கும் தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்திற்கு வந்த பெண் ஒருவரிடமிருந்து மர்ம நபர் 5 ஆயிரம் ரூபாயை திருடி சென்றுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கரூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜா என்பவரை கைது செய்துள்ளனர். இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 41 […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஜாமீனில் வெளிவந்த நபர்கள்…. பட்டாசு வெடித்த வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

ஜாமீனில் வெளிவந்த நபர்களை வரவேற்கும் விதமாக பட்டாசு வெடித்தவரை கால்துறையினர் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வெள்ளபொம்மன்பட்டியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் வடமதுரை காவல் துறையினர் 16 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் தங்கமுத்து, நந்தகுமார், சந்தோஷ்குமார் ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் தங்கமுத்து மற்றும் சந்தோஷ்குமார் ஆகிய 2 பேரும் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். இந்த சந்தோஷத்தை கொண்டாடும் விதமாக சந்தோஷ்குமார் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

என்ன கல்யாணம் பண்ணிக்கோ… பெற்றோரை தாக்கிய வாலிபர்… கைது செய்த காவல்துறையினர்…!!

கட்டிட தொழிலாளி 17 வயது சிறுமியிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியதோடு, அவரது பெற்றோரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அமைந்தகரை பகுதியில் முத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியிடம் முத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அடிக்கடி தொந்தரவு செய்துள்ளார். அதோடு முத்து அந்த சிறுமியின் வீட்டிற்குள் புகுந்து சிறுமியை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு அவரது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இதுக்காக தான் கடத்தினோம்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

தொடர் விடுமுறை காரணமாக சட்டவிரோதமாக கடத்தி சென்ற 717 மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் காவல்துறையினர் தாராபுரம் சாலை, செங்காளிபாளையம் போன்ற பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் அவ்வழியாக வேகமாக வந்த ஒரு வேனை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த வேனில் பெட்டிகளில் 717 மதுபாட்டில்கள் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் ஞாயிறு, திங்கள், செவ்வாய் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இருக்குறது ஒன்னுதான்…. அதை வச்சி எத்தன தடவை வாங்குறது…. மோசடியில் ஈடுபட்ட வாலிபர்கள் கைது…!!

ஆர்.சி புத்தகத்தை வைத்து நிதி நிறுவன அதிபரிடம் 46 லட்சம் மோசடி செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள துடியலூர் பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் துடியலூர் பகுதியில் மகேஸ்வரி அசோசியேட் என்ற பெயரில் நிதி நிறுவனம் மற்றும் மகேஸ்வரி என்ற பெயரில் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழிலும் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவரது நிதி நிறுவனத்தில் குமரன் வீதிப் பகுதியில் வசித்து வரும் ஜெகநாதன் என்பவரும், […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

உனக்கு வேணும்னா இதை செய்யணும்…. கையும் களவுமாக பிடிபட்டவர்கள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

மின்வாரிய இன்ஜினியர் உள்பட 2 பேர் விவசாய மோட்டார் வைத்து மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அன்னூரில் கனகராஜ் என்ற விவசாய வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. அங்கு உள்ள மின் மோட்டாருக்கு தட்கல் ஒதுக்கீடு முறையில் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்து அரசுக்கு செலுத்த வேண்டிய 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணத்தை செலுத்திய பிறகும் இவர்களுடைய மின் மோட்டாருக்கு மின் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நான் சும்மாதானே இருந்தேன்… வழிய சென்று தகராறு… கைது செய்யப்பட்ட வாலிபர்…!!

வீட்டிற்குள் புகுந்து தகராறு செய்ததுடன், கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி பனங்காடு கிழக்கு பகுதியில் சுந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் பெத்தனூர் களக்காடு பகுதியில் வசித்து வரும் அருண்குமார் என்பவருக்கும், சுந்தருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் சுந்தர் தனது வீட்டில் இருந்தபோது, அருண்குமார் வந்து தகராறு செய்துள்ளார். இதனையடுத்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட போது, கோபமடைந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஒன்னு இல்ல ரெண்டு இல்ல… மொத்தம் 1 டன்… போலீசாரிடம் வசமாக சிக்கியவர்கள்…!!

ஒரு டன் ரேஷன் அரிசியை கடத்த முயன்றவர்களை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரின் உத்தரவின் பெயரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் முத்தையாபுரம் மெயின் ரோடு பகுதியில் தூத்துக்குடி முத்தையாபுரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக வந்த ஒரு காரை வழிமறித்து சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் 20 மூட்டைகளில் மொத்தம் ஒரு டன் ரேஷன் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

அப்போ இதே வேலைதான் நடக்குதா… வசமாக சிக்கிய நபர்… கைது செய்த காவல்துறை…!!

தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மூங்கில் மண்டபம் பகுதியில் சின்ன காஞ்சிபுரம் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சைக்கிளில் வந்து கொண்டிருந்த ஒரு நபரை போலீசார் சந்தேகத்தின் பேரில் நிறுத்தினர். அப்போது போலீசார் விசாரிக்கும் போது அந்த நபர் வரதராஜபுரம் பகுதியில் வசிக்கும் சசிகுமார் என்பதும், அவர் கடையின் பூட்டை உடைத்து 500 ரூபாய் திருடியதும் போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. மேலும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வாலிபரின் மூர்க்கத்தனமாக செயல்… மன நலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நடந்த கொடுமை… நிவாரணம் வழங்க வேண்டி போராட்டம்…!!

மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை வாலிபர் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள செம்பொன் குடியிருப்பு பகுதியில் சின்ன துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட 20 வயது இளம்பெண்ணை கடத்தி சென்றுள்ளார். அதன்பின் அவரை காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த இளம் பெண்ணை காணவில்லை என தேடிய உறவினர்கள் அவரை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

போலீசாரின் கண்முன்னே…. ரகளையில் ஈடுபட்ட நோயாளி… வாலிபரை பிடித்து விசாரணை…!!

போலீசாரின் கண்முன்னே மருத்துவமனையில் வாலிபர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் அண்ணாநகர் பகுதியில் பாண்டி சுப்புராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி இறந்ததால் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார். இந்நிலையில் பாண்டி சுப்புராஜ் உடல் நலம் சரியில்லாத காரணத்தால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அதிகாலை 5 மணி அளவில் போலீசார் அரசு மருத்துவமனையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, மருத்துவமனைக்கு வெளியே […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

நாங்க கேட்டத செஞ்சு கொடுங்க…. நூதன போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுதிறனாளிகள்… காஞ்சியில் பரபரப்பு…!!

மாற்றுத்திறனாளிகள் தாலுகா அலுவலகத்தில் அடுத்தடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள உத்தரமேரூர் தாலுக்கா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் ஏழுமலை என்பவரின் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட ஏராளமான மாற்றுத் திறனாளிகள் தனியார் துறையில் 5% வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும், உதவி தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இதனை அடுத்து உத்திரமேரூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மொத்தம் 2 3/4 டன்… சட்டவிரோதமாக கேரளாவிற்கு கடத்தல்… போலீசாரின் தீவிர விசாரணை…!!

2 3/4 டன் ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்றவர்களை போலீசார் கைது செய்ததோடு, அவர்கள் கடத்திய ரேஷன் அரிசி மூட்டைகளையும் பறிமுதல் செய்து விட்டனர். தூத்துக்குடி அழகேசபுரம் மெயின் ரோட்டில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு ரைஸ்மில்லின் முன்பு நின்று கொண்டிருந்த ஒரு லோடு ஆட்டோவில் ரேஷன் அரிசி மூட்டைகள் அடுக்கி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இராணுவ வீரர் செய்யுற வேலையா இது… ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்தவர்… CCTV கேமராவால் வெளிவந்த உண்மை…!!

முன்னாள் ராணுவ வீரர் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள கம்பரசம்பேட்டை பகுதியில் உள்ள லட்சுமி விலாஸ் வங்கியின் ஏ.டி.எம் மையம் இயங்கி வந்துள்ளது. இந்த ஏ.டி.எம் மையத்திற்கு நள்ளிரவு நேரத்தில் வந்த நபர் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்ததோடு, தான் கொண்டு வந்த ஆயுதத்தால் திடீரென ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்த இயந்திரத்தை உடைக்க […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஏன் இந்த வெறிச்செயல்… கூலி தொழிலாளிக்கு நடந்த கொடூரம்… கைது செய்யப்பட்ட குற்றவாளிகள்… விருதுநகரில் பரபரப்பு…!!

கூலி தொழிலாளியை குத்தி கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள கொல்லூர் பட்டி தெருவில் சிவலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். அதே பகுதியில் அண்ணாமலை என்கிற மகாலிங்கம் மற்றும் வெள்ளைச்சாமி என்ற கூலி தொழிலாளர்கள் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் தனது வீட்டில் இருந்த சிவலிங்கத்தை அண்ணாமலை வீட்டிற்கு வெளியே கூப்பிட்டுள்ளார். அதன்பின் வெள்ளைச்சாமி ஓடிவந்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சிவலிங்கத்தின் தலை, மார்பு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இராணுவ வீரர் செய்யுற வேலையா இது…. குளத்தில் தள்ளி கொலை செய்யப்பட்ட பெண்… தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்… கன்னியாகுமரியில் பரபரப்பு…!!

தங்க சங்கிலியை பறிப்பதற்காக ஒரு பெண்ணை முன்னாள் ராணுவ வீரர் குளத்தில் தள்ளி விட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மேக்காமண்டபம் புனத்து விளை பகுதியில் வின்சென்ட் என்பவர் வசித்துவருகிறார். இவர் கேரளாவில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மேரி ஜெயா அமுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மேரி முளகு மூடு பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கிவிட்டு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இதெல்லாம் ஒரு பொழப்பா… மசாஜ் சென்டர் என்ற பெயரில்… கண்ணீர் வடித்த இளம்பெண்கள்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்….!!

மசாஜ் சென்டர் என்ற பெயரில் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நேசமணி நகர் போலீசாருக்கு நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் செல்லும் சாலையில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடைபெறுவதாக புகார் வந்துள்ளது. அந்த புகாரின் பேரில் போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்த போது, அங்கிருந்த ஒரு வாலிபர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனையடுத்து  போலீசார் அங்கு உள்ள அறைகளில் சோதனை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அடேங்கப்பா… ஒரே நாளில் இவளோவா… மொத்தம் 49 லட்ச ரூபாய் மதிப்பு… அடுத்தடுத்து மாட்டிய குற்றவாளிகள்… அதிகாரிகளின் தீவிர விசாரணை…!!

ஒரே நாள் ஒரே நாளில் 49 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு கிலோ 10 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து விட்டனர். சென்னை மாவட்டத்திலுள்ள மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த சிறப்பு விமானத்தில் பயணித்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது சந்தேகப்படும்படியான ஒரு நபரை அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். அதன்பிறகு அவரை அதிகாரிகள் ஒரு அறைக்கு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சிறுவன் செய்யுற வேலையா இது… சிறுமிக்கு பாலியல் தொந்தரவு… போக்சோ சட்டத்தின் கீழ் கைது…!!

16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்திற்காக போலீசார் ஒரு சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து விட்டனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் ஊத்துக்குளி டவுன் பகுதியில் வசித்து வரும் சிறுவன் ஒருவன் டெய்லராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார். இதனையடுத்து அந்த சிறுவன் அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி அழைத்து சென்று பாலியல் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இதெல்லாம் ரொம்ப தப்பு… சட்டவிரோதமான செயல்… கரெக்டா கண்டுபிடித்த போலீசார்…!!

சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் ஒருவரை கைது செய்ததோடு அவரிடமிருந்த கள் மற்றும் சாராயத்தை பறிமுதல் செய்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வளத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி தலைமையிலான போலீசார் தேவனூரில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு ஓடை அருகில் கள் மற்றும் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்தது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக சான்றோர் தோப்பு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அடித்து பிடித்து ஓடியவர்…. மடக்கி பிடித்த பொதுமக்கள்… கைது செய்த காவல்துறை…!!

கார் டிரைவரிடம் செல்போனை திருடிய நபரை பிடித்து பொது மக்கள் போலீசாரிடம் ஒப்படைத்து விட்டனர். தென்காசி மாவட்டத்திலுள்ள ஆவாரம்பட்டி பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் சென்னைக்கு ராஜபாளையத்திலிருந்து அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். அந்த பேருந்து விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே வந்தபோது யாரோ ஒரு மர்ம நபர் பாலமுருகனின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த அவரது செல்போனை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பிச் செல்ல […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம்… கைது செய்த காவல்துறை… விருதுநகரில் பரபரப்பு…!!

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் போராடும் விவசாயிகளை ஆதரித்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜார் பகுதியில் அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சுந்தர பாண்டியன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் விவசாயிகள் சங்க மணிக்குமார் இதற்கு முன்னிலை வகித்துள்ளார். இந்த போராட்டத்தை முன்னாள் எம்.எல்.ஏ ராமசாமி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நான் சொல்லுறத செய்யுங்க… இல்லைனா நீங்க கேட்குறது நடக்காது… கையும் களவுமாக பிடித்த அதிகாரிகள்…!!

3000 ரூபாய் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விஷ்வரெட்டி பாளையம் கிராமத்தில் பன்னீர்செல்வம் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் அதே கிராமத்தில் 1 ஏக்கர் 70 சென்ட் நிலத்தை தனது அண்ணன் ரங்கநாதன் என்பவரிடம் இருந்து பெற்றுள்ளார். இந்நிலையில் அந்த நிலத்தை தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்து தருமாறு பன்னீர்செல்வம் கிராம நிர்வாக அலுவலரான விஸ்வரங்கன்  என்பவரிடம் கேட்டுள்ளார். இதனையடுத்து பன்னீர்செல்வம் பெயருக்கு பட்டா […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ஏற்பட்ட பெரும் விபத்து… தீவிர சிகிச்சையில் ஒருவர்… சிறையில் அடைக்கப்பட்ட மேற்பார்வையாளர்கள்…!!

பாறை சரிவு ஏற்பட்ட கல்குவாரியில் மேற்பார்வையாளராக பணியாற்றிய இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மருதூர் கிராமத்தில் கடந்த 4 ஆம் தேதி உள்ள தனியார் கல்குவாரியில் பாறை சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் மணிகண்டன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். இதனை அடுத்து மீட்பு படையினர் அந்த பாறை இடுக்குகளில் சிக்கிய 9 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். இதில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வடமாநிலத்தை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பெட்ரோல் போடதான வந்த… நைசாக பையை பறித்த வாலிபர்கள்… மடக்கி பிடித்த பொதுமக்கள்…!!

பெட்ரோல் பங்க்கில் இருந்த பணப்பையை திருடி சென்ற 2 வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள காரியாபட்டியில் இருக்கும் பெட்ரோல் பங்க்கிற்கு 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போட சென்றுள்ளனர். அந்த பெட்ரோல் பங்கில் சுந்தர்ராஜன் என்பவர் விற்பனையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த வாலிபர்கள் அவரிடம் நூறு ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுக் கொண்டிருந்தபோது, நைசாக அவர் வைத்திருந்த பணப்பையை திருடிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். இதனால் சுந்தர்ராஜன் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சார் அங்க வச்சி விக்குறாங்க… சோதனையில் சிக்கிய பொருள்… போலீசாரின் தீவிர விசாரணை…!!

பெட்டிக்கடையில் கஞ்சா விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்து அவர்கள் வைத்திருந்த 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விட்டனர். விருதுநகர் மாவட்டத்தில் எம். புதுப்பட்டி போலீசார் கோத்தகிரி பேருந்து நிறுத்தம் அருகில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று பெட்டி கடையில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் அங்கே […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அவன் மேலதான் சந்தேகமா இருக்கு… சட்ட விரோதமான செயல்…. கைது செய்த காவல்துறை…!!

சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்ததோடு அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் செல்போனை பறிமுதல் செய்து விட்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் மேற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி தலைமையிலான போலீசார் பாப்பான்குளம் ரயில்வே கேட் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு ஒரு நபர் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்ததை பார்த்த போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அந்த நபர் அதே பகுதியில் வசித்து வரும் ஆனந்த் என்பதும், […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

அடித்து பிடித்து ஓட்டம்… மடக்கி பிடித்த போலீசார்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்தவர் போலீசாரை கண்டதும் அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கூடப்பாக்கம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வெள்ளவேடு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை கண்டதும் அங்கு நின்று கொண்டிருந்த வாலிபர் தான் வைத்திருந்த பையுடன் தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். ஆனால் அவரை மடக்கி பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் 150 கிராம் […]

Categories
தேசிய செய்திகள்

திருமணம் ஆகாமல் ஒரே வீட்டில் குடும்பம்… சந்தேகப்பட்ட காதலன்… காதலியின் கையை பிளேடால் அறுத்த கொடூரம்…!!

காதலியின் மீது சந்தேகப்பட்ட காதலன், காதலியின் கையை பிளேடால் அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் அந்தேரி லோகண்ட்வாலா காம்ப்ளக்ஸ் பகுதியில் சாகிர் கான் என்பவர் வசித்து வருகிறார். இவரும் வணிக வளாகத்தில் பணிபுரிந்த ஒரு பெண்ணும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் திருமணம் செய்யாமலேயே ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி உள்ளனர். இந்நிலையில் தாஹிர் கானுக்கு தனது காதலிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அவன் சொன்னதெல்லாம் நம்பி ஏமாந்துட்டேன்…. 26 லட்சம் ரூபாயை மோசடி செய்த நிறுவனம்… போலீசாரின் தேடுதல் வேட்டை…!!

நிதி நிறுவனம் நடத்தி 26 லட்சம் ரூபாய் மோசடி செய்தவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டத்திலுள்ள அரிசிபாளையம் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு புகார் மனுவை சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமாரிடம் அளித்துள்ளார். அந்த புகாரில் கன்னங்குறிச்சி பகுதியில் ஜெயராமன் என்பவர் நிதி நிறுவனம் நடத்தி வருவதாகவும், அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் 6 மாதத்தில் இரு மடங்கு பணம் தருவதாகவும் ஆசை வார்த்தைகள் கூறி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அதை ஏன் குடிச்சீங்க… இப்படி அவஸ்தை படனுமா… கைது செய்த காவல்துறை…!!

கள்ளச்சாராயம் குடித்து மயங்கி விழுந்தவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள ஆர்த்தி அகரம் ஊராட்சி மாரியம்மன் கோவில் தெருவில் பெரியசாமி என்பவர் வசித்துவருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கருமந்துறை மலை கிராமத்தில் வசித்துவரும் வெள்ளையன் என்பவருக்கு சொந்தமான சவுக்கு தோட்டத்திற்கு சென்று சாராயம் பிடித்துள்ளார். இதனை அடுத்து சாராயம் குடித்த சிறிது நேரத்திலேயே வாந்தி எடுத்து மயங்கி விழுந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இதுல மருத்துவ குணம் இருக்கு… 2 கோடிக்கு மண்ணுளி பாம்பு விற்பனை… வசமாக சிக்கிய மோசடி கும்பல்…!!

2 கோடிக்கு மண்ணுளிப் பாம்பை மூன்று பேர் சேர்ந்து விற்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் வனச்சரக அலுவலகத்திற்கு பெரிய குப்பம் பகுதியில் சட்டவிரோதமாக மண்ணுளி பாம்பு விற்பனை செய்ய முயற்சி செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் பெரியகுப்பம் பகுதியில் திருவள்ளூர் வனச்சரகர் கிருஷ்ணகுமார் தலைமையிலான வனத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது திருவள்ளூர் பெரியகுப்பம் பகுதியில் வசித்து வரும் உதயகுமார், செங்குன்றம் லட்சுமிபுரம் பெருமாள் கோவிலில் வசித்து வரும் பொன்னையன் மற்றும் ஈக்காடு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மூதாட்டி செய்த செயல்… ஓடும் பேருந்தில் நடந்த சம்பவம்…கைது செய்த காவல்துறை…!!

குழந்தையின் கையில் இருந்த பிரேஸ்லெட்டை மூதாட்டி திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பெருங்குடியில் அமுதா என்பவர் வசித்து வருகிறார். இவர் செங்கல்பட்டு அருகே உள்ள மகேந்திரா சிட்டி பகுதியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு தனது மூன்று வயது குழந்தையுடன் சென்று விட்டு அதன் பின் அரசு பேருந்தில் தாம்பரம் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது பேருந்தில் இருந்து இறங்க முயற்சிக்கும் போது, குழந்தையின் கையில் இருந்த பிரேஸ்லெட் காணாமல் போனதை கண்டார். இதனையடுத்து […]

Categories

Tech |