Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நெல்லை டவுன் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரை பார்த்ததும் ஒரு வாலிபர் தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் அருண் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் சட்டவிரோதமாக பகுதியில் கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதனை அடுத்து அருணை காவல்துறையினர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பின் தொடர்ந்து சென்ற வாலிபர்கள்…. ஓட்டுநர் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

செல்போன் பறித்த குற்றத்திற்காக இரண்டு வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டணம் செவுட்டஅள்ளி பகுதியில் ஓட்டுனரான தர்மன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் காவேரிப்பட்டணம் பகுதியில் இருக்கும் பேக்கரி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் தர்மனை பின்தொடர்ந்து வந்த வாலிபர்கள் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து தர்மன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ரயில் மூலம் கடத்திய பொருள்…. வசமாக சிக்கிய 2 பேர்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

சட்ட விரோதமாக கஞ்சா பதுக்கி வைத்திருந்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சுல்தான்பேட்டை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கையில் மஞ்சள் பையுடன் சுற்றித்திரிந்த வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தை சிப்ரம் என்பது தெரியவந்துள்ளது. இவர் பையில் கஞ்சாவை பதுக்கி வைத்துள்ளார். இதை அடுத்து சிப்ரம் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுதர்சன் என்பவருடன் இணைந்து கஞ்சா கடத்தியது தெரியவந்துள்ளது. இவர்கள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சாஸ்தா கோவில் அருகே பணம் வைத்து சிலர் சூதாடி கொண்டிருப்பதை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனை அடுத்து பணம் வைத்து சூதாடிய கடத்தியதாக பாலச்சந்திரன், நம்பிராஜன், கதிர், ரமேஷ், துரை, செல்வின், அருணாச்சலம், இளங்கோ, நயினார் ஆகிய 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கிடைத்த ரகசிய தகவல்…. பெட்டி கடையில் இருந்த பொருள்…. போலீஸ் அதிரடி…!!

பெட்டி கடையில் பெட்ரோல் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள எம். துரைசாமிபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் விக்னேஷ் என்பவரது பெட்டி கடையில் பெட்ரோல் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவல்துறையினர் அங்கு சென்று நடத்திய சோதனையில் விக்னேஷ் தனது பெட்டி கடையில் பெட்ரோல் விற்பனை செய்வது உறுதியானது. இதனையடுத்து காவல்துறையினர் விக்னேஷை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 5 […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சந்தையில் நின்று கொண்டிருந்த நபர்…. வாலிபர்களின் செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

வாலிபரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள மாடக்குளம் பகுதியில் விஜய் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் சந்தையில் நின்று கொண்டிருந்தார். அப்போது முத்தையா மற்றும் விக்னேஷ் ஆகிய 2 பேரும் கத்தியை காட்டி மிரட்டி விஜயிடம் இருந்த பணத்தை பறித்து சென்றனர். இது குறித்து விஜய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முத்தையா மற்றும் விக்னேஷ் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தீ வைத்து கொழுத்திய மகன்…. தந்தைக்கு நடந்த கொடூரம்…. ஈரோட்டில் பரபரப்பு சம்பவம்…!!

போதையில் மகன் தந்தை மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள உக்கரம் பகுதியில் கிருஷ்ணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கமலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கணேசன், திருமுருகன் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இதில் திருமுருகன் மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான திருமுருகன் கிருஷ்ணசாமியிடம் அடிக்கடி தகராறு செய்துள்ளார். நேற்று குடிபோதையில் வீட்டிற்கு வந்த திருமுருகன் தனது தந்தையுடன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கடைக்கு வந்த வாலிபர்கள்…. உரிமையாளருக்கு நடந்த கொடுமை…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மளிகை கடைக்காரரை கத்தியால் குத்திய குற்றத்திற்காக 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள புரசிவாக்கம் சுந்தரம் தெருவில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் முன்பு மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் பாலகிருஷ்ணனின் கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக வந்த 3 வாலிபர்கள் திடீரென அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அந்த வாலிபர்கள் பாலகிருஷ்ணனை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் காயமடைந்த பாலகிருஷ்ணனை அருகில் உள்ளவர்கள் மீட்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

என் குடும்பத்தினருடன் ஏன் பேசுகிறாய்….? நண்பரின் வெறிச்செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

நண்பரை கத்தியால் குத்திய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ராமநாதபுரம் பாரதி நகர் முதல் வீதியில் தொழிலாளியான சசிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அப்துல் என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் அப்துல் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ராமநாதபுரம் 80 அடி ரோட்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது சசிகுமார் அவர்களிடம் பேசியுள்ளார். இதனை பார்த்த அப்துல் எனது குடும்பத்தினரிடம் நீ ஏன் பேசிக் கொண்டிருக்கிறாய் இங்கிருந்து செல் என கூறியுள்ளார். இதனைக் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற ஆட்டோ டிரைவர்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் நடவடிக்கை…!!

ஆட்டோவை திருடிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள கீழ வைத்தியநாதபுரம் பகுதியில் பால்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது ஆட்டோவை வக்கீல் புது தெரு பகுதியில் நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்த போது ஆட்டோவை மர்ம நபர்கள் திருடி சென்றதை அறிந்து பால்ராஜ் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பால்ராஜ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆட்டோவை திருடிய […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அத்திப்பள்ளம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் சிவா என்பது தெரியவந்துள்ளது. மேலும் சிவா சட்டவிரோதமாக அப்பகுதியில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்….. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் என்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நெல்லை டவுன் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரை பார்த்ததும் ஒரு வாலிபர் தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் முருகன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் சட்டவிரோதமாக பகுதியில் கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதனை அடுத்து முருகனை காவல்துறையினர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெற்றோரை ஜாமீனில் எடுக்க…. இளம்பெண் செய்த வேலை…. போலீஸ் அதிரடி…!!

தாய் மற்றும் தந்தையை ஜாமீனில் விடுவிக்க போலியான ஆவணங்களை தாக்கல் செய்த இளம்பெண் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள கொடுங்கையூரில் திவ்யா என்பவர் வசித்து வருகிறார். இவரது தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் ஏலச் சீட்டு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் சென்னை எழும்பூர் தலைமை மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் தனது தாய் மற்றும் தந்தையை ஜாமீனில் விடுவிக்க திவ்யா போலியான சொத்து ஆவணங்களை தாக்கல் செய்துள்ளார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி….!!

சட்ட விரோதமாக கஞ்சா கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி- கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் சிவந்திபட்டி சாலை சந்திப்பு பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது 5 கிலோ கஞ்சாவை மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் தாழையூத்து பகுதியில் வசிக்கும் ஜேக்கப் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தச்சநல்லூர் சோதனைச்சாவடி அருகே காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் தாழையூத்து பகுதியில் வசிக்கும் மாரி மற்றும் சுடலைமுத்து என்பது தெரியவந்துள்ளது. மேலும் இருவரும் இணைந்து அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். இதனை அடுத்து மாரி மற்றும் சுடலைமுத்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அடித்து பிடித்து ஓடிய வாலிபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நெல்லை டவுன் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரை பார்த்ததும் ஒரு வாலிபர் தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அடைக்கல மாதா கோவில் தெருவில் வசிக்கும் மாதவன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் சட்டவிரோதமாக பகுதியில் கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதனை அடுத்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அதிகாரி போல நடித்த நபர்…. பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகார்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

அதிகாரிகள் போல நடித்து நகை மற்றும் பணத்தை பறித்து சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளகோவில் பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினரை பார்ப்பதற்காக ஈரோடு மாவட்டத்திலுள்ள கொல்லம்பாளையத்திற்கு சென்றுள்ளார். அதன்பிறகு மோட்டார் சைக்கிளில் சுப்பிரமணி மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் சுப்ரமணியின் மோட்டார் சைக்கிளை நிறுத்திய மர்மநபர் ஒருவர் தன்னை வரித்துறை அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டார். அதன் பிறகு சுப்பிரமணியை மிரட்டி அந்த நபர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மணல் கடத்திய குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள கொட்டாம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது காவல்துறையினர் மணல் ஏற்றி வந்த டிராக்டரை சுற்றி வளைத்தனர். அதன்பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் டிராக்டர் ஓட்டுநர் சக்திவேல் மற்றும் அவருடன் இருந்தவர் மதி என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் டிராக்டரை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பெண் வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு…. கணவரின் வெறிச்செயல்….. போலீஸ் விசாரணை….!!

வழக்கறிஞரை அரிவாளால் வெட்டிய குற்றத்திற்காக கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இறச்சகுளம் அருள் ஞான புரம் பகுதியில் அஜீஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வழக்கறிஞரான சாந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று காலை சாந்தி தனது ஸ்கூட்டரில் நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர் இறச்சகுளம் பேருந்து நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருந்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்…. மர்ம நபர்களின் செயல்….. போலீஸ் நடவடிக்கை….!!

வாலிபரிடம் இருந்து செல்போனை பறித்து சென்ற குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள பாப்பாகுடி பகுதியில் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் செல்போனில் பேசிக் கொண்டே தனது மோட்டார் சைக்கிளில் வாழகுட்டை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது ராஜை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்ற வாலிபர்கள் அவரது செல்போனை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்து ராஜ் படுகாயமடைந்தார். இதனை பார்த்ததும் பொதுமக்கள் ராஜை மீட்டு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்….. வசமாக சிக்கிய வாலிபர்….. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மணல் அள்ளிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பருத்திகுளம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிற்றாறில் இருந்து சட்டவிரோதமாக மாட்டு வண்டியில் மணல் அள்ளி கொண்டிருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனையடுத்து மணல் அள்ளி கொண்டிருந்தவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி உள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் மாரியப்பன் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாரியப்பனைகைது செய்ததோடு, அவரிடமிருந்த மாட்டு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் தமிழரசு என்பது தெரியவந்துள்ளது. இந்த வாலிபர் சட்டவிரோதமாக அப்பகுதியில் மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனையடுத்து காவல்துறையினர் தமிழரசுவை கைது செய்துள்ளனர். மேலும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்….. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் அதிரடி….!!

சட்டவிரோதமாக மணல் கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள ஆண்டிமடத்தில் சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 7 யூனிட் கிராவல் மணலை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து லாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்….. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த பெட்டி கடை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கபிஸ்தலம் பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் இருக்கும் கடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சரவணன் என்பவருக்கு சொந்தமான பெட்டிகடையில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து சரவணனை காவல்துறையினர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பேருந்தை மறித்து கேக் வெட்டிய விவகாரம்…. பள்ளி மாணவர் உள்பட இருவர் கைது…. போலீஸ் நடவடிக்கை…!!

பேருந்தை வழிமறித்து கேக் வெட்டி ரகளை செய்த வழக்கில் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள பெரம்பூர் பந்தர் கார்டன் பகுதியில் இருக்கும் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 20-க்கும் மேற்பட்டோர் லட்சுமி அம்மன் கோவில் அருகே நின்று கொண்டிருந்தனர். இந்நிலையில் பிராட்வேயில் இருந்து கொடுங்கையூர் கவியரசர் கண்ணதாசன் நகர் நோக்கி சென்ற மாநகர பேருந்தை வழிமறித்து மாணவர்கள் ரகளை செய்தனர். இதனையடுத்து பேருந்தின் மேல் கூரை மீது ஏறி மாலை அணிவித்து கேக் வெட்டி பேருந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சரமாரியாக தாக்கிய வாலிபர்…. முன்விரோதத்தால் நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

முன்விரோதம் காரணமாக டிரைவரை தாக்கிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கோபாலசமுத்திரம் பகுதியில் டிரைவரான பிரேம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் ஆண்டனி என்பவருக்கும் இடையே நிலப்பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் பிரேம்,  ஆண்டனியின் மகனான முத்துப்பாண்டி என்பவரும் ஒரு டீ கடையில் டீ குடித்து கொண்டிருந்த போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த முத்துப்பாண்டி பிரேமை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த பிரேம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தீவிரமாக நடைபெற்ற சோதனை…. கிலோகணக்கில் சிக்கிய பொருள்…. போலீஸ் அதிரடி…!!

சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் ஹசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிரமாக சோதனை செய்துள்ளனர். அப்போது வீட்டிற்குள்  ஹசன் 25 கிலோ புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து புகையிலை பொருட்களை காவல்துறையினர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கோணம் பகுதியில் இருந்து தேரூர் செல்லும் சாலையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அம்மன் கோவில் அருகில் சந்தேகப்படும்படியாக இரண்டு பைகளுடன் நின்று கொண்டிருந்த 3 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் தட்டான்விளை பகுதியில் வசிக்கும் பாபு, சுரேஷ் மற்றும் குமார் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் 3 பேரும் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு அருகில் நின்ற நபர்…. சுற்றி வளைத்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்டவிரோதமாக மது பாட்டில் விற்பனை செய்த குற்றத்துக்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள காளவாசல் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் இருக்கும் கோவில் அருகில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் பாண்டி என்பது தெரியவந்துள்ளது. அவர் சட்டவிரோதமாக அப்பகுதியில் மது பாட்டில் விற்பனை செய்துள்ளார். இதனையடுத்து பாண்டியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஜெய்ஹின்புரம் டீக்கடை அருகே சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் ஆனந்தகுமார் என்பது தெரியவந்துள்ளது. இவர் சட்டவிரோதமாக அப்பகுதியில் மது விற்பனை செய்துள்ளார். இதனை அடுத்து ஆனந்தகுமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கொலை முயற்சி வழக்கு…. வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது…. ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

வாலிபரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சந்தைப்பேட்டை பகுதியில் விஜய் என்பவர் வசித்து வருகிறார். இவர் கதிர்வேல் என்பவரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்ய முயன்றுள்ளார். இந்த வழக்கில் டவுன் காவல் துறையினர் விஜய்யை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு விஜயை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து சிறையில் இருக்கும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“வேட்டையாட போறோம்” வசமாக சிக்கிய 2 வாலிபர்கள்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

நாட்டு துப்பாக்கியுடன் சென்ற இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அம்மையநாயக்கனூர் காவல்துறையினர் சோழவந்தான் பிரிவு பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வேலாயுதபுரம் அண்ணா நகரில் வசிக்கும் வீரணன் என்பவர், நண்பரான பாண்டி என்பவருடன் நாட்டு துப்பாக்கியுடன் சென்றுள்ளார். இதனை பார்த்த காவல்துறையினர் இரண்டு பேரையும் பிடித்து விசாரணை நடத்திய போது அவர்கள் வனவிலங்குகளை வேட்டையாட சென்றது தெரியவந்துள்ளது. இதனால் இரண்டு பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதாமான செயல்…. தம்பதியினர் உள்பட 4 பேர் கைது…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த தம்பதியினர் உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 4 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் பாண்டிதுரை, அவரது மனைவி சத்யகலா, குமார் மற்றும் கலியமூர்த்தி என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் சட்டவிரோதமாக அப்பகுதியில் மது விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து 4 […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. வாலிபர் மீது பாய்ந்த குண்டாஸ்…. ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

சிறுமியை கர்ப்பமாக்கிய நபரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை பகுதியில் குழந்தைவேலு என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் குழந்தைவேலுவை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு குழந்தை வேலுவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்….. போலீஸ் அதிரடி….!!

சட்டவிரோதமாக மணல் கடத்திய குற்றத்திற்காக 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கோனாகுறிச்சிப்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த பகுதியில் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சட்டவிரோதமாக டிப்பர் லாரியில் மணல் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து மணல் கடத்திய குற்றத்திற்காக பரமசிவம், கலை ராஜா, கண்ணன், வெள்ளைச்சாமி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

டீக்கடையில் நின்ற நபர்…. வாலிபர்களின் வெறிச்செயல்….. போலீஸ் நடவடிக்கை….!!

வாலிபரை அரிவாளால் வெட்டிய குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள சோலையழகுபுரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் டீக்கடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காளிதாஸ் மற்றும் பாலா ஆகிய 2 பேரும் முருகனிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்துள்ளனர். அப்போது பணம் கொடுப்பதற்கு முருகன் மறுப்பு தெரிவித்ததால் கோபமடைந்த பாலாவும், காளிதாஸும் முருகனை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனையடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சாக்குமூட்டையுடன் வந்த வாலிபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

சட்ட விரோதமாக கஞ்சா கடத்தி வந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் பேருந்து நிலையத்தில் இருந்து சாக்கு முட்டைகளுடன் வெளியே வந்த ஒரு நபரை காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனை செய்துள்ளனர். அப்போது சாக்குமூட்டையில் 4 1/2 கிலோ கஞ்சா பாக்கெட்டுகள் இருந்ததை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் கேரள மாநிலத்தை சேர்ந்த பிரேம் என்பதும், இவர் ஏற்கனவே கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“உன்னை கல்யாணம் பண்றேன்” இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை…. போலீஸ் நடவடிக்கை…!!

பெண்ணை கர்ப்பமாக்கி திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில் 26 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இந்த இளம்பெண் முகநூல் மூலமாக தனக்கு அறிமுகமான மணிகண்டன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி மணிகண்டன் அந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த பெண் தற்போது 6 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இதுகுறித்து மணிகண்டனிடம் தெரிவித்து தன்னை திருமணம் செய்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராதாபுரம் சமத்துவபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் அருண்குமார் என்பதும், சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அருண்குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடமிருந்த 2 கிலோ கஞ்சாவை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“லஞ்சம் கொடுத்தால் தான் செய்வேன்” வசமாக சிக்கிய அதிகாரி…. போலீஸ் நடவடிக்கை…!!

லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக மின்வாரிய அதிகாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள செட்டிபட்டி கிராமத்தில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிறு தொழில் செய்வதற்கான மும்முனை மின்சாரம் பெறுவதற்கு கல்லாவி மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணன் மும்முனை மின்சாரம் பெறுவதற்காக 17,000 ரூபாய் செலுத்திய பிறகும் மின் இணைப்பு வழங்காமல் காலம் தாழ்த்தியுள்ளனர். இதுகுறித்து கிருஷ்ணன் மின்வாரிய அலுவலக உதவி செயற்பொறியாளர் ராஜேஷ் என்பவரிடம் கேட்டுள்ளார். அப்போது 10 ஆயிரம் ரூபாய் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய பெண்… போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் மணிக்கட்டி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக சாக்கு பையுடன் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் கம்பம் பகுதியில் வசிக்கும் அமுதா என்பது தெரியவந்துள்ளது. இவர் சட்டவிரோதமாக அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அமுதாவை கைது செய்ததோடு அவரிடமிருந்த 2 […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக கஞ்சா கடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராஜபுதூர்- கொடுமுடியாறு அணைக்கு செல்லும் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் காவல்துறையினரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். இதனை பார்த்ததும் 2 வாலிபர்களையும் காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடித்துவிட்டனர். அதன்பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் மகிழடி பகுதியில் வசிக்கும் ராஜா மற்றும் ஜெயக்குமார் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“லஞ்சம் கொடுத்தால் தான் செய்வேன்” வசமாக சிக்கிய அதிகாரி…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக மின்வாரிய அதிகாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வெள்ளைப்பனேரியில் விவசாயியான மனோஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது விவசாய நிலத்திற்கு இலவச மின் இணைப்பு பெறுவதற்காக தென்காசி மாவட்டத்திலுள்ள பழங்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் 3,500 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் மின் இணைப்பு வழங்குவதாக வணிக ஆய்வாளர் மோசே தெரிவித்துள்ளார். இதுகுறித்து மனோஜ் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“கடமான் கறி உள்ளது” வனத்துறையினரின் அதிரடி சோதனை…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்…!!

கடமான் கறியை பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக வாலிபரை வனத்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பட்டங்காடு பகுதியில் சங்கரமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் கடமான் கறி பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி வனத்துறையினர் சங்கர மணியின் வீட்டிற்கு சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது அங்கு இருந்த கடமான் கறியை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து சங்கரமணியை வனத்துறையினர் கைது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேலப்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும்படியாக நடந்து வந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் ஜாபர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் ஜாபர் சட்டவிரோதமாக அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் ஜாபரை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 300 […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 5 பேர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் சட்டவிரோதமாக சிலர் பணம் வைத்து சூதாடியதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு சட்டவிரோதமாக சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். இதனை அடுத்து பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக அதை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பெண்ணுக்கு நடந்த கொடுமை…. தொழிலாளி செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள க. எறையூர் கிராமத்தில் தொழிலாளியான ராஜி என்பவர் வசித்துவருகிறார். இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை ராஜி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தற்போது அந்த பெண் 5 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இது குறித்து அந்த பெண்ணின் தாய் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராஜியை கைது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவர் காவல்துறையினரை பார்த்ததும் தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். ஆனால் காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் வண்ணாரப்பேட்டை பகுதியில் வசிக்கும் குமார் என்பது தெரியவந்துள்ளது. இவர் சட்டவிரோதமாக அப்பகுதியில் மது விற்பனை செய்துள்ளார். இதனை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பணியில் இருந்த போலீஸ்காரர்…. வாலிபர்கள் செய்த செயல்…. குமரியில் பரபரப்பு…!!

போலீஸ் ஏட்டை தாக்கிய குற்றத்திற்காக இரண்டு வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குலசேகரம் காவல் நிலையத்தில் மகேஷ் என்பவர் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த திங்கட்கிழமை கிழக்கம்பாகம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது மகேஷ் அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த சதீஷ், விஜயகுமார் ஆகிய இருவரையும் தடுத்து நிறுத்தியுள்ளார். அப்போது இரண்டு வாலிபர்களும் மகேஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அவரை தாக்கியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற சிறுமிகள்…. சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர்கள்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

பள்ளி மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக இரண்டு பேரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெருங்களூர் திருவள்ளுவர் நகரில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் விக்னேஷ் கொத்தனாரான ராஜா என்பவருடன் காட்டுப்பட்டிக்கு அருகில் இருக்கும் டாஸ்மாக் கடையில் மது அருந்தியுள்ளார். அப்போது 12-ஆம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகள் பள்ளி முடிந்த பிறகு மாலை நேரத்தில் ஊருக்கு […]

Categories

Tech |