Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“லஞ்சம் கொடுத்தால் தான் செய்வேன்” வசமாக சிக்கிய சர்வேயர்….. போலீஸ் அதிரடி…!!

லஞ்சம் வாங்கிய அரசு ஊழியரை காவல்துறையினர் கையும், களவுமாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பதலபள்ளி பகுதியில் ஹரிநாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான நிலத்தை அளவீடு செய்யுமாறு அப்பகுதி சர்வேயர் வடிவேல் என்பவரை அணுகியுள்ளார். அப்போது புரோக்கரான தமீஸ் என்பவர் மூலம் வடிவேல் 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. சிறிது நாள் கழித்து ஹரிநாத் 30 ஆயிரம் ரூபாயை வழங்க சம்மதம் தெரிவித்துள்ளார். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்….. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பொன்மலை கோவில் அருகில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த 4 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் மஞ்சுநாதன், விக்னேஷ், குமார், நிதிஷ்குமார் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் நான்கு பேரும் இணைந்து அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதனை அடுத்து நான்கு பேரையும் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறு…. பெண்ணுக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை…!!

பெண்ணை தாக்கிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராயக்கோட்டை பகுதியில் குப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சீதாம்மாள் என்ற மனைவி உள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் முருகன் என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் முருகன் குடும்பத்தினருக்கும் சீதாம்மாளுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த முருகன் சீதாம்மாளை தாக்கியுள்ளார். இதுகுறித்து சீதாம்மாள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

குளியலறையில் தெரிந்த செல்போன் லைட்…. இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

இளம்பெண் குளிப்பதை வாலிபர் செல்போனில் வீடியோ எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சூரம்பட்டிவலசு பகுதியில் 26 வயது இளம்பெண் வாடகைக்கு வீடு எடுத்து போட்டி தேர்வுகளுக்கு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் இளம்பெண் வீட்டு குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஜன்னல் துவாரத்தில் செல்போன் லைட் எரிந்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த இளம்பெண் உடனடியாக உடையை மாற்றிக்கொண்டு வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது எதிர் வீட்டில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் நடவடிக்கை..!!

சட்ட விரோதமாக மணல் கடத்திய குற்றத்திற்காக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள கோரையாறு பகுதிகளில் சிலர் சட்டவிரோதமாக வாகனங்களில் மணல் கடத்தி செல்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மேக்குடி ஆலம்பட்டி சாலையில் சென்ற 3 மாட்டு வண்டிகளை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்த போது மணல் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மனைவியை பார்க்க சென்ற தொழிலாளி…. பெண் காவலாளி மீது தாக்குதல்…. போலீஸ் நடவடிக்கை…!!

பெண் காவலாளியை தாக்கிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிங்கம்பாறை பகுதியில் கட்டிட தொழிலாளியான லூர்து ரஞ்சித் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவியை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதித்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் ரஞ்சித் தனது மனைவியை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது பணியில் இருந்த பெண் காவலாளி முத்து என்பவர் ரஞ்சித்திடம் உள்ளே செல்லக்கூடாது என கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த ரஞ்சித் முத்துவுடன் தகராறு செய்து அவரை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வங்கிக்கு சென்ற பெண்…. கவரிங் நகையை பறித்த வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

பெண்ணிடம் அரிவாளை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நெடுங்குளத்தில் சுடலை கண்ணு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான பாப்பா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பாப்பா நாங்குநேரியில் இருக்கும் வங்கிக்கு செல்வதற்கு புறப்பட்டுள்ளார். முன்னதாக தனது மாடுகளை தோட்டத்தில் கட்டிப் போட்டுவிட்டு குளக்கரை வழியாக பாப்பா பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் அரிவாளை காட்டி மிரட்டி பாப்பா […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள டவுன் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பெட்டிக்கடையில் காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த குற்றத்திற்காக ரவீந்திரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 40 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு அருகில் நின்ற பெண்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள உத்தனப்பள்ளி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக கோவிலுக்கு அருகில் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் ஜெயந்தி என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் சட்டவிரோதமாக அப்பகுதியில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் ஜெயந்தியை கைது செய்ததோடு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நெல்லை டவுன் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரை பார்த்ததும் ஒரு வாலிபர் தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் மாரி என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் சட்டவிரோதமாக பகுதியில் கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதனை அடுத்து மாரியை காவல்துறையினர் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் நடவடிக்கை…!!

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம்-துத்திக்குளம் சாலையில் இருக்கும் பள்ளிக்கூடம் அருகில் சிலர் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதே பகுதியில் வசிக்கும் முருகன், கண்ணன் பாக்கியசெல்வம் ஆகிய 3 பேரும் இணைந்து புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அத்துமீறி நுழைந்த வாலிபர்…. பெண்ணுக்கு நடந்த கொடுமை…. போலீஸ் அதிரடி…!!

பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள புத்தூர் புது காலனியில் கட்டிட தொழிலாளியான திவாகர் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர் தனது வீட்டில் குழந்தையுடன் தூங்கி கொண்டு இருந்தார். இந்நிலையில் குடிபோதையில் திவாகர் அந்த பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் திடுக்கிட்டு எழுந்த இளம்பெண் அலறி சத்தம் போட்டுள்ளார். அப்போது திவாகர் அந்த பெண்ணின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஐயோ திருடன்….! சத்தம் போட்ட மாணவி…. வாலிபரை மடக்கி பிடித்த பொதுமக்கள்….!!

கல்லூரி மாணவியிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையில் இருக்கும் ஒரு கல்லூரியில் கவிதா என்பவர் படித்து வருகிறார். இந்நிலையில் கல்லூரிக்கு நடந்து சென்று கொண்டிருந்த கவிதாவை மர்மநபர் பின்தொடர்ந்து சென்றுள்ளார். கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த மர்ம நபர் ககவிதாவின் கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். இதனை அடுத்து கவிதாவின் சத்தம் கேட்டு அக்கம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கல்லூரி மாணவிக்கு நடந்த கொடுமை…. வாலிபர் செய்த செயல்…. போலீஸ் அதிரடி…!!

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ராசக்காபாளையம் பகுதியில் கூலி தொழிலாளியான மணிஎன்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து மாணவி அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் பந்தையமா…? வசமாக சிக்கிய 3 வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சில வாலிபர்கள் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு புகார்கள் வந்துள்ளது. அதன்படி காவல்துறையினர் முக்கிய பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக தென்காசியை சேர்ந்த சுலைமான், ஷேக்மைதீன், முகமது ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“இதற்கு அனுமதி கிடையாது” வசமாக சிக்கிய 2 பேர்….. போலீஸ் அதிரடி…!!

அனுமதியின்றி பட்டாசு தயாரித்த குற்றத்திற்காக இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள வெம்பக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இருக்கும் பட்டாசு ஆலைகள் கடந்த 21-ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் காரணமாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் அனுமதியின்றி வீடுகளில் பட்டாசு தயாரிப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி அனுமதியின்றி பட்டாசு தயாரித்த குற்றத்திற்காக தர்மராஜ் மற்றும் முத்துராஜ் ஆகிய […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பேருந்து நிறுத்தத்தில் நின்ற வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிபேட்டை மாவட்டத்திலுள்ள அரக்கோணம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் சந்தேகப்படும்படியாக பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த புருஷோத்தமன் என்பது தெரியவந்துள்ளது. இவர் சட்டவிரோதமாக அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்துள்ளார். இவர் மீது ஏற்கனவே கஞ்சா வழக்கு நிலுவையில் உள்ளது. இதுகுறித்து வழக்கு பதிந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“7 சிறுவர்களுடன் ஓரினசேர்க்கை” உடற்கல்வி ஆசிரியர் கைது….. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

உடற்கல்வி ஆசிரியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லம் அமைந்துள்ளது. இந்த இல்லத்தில் செந்தில்குமார் என்பவர் உடற்கல்வி ஆசிரியராக வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் செந்தில்குமார் இல்லத்தில் இருக்கும் 7 சிறுவர்களுடன் கடந்த ஒரு வருடமாக ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து இல்லத்தின் கண்காணிப்பாளர் விஜயகுமார் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு அருகில் நின்ற வாலிபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பசவனப்பள்ளி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் கோவில் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் மாரப்பா என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் மாரப்பாவை கைது செய்ததோடு, […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வாலிபரை சுற்றி வளைத்த போலீஸ்…. வீட்டிற்கு பின்புறம் நடந்த சம்பவம்…. அதிரடி நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தமிழரசன் என்பவர் வீட்டிற்கு பின்புறம் வைத்து கஞ்சா விற்பனை செய்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனை அடுத்து தமிழரசனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

காட்டுப்பகுதியில் நின்ற இருவர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…. வனத்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

கேளை ஆட்டை வேட்டையாடிய குற்றத்திற்காக ஒருவரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள எக்கூர் வனப்பகுதியில் சிங்காரப்பேட்டை வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இரண்டு பேர் கேளை ஆட்டை வேட்டையாடி எடுத்து வந்ததை வனத்துறையினர் பார்த்துள்ளனர். இந்நிலையில் வனத்துறையினரை பார்த்ததும் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். மற்றொருவரை பிடித்து விசாரணை நடத்தியபோது அவர் அதே பகுதியில் வசிக்கும் சண்முகம் என்பது தெரியவந்துள்ளது. மேலும் தப்பி ஓடியவர் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சாம்பசிவம் என்பது தெரியவந்துள்ளது. இதனை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அடித்து பிடித்து ஓடிய வாலிபர்கள்…. சோதனையில் தெரிந்த உண்மை….. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

நாட்டு துப்பாக்கியுடன் வந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் காவல்துறையினரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்தனர். ஆனால் காவல்துறையினர் 2 பேரை விரட்டி பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த தர்மலிங்கம் மற்றும் மோகன் என்பது தெரியவந்துள்ளது. அவர்களிடம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தகராறு செய்த வாலிபர்…. தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் விசாரணை…!!

தொழிலாளியை அரிவாளால் வெட்டிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள டவுன் தடிவீரன் கோவில் தெருவில் கூலி தொழிலாளியான குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பரான ஆகாஷ் என்பவருடன் நெல்லை டவுன் வடக்கு சாலையில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் முத்து பாண்டி என்பவர் அங்கு சென்று குமாருடன் தகராறு செய்துள்ளார். மேலும் முத்துப்பாண்டி குமாரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதனால் படுகாயமடைந்த குமாரை அருகில் உள்ளவர்கள் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“இவன் மேல தான் சந்தேகமா இருக்கு” வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அத்திப்பள்ளம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் சக்தி என்பது தெரியவந்துள்ளது. மேலும் சக்தி சட்டவிரோதமாக அப்பகுதியில் மது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தச்சநல்லூர் சோதனைச்சாவடி அருகே காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் தாழையூத்து பகுதியில் வசிக்கும் மாரி என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். இதனை அடுத்து மாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“இவன் மேல தான் சந்தேகமா இருக்கு” வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மூக்கண்டப்பள்ளி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் தினேஷ் என்பது தெரியவந்துள்ளது. மேலும் தினேஷ் அப்குதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் தினேஷை கைது செய்ததோடு, அவரிடமிருந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள டவுன் குருநாதன் கோவில் விலக்கு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் மேல அருகன்குளம் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பது தெரியவந்துள்ளது. இவர் அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் மூர்த்தியை கைது செய்ததோடு அவரிடமிருந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. சோதனையில் சிக்கிய பெண்….. போலீஸ் அதிரடி…!!

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள காந்தீஸ்வரம் புதூர் பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் பெட்டி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் லட்சுமி தனது கடையில் சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கடையில் சோதனை நடத்திய போது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அடித்து பிடித்து ஓடிய வாலிபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினரை பார்த்ததும் ஒருவர் தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். ஆனாலும் காவல்துறையினர் அந்த வாலிபரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் கோட்டூர் பகுதியை சேர்ந்த சங்கர் என்பது தெரியவந்துள்ளது. இவர் அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். இது குறித்து வழக்கு பதிந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நிற்காமல் சென்ற பேருந்து…. கல் வீசி தாக்கிய வாலிபர்… போலீஸ் நடவடிக்கை…!!

பேருந்து மீது கல் வீசிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து சங்கரன்கோவில் வழியாக தேனி நோக்கி அரசு பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த பேருந்தை ராஜா என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் பெரும்பத்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது லாரி ஓட்டுநரான ராமசுப்பு என்பவர் பேருந்தை கைகாட்டி நிறுத்த முயற்சி செய்துள்ளார். அப்போது பேருந்து நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த ராமசுப்பு கீழே கிடந்த கல்லை எடுத்து பேருந்தை நோக்கி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

புகையிலை பொருட்களை கடத்திய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள குணமங்கலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை காவல்துறையினர் பிடித்து சோதனை செய்துள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் 5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் கணேஷ் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திடீரென மாயமான வாகனம்…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

மோட்டார் சைக்கிளை திருடிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள கீழ வைத்தியநாதபுரம் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளை வக்கீல் புது தெரு பகுதியில் நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றதை அறிந்து ராஜா அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ராஜா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அத்திப்பள்ளம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் சக்தி என்பது தெரியவந்துள்ளது. மேலும் சிவா சட்டவிரோதமாக அப்பகுதியில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய 2 வாலிபர்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தச்சநல்லூர் சோதனைச்சாவடி அருகே காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் தாழையூத்து பகுதியில் வசிக்கும் துரை மற்றும் முத்து என்பது தெரியவந்துள்ளது. மேலும் இருவரும் இணைந்து அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். இதனை அடுத்து துரை மற்றும் முத்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கணவன்-மனைவிக்கிடையே தகராறு…. ரியல் எஸ்டேட் அதிபருக்கு கத்திக்குத்து…. போலீஸ் விசாரணை…!!

ரியல் எஸ்டேட் அதிபரை கத்தியால் குத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு அண்ணா நகரில் ரியல் எஸ்டேட் தொழிலதிபரான ஈஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஈஸ்வரி என்ற சகோதரி உள்ளார். இந்நிலையில் ஈஸ்வரியின் மகள் சபரி நாயகிக்கும் உடுமலையை சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்கும் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு சஞ்சனா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் கார்த்திகேயனுக்கும், சபரி நாயகிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரை பார்த்ததும் 2 வாலிபர்கள் தப்பியோட முயற்சி செய்தனர். ஆனால் காவல்துறையினர் 2 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்திய போது அவர்கள் அதே […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மூக்கண்டப்பள்ளி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் நாகராஜ் என்பது தெரியவந்துள்ளது. மேலும் நாகராஜ் அப்குதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் நாகராஜை கைது செய்ததோடு, அவரிடமிருந்த 500 […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

புகையிலை பொருட்களை கடத்திய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள குணமங்கலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை காவல்துறையினர் பிடித்து சோதனை செய்துள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் 5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் தினேஷ்குமார் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“யூடியூப் பார்த்து தெரிஞ்சிகிட்டேன்” வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

யூடியூப் வீடியோவை பார்த்து கொள்ளையடிக்க முயன்ற குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள நிலவாரப்பட்டி கிராமத்தில் தனியார் வங்கிக்குச் சொந்தமான ஏ.டி.எம் மையம் அமைந்துள்ளது. கடந்த 16-ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர் ஒருவர் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அலாரம் ஒலித்ததால் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து வங்கி மேலாளர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சத்தம் போட்ட கல்லூரி மாணவி…. வாலிபரை மடக்கி பிடித்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

கல்லூரி மாணவியிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கயத்தாறு பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்பனா என்ற மகள் உள்ளார். இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையில் இருக்கும் ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் கல்லூரிக்கு நடந்து சென்று கொண்டிருந்த கல்பனாவை மர்மநபர் பின்தொடர்ந்து சென்றுள்ளார். கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த மர்ம நபர் கல்பனாவின் கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பேசி கொண்டிருந்த தொழிலாளி…. வாலிபரின் வெறிச்செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

தொழிலாளியை அரிவாளால் வெட்டிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள டவுன் தடிவீரன் கோவில் தெருவில் சுமை தூக்கும் தொழிலாளியான தினேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பரான விஜித் என்பவருடன் நெல்லை டவுன் வடக்கு சாலையில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் முத்து பாண்டி என்பவர் அங்கு சென்று தினேஷ்குமாருடன் தகராறு செய்துள்ளார். மேலும் முத்துப்பாண்டி தினேஷ் குமாரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதனால் படுகாயமடைந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அடித்து பிடித்து ஓடிய வாலிபர்…. மடக்கி பிடித்த போலீஸ்… விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை கோட்டூர் சாலை காந்தி சிலை அருகே காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினரை பார்த்ததும் வாலிபர் ஒருவர் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். ஆனாலும் காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் செல்லதுரை என்பதும், சட்டவிரோதமாக துரை கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. சோதனையில் சிக்கிய பொருள்…. 2 பெண்களை கைது செய்த போலீஸ்…!!

கஞ்சா பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக 2 பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள நாகமலை புதுக்கோட்டை பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் ராணி என்பவர் வீட்டில் காவல்துறையினர் சோதனை செய்தபோது சட்டவிரோதமாக கஞ்சா பதுக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து 25 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வாலிபர்கள் செய்த செயல்…. பெண் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

வீட்டில் திருடிய குற்றத்திற்காக 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள பாலமேடு பகுதியில் சொர்ணவள்ளி என்பவர் வசித்துவருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சொர்ணவள்ளி வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்ற சமயத்தில் மர்ம நபர்கள் உள்ளே புகுந்து பத்தாயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்றனர். இதுகுறித்து சொர்ணவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதே பகுதியில் வசிக்கும் விஜய், ரஞ்சித், கோபால் ஆகிய […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் செல்லதுரை என்பது தெரியவந்துள்ளது. இவர் சட்டவிரோதமாக அப்பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் செல்லதுரையை கைது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“வேலை வாங்கி தருகிறேன்” 4 நாட்களாக பெண்ணுக்கு நடந்த கொடுமை…. வாலிபரை கைது செய்த போலீஸ்…!!

பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள விளாகம் கிராமத்தில் சத்யராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 21 வயது பெண்ணிடம் வேலை வாங்கி தருவதாக கூறி வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து சத்யராஜ் அந்த பெண்ணை வீட்டிற்குள் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சுமார் 4 நாட்கள் கழித்து அந்த வீட்டில் இருந்து தப்பித்து வந்த பெண் நடந்த சம்பவத்தை தனது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் செல்லதுரை என்பது தெரியவந்துள்ளது. இவர் சட்டவிரோதமாக அப்பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் செல்லதுரையை கைது செய்ததோடு, […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

போன் பேசியது தொடர்பாக முன்விரோதம்…. சகோதரர்களின் வெறிச்செயல்…. போலீஸ் அதிரடி…!!

தொழிலாளியை தாக்கிய குற்றத்திற்காக சகோதரர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள எறையூர் காமராஜர் நகரில் மலர்கொடி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான சரத்குமார் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் ரசிக்கும் சகோதரர்களான கண்ணன், சதீஷ் ஆகியோருக்கும், சரத்குமாருக்கும் இடையே போன் பேசியது தொடர்பாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் அண்ணன் தம்பி இருவரும் இணைந்து சரத்குமாரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் பாண்டிதுரை என்பது தெரியவந்துள்ளது. இவர் அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். இதனையடுத்து பாண்டிதுரையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 40 […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சந்தையில் நின்று கொண்டிருந்த வாலிபர்…. மிரட்டிய இருவர்…. போலீஸ் நடவடிக்கை…!!

வாலிபரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள மாடக்குளம் பகுதியில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் சந்தையில் நின்று கொண்டிருந்தார். அப்போது முத்து மற்றும் விக்னேஷ் ஆகிய 2 பேரும் கத்தியை காட்டி மிரட்டி வினோத்திடம் இருந்த பணத்தை பறித்து சென்றனர். இது குறித்து வினோத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முத்து மற்றும் விக்னேஷ் […]

Categories

Tech |