Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மகனுடன் சென்ற பெண்…. வழிமறித்து மிரட்டிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சொக்கலிங்காபுரத்தில் ஜெயராணி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே ஆலையில் கண்ணன் என்பவர் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார், இந்நிலையில் ஜெயராணி தனது மகன் வைரமணியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது கண்ணன் அவர்களை வழிமறித்து தகராறு செய்துள்ளார். மேலும் கண்ணன் ஜெயராணிக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள கோட்டை கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் அருகே காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் வடிவேல் மற்றும் சந்திரபோஸ் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் இணைந்து பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். இது குறித்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணமூர்த்தி நகர் ரயில்வே மைதானம் அருகில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் சக்திவேல் என்பது தெரியவந்துள்ளது. […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தியேட்டர் அருகில் நின்ற முதியவர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சென்ட்ரல் தியேட்டர் அருகில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த முதியவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் காந்திநகர் பகுதியில் வசிக்கும் கமலேஷ் மேத்தா என்பது தெரியவந்துள்ளது. இந்த முதியவர் அப்பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் கைது செய்ததோடு அவரிடமிருந்த 60 ஆயிரம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

போதையில் தகராறு செய்த வாலிபர்…. ஹோட்டல் மேலாளர் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை….!!

ஹோட்டலில் தகராறு செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போலுப்பள்ளி பகுதியில் முனிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஹோட்டலில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மது போதையில் ஹோட்டலுக்கு வந்த ஒரு வாலிபர் திடீரென தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து முனிராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பெங்களூரைச் சேர்ந்த சந்திரசேனன் என்பவரை கைது செய்து விசாரணை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 4 பேர்…. போலீஸ் அதிரடி…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள வாழைக்குறிச்சி பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்தேகப்படும்படியாக சுற்றித் திரிந்த 4 பேரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் சிலம்பரசன், சிவா, முகிலன், ஆனந்த் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் 4 பேரும் இணைந்து அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்துள்ளனர். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. பெண் உள்பட இருவர் கைது…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த பெண் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடம் கடைவீதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்தேகப்படும்படியாக சுற்றித் திரிந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் ஜெயங்கொண்டம் பகுதியில் வசிக்கும் ராஜேந்திரன் மற்றும் ராதா என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மகளின் பெயரில் மாற்றப்பட்ட வீடு…. மாமனாரை தாக்கிய மருமகன்…. போலீஸ் விசாரணை…!!

சொத்து தகராறில் மாமனாரை தாக்கிய மருமகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு அண்ணாசாலை பகுதியில் கேசவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமுதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கேசவன் வங்கியின் மூலம் ஏலத்திற்கு வந்த 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீட்டினை வாங்கி தனது மனைவி அமுதாவின் பெயரில் பத்திரப்பதிவு செய்துள்ளார். மேலும் கேசவன் தனது வீட்டில் 50 லட்ச ரூபாய் வைத்துள்ளார். கடந்த சில நாட்களாக கணவன் மனைவி இருவருக்கும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அடித்து பிடித்து ஓடிய வாலிபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள குணமங்கலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த நபர் காவல்துறையினரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். ஆனாலும் காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் கண்ணன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் கண்ணன் அப்பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மாவட்டம் முழுவதும் சோதனை…. மொத்தமாக சிக்கிய 60 பேர்…. அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் 60 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக சேகர், மணிகண்டன், தனலட்சுமி, கோமதி, குணசேகரன் உள்பட 60 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கைதானவர்களிடம் இருந்து 10 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“அந்த சிறுவன் தொல்லை பண்றான்” கல்லூரி மாணவி அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் 17 வயது கல்லூரி மாணவிக்கும், 17 வயது சிறுவனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் கல்லூரி மாணவி திடீரென காணாமல் போய்விட்டார். இது குறித்து மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். இதற்கிடையே காணாமல் போன கல்லூரி மாணவி எம். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மினி பேருந்தின் கண்ணாடி உடைப்பு…. கண்டக்டர் கைது…. போலீஸ் விசாரணை…!!

மினி பேருந்தின் கண்ணாடியை உடைத்து குற்றத்திற்காக கண்டக்டரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பேருந்து நிலையத்திலிருந்து அருகில் இருக்கும் கல்லூரிக்கு தனியார் மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மினி பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்தில் இயங்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவிகளை ஏற்றி செல்வது தொடர்பாக 2 மினி பேருந்துகள் போட்டி போட்டன. இதில் கோபமடைந்த ஒரு மினி பேருந்தின் கண்டக்டரான செல்வம் என்பவர் மற்றொரு மினி பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியுள்ளார். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அதிரடி சோதனையில் போலீஸ்…. வசமாக சிக்கிய 4 பேர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

நாட்டு துப்பாக்கி வைத்திருந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள குற்றாலம் அருகே இருக்கும் காசிமேஜர் புரத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 4 பேர் காவல்துறையினரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர். ஆனால் காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அவர்களிடம் ஒரு நாட்டு துப்பாக்கியும், 14 தோட்டாக்களும் இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பெண்ணிடம் தகராறு செய்த வாலிபர்…. தொழிலாளி மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

தொழிலாளியை தாக்கிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் தொழிலாளியான செல்வின் என்பவர் வசித்து வருகிறார். இவரது உறவுக்கார பெண்ணிடம் அதே பகுதியில் வசிக்கும் சரத் என்பவர் தகராறு செய்துள்ளார். இதனை தட்டிக்கேட்ட செலவினை சரத் கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து செல்வின் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சரத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பணம் தர முடியுமா…? முடியாதா…? வாலிபருக்கு கொலை மிரட்டல்…. போலீஸ் விசாரணை…!!

வாலிபரிடம் பணம் கேட்டு மிரட்டிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பேட்டை தீன் நகரில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் மேலப்பாளையம் குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது மேலநத்தம் பகுதியை சேர்ந்த குமரேசன், சுதாகர், சுரேந்தர் ஆகிய 3 பேரும் கத்தியை காட்டி கார்த்திக்கிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதுகுறித்து கார்த்திக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுதாகர், […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கதறி அழுத சிறுமி…. தொழிலாளி மீது பாய்ந்த குண்டாஸ்…. கமிஷனரின் அதிரடி உத்தரவு…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேல கருங்குளம் கிராமத்தில் தொழிலாளியான  பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த 8 வயது சிறுமிக்கு பாலசுப்பிரமணியன் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுப்பிரமணியனை கைது செய்தனர். இந்நிலையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

சட்டவிரோதமாக மணல் கடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருமலைகொழுந்துபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இரண்டு பேர் சட்டவிரோதமாக 4 மூட்டைகளில் மணல் அள்ளி மொபட்டில் கடத்தி சென்றதை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனையடுத்து மணல் கடத்திய குற்றத்திற்காக நடுவக்குறிச்சியை சேர்ந்த கண்ணன் மற்றும் கல்லத்தியான் ஆகிய இரண்டு பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 4 மணல் மூட்டைகள் மற்றும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தவறாக நடந்து கொண்ட நபர்…. கண்டித்த பெண்ணுக்கு கொலை மிரட்டல்…. போலீஸ் விசாரணை…!!

பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு அளித்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் பேட்டை மெயின் ரோட்டில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் அந்தப் பெண் ராமகிருஷ்ணனை கண்டித்துள்ளார். அப்போது ராமகிருஷ்ணன் அந்த பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய முதியவர்…. போலீஸ் அதிரடி…!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த ஒரு முதியவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் சின்னதுரை என்பது தெரியவந்துள்ளது. மேலும் சின்னதுரை அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் சின்னதுரையை கைது செய்ததோடு அவரிடமிருந்த 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சந்தேகப்படும் படியாக நின்ற நபர்….. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை..!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிபேட்டை மாவட்டத்திலுள்ள அரக்கோணம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் சந்தேகப்படும் படியாக பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் ஜெயராமன் என்பது தெரியவந்துள்ளது. இவர் சட்டவிரோதமாக அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்துள்ளார். இவர் மீது ஏற்கனவே கஞ்சா வழக்கு நிலுவையில் உள்ளது. இதுகுறித்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அடித்து பிடித்து ஓடிய வாலிபர்….. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினரை பார்த்ததும் ஒருவர் தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். ஆனாலும் காவல்துறையினர் அந்த வாலிபரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் கோட்டூர் பகுதியை சேர்ந்த ரவிசந்திரன் என்பது தெரியவந்துள்ளது. இவர் அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். இது குறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய பெண்…. போலீஸ் நடவடிக்கை…!!

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள காந்தீஸ்வரம் புதூர் பகுதியில் மாரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீதா என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் பெட்டி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கீதா தனது கடையில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கடையில் சோதனை நடத்தியபோது சட்டவிரோதமாக புகையிலை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் டவுன் பகுதியில் இருக்கும் பெட்டிக்கடைகளில் காவல்துறையினர் அதிரடியாக சோதனை செய்துள்ளனர். அதில் சட்டவிரோதமாக விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக மூர்த்தி, […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் நடவடிக்கை…!!

மணல் கடத்த முயன்ற இரண்டு வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சீவலப்பேரி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிலர் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆற்றில் மணல் அள்ளிக் கொண்டிருந்தை காவல்துறையினர் பார்த்தனர். இதனையடுத்து காவல்துறையினர் மணல் அள்ளி கொண்டிருந்த இரண்டு பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் மணி மற்றும் அசோக் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் 2 […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பொன்மலை கோவில் அருகில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த 4 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் விஸ்வநாதன், குமார், தினேஷ் மற்றும் காளி என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் நான்கு பேரும் இணைந்து அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். இதனை அடுத்து நான்கு பேரையும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள பேரையூரில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதே பகுதியில் வசிக்கும் வேல்முருகன், கருப்பையா, முத்தையா, பால்சாமி ஆகிய 4 பேரும் இணைந்து சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் 4 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த ஐந்தாயிரம் ரூபாய் பணத்தை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய 5 பேர்…. போலீஸ் அதிரடி…!!

பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள சுப்புலாபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் பழனி, ராஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி உள்பட 5 பேர் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனையடுத்து பணம் வைத்து சூதாடிய கூட்டத்திற்காக காவல்துறையினர் 5 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த பத்தாயிரம் ரூபாய் பணத்தை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தெருவில் நின்று கொண்டிருந்த தொழிலாளி…. வாலிபர்களின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை…!!

தொழிலாளியை தாக்கிய குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள எறையூர் காமராஜர் நகரில் கூலி தொழிலாளியான குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் கணேஷ், சதீஷ் ஆகியோருக்கும், குமாருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கணேஷ் மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் இணைந்து தெருவில் நின்று கொண்டிருந்த குமாரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து குமார் காவல் நிலையத்தில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு பின்புறம் நடந்த சம்பவம்…. 5 பேரை மடக்கி பிடித்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் முருகன் கோவில் பின்புறம் சிலர் பணம் வைத்து சூதாடிய கொண்டிருப்பதை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனை அடுத்து பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக ராஜா, ராமசாமி உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 5 ஆயிரம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள தொளசம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக மோட்டார் சைக்கிளில் சுற்றி திரிந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் ஏழுமலை என்பது தெரியவந்துள்ளது. மேலும் ஏழுமலை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள கோவிந்தபாடியில் குருநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் பழனிசாமி என்பவருடன் டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை வாங்கி அதனை பதுக்கி வைத்து சட்ட விரோதமாக விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு மது விற்பனை செய்து கொண்டிருந்த குருநாதன் மற்றும் பழனிச்சாமியை கையும் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பேசி கொண்டிருந்த காதலர்கள்….மர்ம கும்பலின் செயல்…. போலீஸ் நடவடிக்கை….!!

காதலர்களை மிரட்டி தங்க சங்கிலி மற்றும் செல்போனை பறித்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள கொணலையில் இருக்கும் மலை மாதா கோவில் அருகே அமர்ந்து காதலர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் காதலர்களை மிரட்டி தங்கசங்கிலி, செல்போன் ஆகியவற்றை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து காதலர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் 4 […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக மணல் கடத்திய குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஸ்ரீராமசமுத்திரம் காவிரி ஆற்றில் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 2 வாலிபர்கள் இருசக்கர வாகனத்தில் மணலை கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து சட்ட விரோதமாக மணல் கடத்திய குற்றத்திற்காக அதே பகுதியில் வசிக்கும் தீபன் மற்றும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மது அருந்திய வாலிபர்…. கொலை மிரட்டல் விடுத்த 3 பேர்…. போலீஸ் விசாரணை…!!

வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள முத்துப்பட்டியில் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகே அமர்ந்து மது குடித்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக நடந்து சென்ற சரவணன், வீரகுமார், விக்னேஷ் ஆகிய 3 பேரும் ராஜிடம் தகராறு செய்து அவரை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து ராஜ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

புகையிலை பொருட்களை கடத்திய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள குணமங்கலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை காவல்துறையினர் பிடித்து சோதனை செய்துள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் குமார் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிந்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. சிக்கிய 315 கிலோ பொருள்…. போலீஸ் அதிரடி…!!

புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி பகுதியில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி தனிப்படை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் விடுதி, மளிகை கடை, பழைய பிளாஸ்டிக் கடைகள் போன்றவற்றில் பதுக்கி வைத்திருந்த 12 லட்ச ரூபாய் மதிப்புள்ள 315 […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த ஓட்டுநர்…. வாலிபரை சுற்றி வளைத்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

ஓட்டுநரிடம் இருந்து பணம் பறிக்க முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அச்சன்குளத்தில் ஓட்டுநரான சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சரக்கு ஆட்டோவில் நாகர்கோவிலில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை விராலிமலை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி அருகே வாகனத்தை நிறுத்தி விட்டு சுரேஷ் தூங்கியுள்ளார். அப்போது திடீரென அங்கு சென்ற வாலிபர் சுரேஷை எழுப்பி அரிவாளை காட்டி பணம் கேட்டு மிரட்டியதோடு ஆட்டோவின் முன்புற கண்ணாடியை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

உருட்டுகட்டையால் தாக்கிய நபர்…. முன் விரோதத்தால் நடந்த விபரீதம்…. போலீஸ் நடவடிக்கை…!!

முன் விரோதம் காரணமாக வாலிபரை கட்டையால் தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தொண்டைமான் நல்லூரில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மகேஷுக்கும், அதே பகுதியில் வசிக்கும் ஜெயபிரகாஷ் ஆகிய இருவருக்குமிடையே குளத்தில் மீன் பிடிப்பது தொடர்பாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் மகேஷ் அப்பகுதியில் இருக்கும் கோவில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது ஜெயபிரகாஷ் அங்கு சென்று மகேஷிடம் தகராறு செய்ததோடு, அவரை கட்டையால் சரமாரியாக […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பெட்டி கடையில் அதிரடி சோதனை…. வசமாக சிக்கிய 4 பேர்…. போலீஸ் நடவடிக்கை…!!

புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் டவுன் பகுதியில் இருக்கும் பெட்டிக்கடைகளில் காவல்துறையினர் அதிரடியாக சோதனை செய்துள்ளனர். அதில் சட்டவிரோதமாக விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 1500 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு…. வசமாக சிக்கிய 15 பேர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை …!!

மது பாட்டில்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக 15 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் போலீஸ் சூப்பிரண்டின் உத்தரவின் படி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் 15 பேரை அதிரடியாக கைது செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 81 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“குடிப்பதற்கு பணம் இல்லை” தொழிலாளி செய்த செயல்…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…!!

ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள பி.மேட்டூர் பிரிவு பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம் மையம் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை ஏ.டி.எம் மையதிற்குள் நுழைந்த மர்ம நபர் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்துள்ளார். அப்போது எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் மர்ம நபர் அங்கிருந்த பொருட்கள், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் மேற்கூரையை உடைத்து சேதப்படுத்திவிட்டு இங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து வங்கி சார்பாக காவல் நிலையத்தில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நகை எடுப்பதற்காக சென்ற பெண்…. வாலிபரை சுற்றி வளைத்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

தங்க சங்கிலியை திருட முயன்ற குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அம்பாள்புரத்தில் புவனேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வைர கற்கள் பதித்த 2 3/4 பவுன் சங்கிலியை நகை கடையில் கொடுத்து விட்டு புதிதாக நகை வாங்க முடிவு செய்தார். இதற்காக புவனேஸ்வரி தனது சகோதரியுடன் நகைக்கடைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இந்நிலையில் தங்க சங்கிலியை வாகனத்தின் சீட்டுக்கு அடியில் இருக்கும் பெட்டியில் வைத்து பூட்டிவிட்டு புவனேஸ்வரி ஏ.டி.எம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய 2 வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

மணல் கடத்த முயன்ற இரண்டு வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சீவலப்பேரி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிலர் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆற்றில் மணல் அள்ளிக் கொண்டிருந்தை காவல்துறையினர் பார்த்தனர். இதனையடுத்து காவல்துறையினர் மணல் அள்ளி கொண்டிருந்த இரண்டு பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் ராஜ் மற்றும் மணி என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் 2 […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வாட்ஸ் அப்பில் அவதூறு பரப்பிய வாலிபர்…. இளம்பெண் குடும்பத்தினருக்கு மிரட்டல்…. போலீஸ் நடவடிக்கை…!!

இளம்பெண் குறித்து அவதூறு பரப்பிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள கடையம் அருகே ஐந்தாம் கட்டளை மங்கையம்மன் கோவில் தெருவில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சதீஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சதீஷ் இளம்பெண் குறித்து வாட்ஸ் அப்பில் அவதூறு பரப்பியுள்ளார். இதனை தட்டிக்கேட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரையும் சதீஷ் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து இளம்பெண்ணின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ரகளை செய்த வாலிபர்…. சப்-இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல்…. போலீஸ் அதிரடி…!!

சப்-இன்ஸ்பெக்டரிடம் அரிவாளை காட்டி மிரட்டிய நபரை காவல்துறையினர் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள கிச்சநாயக்கன்பட்டி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சித்துராஜபுரத்தில் வசிக்கும் ஜான் பீட்டர் என்பவர் கையில் அரிவாளுடன் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களை மிரட்டிக் கொண்டிருந்தார். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் அருள்தாஸ் ஜான் பீட்டரை அங்கிருந்து செல்லுமாறு வலியுறுத்தினார். இதில் கோபமடைந்த ஜான் பீட்டர் சப்-இன்ஸ்பெக்டரிடம் அரிவாளை காட்டி மிரட்டியுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஜான்பீட்டரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேலப்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் முன்னீர்பள்ளம் பகுதியில் வசிக்கும் செல்வம் என்பது தெரியவந்துள்ளது. மேலும் செல்வம் அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செல்வத்தை கைது செய்ததோடு, அவரிடமிருந்து மது பாட்டில்களை பறிமுதல் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கல்லூரிக்கு சென்ற மாணவி…. வாலிபர்கள் செய்த செயல்…. போலீஸ் விசாரணை…!!

கல்லூரி மாணவியிடம் இருந்து செல்போன் பறித்த வாலிபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறையில் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தி என்ற மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ஆனந்தி கல்லூரிக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் ஆனந்தியின் கையில் வைத்திருந்த 2 செல்போன்களை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து ஆனந்தி காவல்நிலையத்தில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்….. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள உத்தனப்பள்ளி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் ஜெகன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் சட்டவிரோதமாக அப்பகுதியில் புகையிலை பொருட்களை விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் ஜெகனை கைது செய்ததோடு, அவரிடம் இருந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கடையில் அதிரடி சோதனை…. வசமாக சிக்கிய உரிமையாளர்…. போலீஸ் நடவடிக்கை…!!

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள டவுன் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்குள்ள பெட்டிக்கடையில் காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த குற்றத்திற்காக பிரபாகரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 60 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சாராயம் காய்ச்சிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள கொடிக்கால் பகுதியில் முசிறி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒருவர் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி கொண்டிருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனை அடுத்து சாராயம் காய்ச்சிய குற்றத்திற்காக தொட்டியம் சந்தப்பேட்டை பகுதியில் வசிக்கும் கண்ணன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 100 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்து தரையில் ஊற்றி […]

Categories

Tech |