Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தகராறு செய்த வாலிபர்கள்…. சமாதானப்படுத்திய வியாபாரி…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

மினிவேன் கண்ணாடியை உடைத்து வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 வாலிபர்கள் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்கமகளூரு மாவட்டம் கலத்திபுரா பகுதியில் வியாபாரியான கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக மினிவேன் ஒன்று உள்ளது. இவர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு வந்து விளையும் காய்கறிகளை கொள்முதல் செய்து வேனில் கர்நாடக மாநிலத்தில் கொண்டு சென்று விற்பனை செய்வது வழக்கம். இந்நிலையில் கோவிந்தராஜ் காய்கறி வாங்குவதற்காக பூண்டி கிராமத்திற்கு சென்றுள்ளார். அப்போது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்….. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள காவேரிப்பட்டணம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்டவிரோதமாக மூன்று பேர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரை பார்த்ததும் இரண்டு பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். ஆனால் மணிகண்டன் என்பவரை மட்டும் காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 3000 ரூபாய் பணத்தை பறிமுதல் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மூக்கண்டப்பள்ளி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் மாதப்பன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் மாதப்பன் அப்குதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் மாதப்பனை கைது செய்ததோடு, அவரிடமிருந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இவன் மேல தான் சந்தேகமா இருக்கு…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள டவுன் குருநாதன் கோவில் விலக்கு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் கிருஷ்ணன் என்பது தெரியவந்துள்ளது. இவர் அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் கிருஷ்ணனை கைது செய்ததோடு அவரிடமிருந்த 10 […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. அடித்து பிடித்து ஓடிய வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

சட்ட விரோதமாக மணல் அள்ளிய குற்றத்திற்காக டிராக்டர் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தில் இருக்கும் கண்மாயில் சட்ட விரோதமாக மணல் அள்ளுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது சிலர் பொக்லைன் எந்திரம் மூலம் டிராக்டரில் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். இதனை அடுத்து காவல்துறையினரை பார்த்ததும் பொக்லைன் எந்திர ஓட்டுனர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ஆனால் டிராக்டர் ஓட்டுநரான ராகவன் என்பவரை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அத்திப்பள்ளம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் தாஸ் என்பது தெரியவந்துள்ளது. மேலும் சிவா சட்டவிரோதமாக அப்பகுதியில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக மது பாட்டில்கள் கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர், அந்த சோதனையில் மோட்டார் சைக்கிளில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த நபர் பொட்டகொல்லை பகுதியை சேர்ந்த அன்புமணி என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் அன்புமணியை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

காட்டுக்குள் அழைத்து சென்ற வாலிபர்…. பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள மேக்குடி கிராமத்தில் கூலித் தொழிலாளியான தனபால் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற தனபால் அதே பகுதியில் வசிக்கும் 45 வயது பெண்ணை வீட்டில் இறக்கி விடுவதாக கூறி ஏற்றிச் சென்றுள்ளார். இதனையடுத்து அந்த பெண்ணை வீட்டிற்கு அழைத்து செல்லாமல் தனபால் காட்டு பகுதிக்கு அழைத்து சென்று தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆ.கூடலூர் பேருந்து நிறுத்தம் அருகே காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் சரவணன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் சரவணன் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் சரவணனை கைது செய்ததோடு, அவரிடமிருந்த கஞ்சாவை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

காவலாளியாக இருந்த முதியவர்…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் அதிரடி…!!

கஞ்சா செடி வளர்த்த முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள நெடுங்குளம் பகுதியில் கருப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவர் மாரியப்பன் என்பவர் அது வாழைத்தோப்பில் காவல் காக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இந்நிலையில் அந்த தோட்டத்து உரிமையாளருக்கு தெரியாமல் கருப்பையா அங்கு கஞ்சா செடியை வளர்த்து வந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்த போது கருப்பையா 160 சென்டிமீட்டர் அளவில் கஞ்சா செடியை வளர்த்து வந்தது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பணம் தருவியா…? மாட்டியா…? வாலிபரை மிரட்டிய நபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

வாலிபரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள கொங்கலாபுரம் பிள்ளையார் கோவில் தெருவில் கலையரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் மாடசாமி கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் கார்த்திக் என்பவர் கலையரசனை வழிமறித்து அவரது கழுத்தில் கத்தியை வைத்து பணம் கேட்டு மிரட்டி உள்ளார். இதனையடுத்து கலையரசனின் சத்தம்கேட்டு பொதுமக்கள் அங்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கோவிலுக்கு அருகில் நின்ற வாலிபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காவணிப்பாக்கம் கிராமத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் கோவிலுக்கு அருகில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் தினேஷ் என்பதும், சட்டவிரோதமாக அவர் மது விற்பனை செய்வதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் தினேஷை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“லஞ்சம் கொடுத்தால் தான் செய்வோம்” வசமாக சிக்கிய அதிகாரிகள்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக துணை தாசில்தார் மற்றும் கிராம நிர்வாக அதிகாரியை காவல்துறையினர் கைது செய்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடியில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தனக்கு சொந்தமான நிலத்தில் பட்டாவில் பெயர் திருத்தம் செய்வதற்காக லட்சுமி ஆன்லைன் மூலம் லால்குடி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இதனையடுத்து மனு மீதான நடவடிக்கை குறித்து விசாரிக்க லட்சுமி தாலுகா அலுவலகத்திற்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூரில் விஜயபாஸ்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் விஜயபாஸ்கர் தனது நண்பரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த விஜயபாஸ்கரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி விஜயபாஸ்கர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“சொத்தை பிரித்து தாங்க” கல்லூரி மாணவரின் வெறிச்செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

முதியவரை தாக்கிய குற்றத்திற்காக கல்லூரி மாணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள நாகரசம்பட்டியில் மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் விக்னேஷ் தனது பாட்டியான புனிதா என்பவரிடம் குடும்ப சொத்தை பிரித்து தருமாறு தகராறு செய்துள்ளார். இதனை அங்கிருந்த புனிதாவின் உறவினரான மாணிக்கம் என்பவர் தட்டி கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அத்துமீறி நுழைந்த வாலிபர்…. பெண்ணுக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை…!!

பெண்ணை கத்தியால் குத்திய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அசோக் நகரில் பாரதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யுவராணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் யுவராணிக்கும் உறவினரான தங்கமணி என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இதனை அடுத்து தங்கமணியின் மகனான மாதேஷ் என்பவர் யுவராணியின் வீட்டிற்குள் புகுந்து அவரை தகாத வார்த்தைகளால் திட்டி கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த யுவராணியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

20 ரூபாயால் ஏற்பட்ட தகராறு….. ஹோட்டலை அடித்து உடைத்த நண்பர்கள்…. கோவையில் பரபரப்பு…!!

ஹோட்டலில் தகராறு செய்து பொருட்களை உடைத்த நண்பர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கே.என்.ஜி புதூர் பகுதியில் இருக்கும் ஹோட்டலுக்கு அதே பகுதியில் வசிக்கும் பிரதீப் என்பவர் மதுபோதையில் உணவு சாப்பிடுவதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் 520 ரூபாய்க்கு சாப்பிட்ட பிரதீப் 500 ரூபாய் பணம் கொடுத்துள்ளார். அப்போது ஹோட்டல் ஊழியர் மீதமுள்ள 20 ரூபாய் பணம் எங்கே என கேட்டுள்ளார். இதற்குமேல் தன்னிடம் பணம் இல்லை என பிரதீப் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அடித்து பிடித்து ஓடிய வாலிபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நெல்லை டவுன் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரை பார்த்ததும் ஒரு வாலிபர் தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் முத்து என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் சட்டவிரோதமாக பகுதியில் கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதனை அடுத்து முத்துவை காவல்துறையினர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இவன் மேல தான் சந்தேகமா இருக்கு…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேலப்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் நாங்குநேரி பகுதியில் வசிக்கும் சேகர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் சேகர் அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சேகரை கைது செய்ததோடு, அவரிடமிருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக புகையிலை கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிவந்திபட்டி பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த வாலிபர் புகையிலை பொருட்களை மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் அதே பகுதியில் வசிக்கும் மணி என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மணியை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காணாமல் போன இளம்பெண்…. பெற்றோரின் பரபரப்பு புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

இளம்பெண்ணை கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடக்கு விஜயநாராயணம் பகுதியில் அந்தோணி என்பவர் வசித்து வருகிறார். இவர் பாளையங்கோட்டையில் வசிக்கும் ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்தோணி அந்தப் பெண்ணை கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து இளம்பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்தோணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணத்தில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் விஷ்ணுகுமார் என்பதும், அவர் சட்டவிரோதமாக அப்பகுதியில் கஞ்சா […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காவணிப்பாக்கம் கிராமத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் பள்ளிக் கூடத்திற்கு அருகில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் ரமேஷ் என்பதும், சட்டவிரோதமாக அவர் கஞ்சா விற்பனை செய்வதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் ரமேஷை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“லஞ்சம் கொடுத்தால் தான் செய்வேன்” வசமாக சிக்கிய அதிகாரி…. போலீஸ் நடவடிக்கை…!!

லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக மின்வாரிய அதிகாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி ரெட்டியபட்டியில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது விவசாய நிலத்திற்கு மின் இணைப்பு பெற கடந்த 2010-ஆம் ஆண்டு விண்ணப்பித்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு சசிகுமாரின் விவசாய நிலத்திற்கு மின் இணைப்பு வழங்க உத்தரவு கிடைத்துள்ளது. இந்நிலையில் சசிகுமார் இலவச மின் இணைப்பு வழங்க கோரி உத்தப்பநாயக்கனூர் உப மின் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது உதவி மின் பொறியாளர் சக்திவேல் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வடகாடு பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் விஷ்ணு மற்றும் சிவா என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் 2 […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆலத்தியூர் கிராமத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் ரஞ்சித் என்பது தெரியவந்துள்ளது. மேலும் ரஞ்சித் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் ரஞ்சித்தை கைது செய்ததோடு, அவரிடம் இருந்த 500 […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“அவரை விடுதலை பண்ணுங்க” உறவினர்களின் திடீர் போராட்டம்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆலத்தியூர் கிராமத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் சிவகுமார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் சிவகுமார் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் சிவகுமாரை கைது செய்ததோடு, அவரிடம் இருந்த 50 கிராம் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வாலிபர்களை மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்டவிரோதமாக மணல் கடத்திய குற்றத்திற்காக இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள வி.கைகாட்டி பகுதியில் சட்டவிரோதமாக கிராவல் மண் அள்ளப்படுவதாக கிராம நிர்வாக அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி கிராம நிர்வாக அலுவலரும், காவல்துறையினர் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் டிப்பர் லாரி மற்றும் டிராக்டரில் மணல் அள்ளிக் கொண்டிருந்த 2 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வடகாடு பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் கணேசன் மற்றும் ஈஸ்வரன் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் 2 […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“இதற்கு அனுமதி இல்லை” வாலிபர் செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை..!!

உரிய அனுமதியின்றி பட்டாசு தயாரித்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள மாரனேரி கிராம நிர்வாக அலுவலர் சக்தி கணேசன் மற்றும் வருவாய் துறையினர் மம்சாபுரம்-நதிக்குடி சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பர்மா காலனியில் உரிய அனுமதி இன்றி பட்டாசுகள் தயார் செய்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அனுமதியின்றி பட்டாசு தயாரித்து கொண்டிருந்த குற்றத்திற்காக சரவணன் என்பவரை கைது செய்துள்ளனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆன்லைனில் பணம் செலுத்த மறுப்பு…. உணவு நிறுவன ஊழியரை சரமாரியாக தாக்கிய இன்ஜினியர்…. சென்னையில் பரபரப்பு…!!

தனியார் உணவு நிறுவன ஊழியரை தாக்கிய குற்றத்திற்காக கம்ப்யூட்டர் இன்ஜினியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள முகப்பேர் பகுதியில் பரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஐ.டி கம்பெனியில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் பரமேஷ் தனியார் ஆன்லைன் நிறுவனம் மூலம் உணவு ஆர்டர் செய்துள்ளார். இதனை அடுத்து உனது நிறுவனத்தில் வேலை பார்க்கும் பாலசுப்பிரமணி என்பவர் பரமேஷ் வீட்டிற்கு உணவு பொருட்களை எடுத்து சென்றுள்ளார். அப்போது போன் பே மூலம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கல்லூரியில் மலர்ந்த காதல்…. இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. காதலனை கைது செய்த போலீஸ்…!!

இளம்பெண்ணின் ஆபாச வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டியில் கூலித் தொழிலாளியான கோபிநாதன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு கோபிநாதன் கோயம்புத்தூரில் இருக்கும் ஒரு கல்லூரியில் படித்துள்ளார். அப்போது கோபிநாதனுக்கும் அதே கல்லூரியில் படித்த 22 வயது இளம் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி வீடியோ கால் மூலம் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வேலை தேடி அலைந்த இளம்பெண்…. தம்பதியினர் செய்த செயல்….. போலீஸ் நடவடிக்கை…!!

வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட கணவன் மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் பி.எட் பட்டதாரி மீரா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆசிரியர் வேலை தேடி வந்துள்ளார். இந்நிலையில் மதுரவாயலை சேர்ந்த சுந்தரகுமார், அவரது மனைவி பிரியா, ராணிப்பேட்டையை சேர்ந்த சுகுமாரன் ஆகிய மூன்று பேரும் இணைந்து மீராவிடம் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளனர். இதற்காக கடந்த 2019-ஆம் ஆண்டு கோயம்பேட்டில் இருக்கும் ஒரு ஹோட்டலில் வைத்து 3 […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மணல் கடத்திய குற்றத்திற்காக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வாராப்பூர் சமுதாய நலக்கூடம் பகுதியில் சிலர் சட்டவிரோதமாக கிராவல் மண் நடத்துவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மூன்று பேர் மணல் அள்ளி கொண்டிருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். அவர்களை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வீட்டை வாடகைக்கு கொடுத்த நபர்…. பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

வீட்டை வாடகைக்கு கொடுத்து பெண்ணிடமிருந்து 1 1/4 லட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள நவல்பட்டு அண்ணா நகரில் ராஜி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாரதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் அலெக்சாண்டர் என்பவர் அண்ணாநகரில் தங்களுக்கு ஒரு வீடு உள்ளதாக தெரிவித்துள்ளார். அந்த வீட்டிற்கு நீங்கள் வாடகைக்கு வரலாம் என அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார், இதனை நம்பிய சாரதா 1 லட்சத்து 32 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“வீடியோவை நேரில் வந்து பாருங்க” விவசாயிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. 4 பேரை கைது செய்த போலீஸ்…!!

விவசாயியை காரில் கடத்தி சென்று பணம் பறித்த 4 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆனைமலையில் விவசாயியான அப்துல் ஹக்கீம் என்பவர் வசித்துவருகிறார். இவரது தோட்டத்தில் ராசுகுட்டி என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ராசுகுட்டி தனது நண்பரான அஜய் பிரகாஷ், கவின் மற்றும் சூரிய ஆகியோருடன் இணைந்து அப்துலை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி அப்துல்லை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ராசுக்குட்டி தோட்டத்தில் தேங்காய் திருடி செல்லும் நபர்கள் யார் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“அட்வான்ஸ் பணத்தை திரும்ப தா” பெண்ணுக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் நடவடிக்கை…!!

பெண்ணை அரிவாளால் வெட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேகேப்பள்ளியில் முனிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகரத்னா என்ற மனைவி உள்ளார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு வீட்டில் சேலத்தை சேர்ந்த சசிக்குமார் என்பவர் குடியேறினார். இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சசிக்குமார் வீட்டை காலி செய்து விட்டு வேறு ஒரு இடத்திற்கு சென்றுவிட்டார். இதனால் தான் கொடுத்த அட்வான்ஸ் பணத்தை பெற்று செல்வதற்காக முனிராஜின் வீட்டிற்கு சசிகுமார் சென்றுள்ளார். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற ஊழியர்…. வாலிபர் செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை..!!

தனியார் நிறுவன ஊழியரிடம் இருந்து பணம் பறித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொதக்கொண்டபள்ளி பகுதியில் கோகுல் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கோகுல் அப்பகுதியில் இருக்கும் பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த 200 ரூபாயை பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து கோகுல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

உலக்கையால் அடித்த சகோதரர்…. விவசாயிக்கு நடந்த கொடூரம்….. கிருஷ்ணகிரியில் பரபரப்பு….!!

விவசாயியை அடித்து கொன்ற சகோதரர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி கிராமத்தில் விவசாயியான வேலாயுதம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது வீட்டிற்கு அருகில் சகோதரர்களான முருகன், லட்சுமணன் ஆகியோர் வசித்து வருகின்றனர். தற்போது லட்சுமணன் புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்நிலையில் வீடு கட்டும் பணியின் போது அள்ளப்படும் மண் நெல் பயிரிட்டிருந்த வேலாயுதத்தின் நிலத்தில் விழுந்தது. இது தொடர்பாக வேலாயுதம் முருகன், லட்சுமணன் ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“இவன் மேல தான் சந்தேகமா இருக்கு” வாலிபரை சுற்றி வளைத்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை..!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பனங்காடு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் கார்த்திக் என்பது தெரியவந்துள்ளது. மேலும் கார்த்திக் சட்டவிரோதமாக அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கார்த்திக்கை கைது செய்ததோடு, அவரிடமிருந்த கஞ்சாவை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இதற்கு அனுமதி இல்லை…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் நடவடிக்கை…!!

அனுமதி இல்லாமல் கேரளாவிற்கு கற்களை கடத்தி சென்ற லாரி ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மீனாட்சிபுரம் சோதனைச்சாவடியில் கனிமவளம், புவியியல் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கேரளா நோக்கி சென்ற ஒரு லாரியை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அனுமதி இல்லாமல் கற்களை கேரளாவிற்கு கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அதிகாரிகள் லாரி மற்றும் அதன் ஓட்டுநரை ஆனைமலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற நபர்…. வாலிபர்களின் வெறிச்செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

வாலிபரை அரிவாளால் வெட்டிய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள டவுன் பகுதியில் ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் செல்வராஜ் மற்றும் சுரேஷ் ஆகிய 2 பேரும் ஆனந்தை வழிமறித்து அரிவாளால் வெட்டியுள்ளனர். இதனால் காயமடைந்த ஆனந்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது குறித்து ஆனந்த் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செல்வராஜ் மற்றும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

புதருக்கு அருகில் நின்ற வாலிபர்கள்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள கோரிமேடு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது புதருக்கு அருகில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் பிரசாத் மற்றும் ஆறுமுகம் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இரண்டு பேரும் இணைந்து அப்பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய மூதாட்டி…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த மூதாட்டியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள பல்வேறு முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும் படியாக நின்றுகொண்டிருந்த ஒரு மூதாட்டியை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அப்பகுதியில் வசிக்கும் கந்தாயி என்பது தெரியவந்துள்ளது. அவர் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் மூதாட்டியை கைது செய்ததோடு, அவரிடமிருந்த 1 கிலோ 150 கிராம் கஞ்சாவை […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

தலைமறைவான முக்கிய குற்றவாளி…. 6 ஆண்டுகளுக்கு பிறகு கைது…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

6 ஆண்டுகளுக்கு பிறகு முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள பூங்குடி மூலை வரசித்தி விநாயகர் கோவிலுக்கு சொந்தமான 1 1/2 அடி உயரமுடைய ஐம்பொன் விநாயகர் சிலையை மர்ம நபர்கள் கடந்த 2016-ஆம் ஆண்டு திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 7 பேரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த தங்கவேல் என்பவர் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சாமி சிலை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

புதருக்கு அருகில் நின்ற நபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள குணமங்கலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது புதருக்கு அருகில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் கண்ணன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் கண்ணன் அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் கண்ணனை கைது செய்ததோடு, அவரிடம் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 3 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் கார்த்திக், ராஜ் மற்றும் அரவிந்த் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 3 […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் பகுதியில் வசிக்கும் சங்கரநாராயணன் என்பதும், சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து சங்கரநாராயணனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய இருவர்…. போலீஸ் அதிரடி….!!

சட்டவிரோதமாக மணல் கடத்திய குற்றத்திற்காக இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஸ்ரீராமசமுத்திரம் காவிரி ஆற்றில் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 2 வாலிபர்கள் இருசக்கர வாகனத்தில் மணலை கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து சட்ட விரோதமாக மணல் கடத்திய குற்றத்திற்காக அதே பகுதியில் வசிக்கும் பாண்டி மற்றும் முனிசாமி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அ.தி.மு.க பிரமுகர் கொலை வழக்கு…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

அ.தி.மு.க பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாறைக்குளம் கிராமத்தில் அ.தி.மு.க பிரமுகரான சத்தியமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரை மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனை அடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சத்தியமூர்த்தியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சத்தியமூர்த்தி பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து வழக்குப்பதிவு […]

Categories

Tech |