Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக கஞ்சா கடத்தி வந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள குட்டம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை காவல்துறையினர் சந்தேகத்தின் பெயரில் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் திருச்செந்தூரை சேர்ந்த பிரசாந்த் மற்றும் சக்தி என்பது தெரியவந்துள்ளது. இருவரும் இணைந்து சட்டவிரோதமாக கஞ்சாவை கடத்தி வந்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் பிரசாந்த் மற்றும் சக்தி ஆகிய […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கோவிலில் இருந்த வாலிபர்கள்…. சுற்றி வளைத்து பிடித்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள சோமரசம்பேட்டை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிலர் அப்பகுதியில் இருக்கும் கோவிலில் வைத்து சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இந்நிலையில் பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக சுரேஷ், கார்த்திக், செந்தில்குமார், ராஜ் உள்பட 9 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வழிமறித்து மிரட்டிய வாலிபர்…. வியாபாரி அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

வியாபாரியிடம் இருந்து பணம் பறித்த 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தள்ளுவண்டியில் வெங்காய வியாபாரம் செய்து வருகின்றார். இந்நிலையில் 3 மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி மாரியப்பனிடமிருந்து 1000 ரூபாயை பறித்து சென்றனர். இதுகுறித்து மாரியப்பன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த குற்றத்திற்காக மணிகண்டன், தங்கம், […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மகளுக்கு சூடு வைத்த தந்தை…. கள்ளக்காதலால் நடந்த விபரீதம்…. போலீஸ் நடவடிக்கை…!!

மகளுக்கு சூடு வைத்த ஆட்டோ ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள காஜாபேட்டை பகுதியில் ஆட்டோ ஓட்டுநரான கிருஷ்ணகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கனகவள்ளி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு நான்காம் வகுப்பு படிக்கும் வர்ஷினி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகுமாருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் திலகவதி என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இதனை கனகவள்ளி கண்டித்துள்ளார். இந்நிலையில் குடிபோதையில் வீட்டிற்கு சென்ற கிருஷ்ணகுமார் தனது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

திடீரென காணாமல் போன ஆட்டோ…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

ஆட்டோவை திருடிய குற்றத்திற்காக இரண்டு வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டையில் ஆட்டோ ஓட்டுநரான பாலு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது ஆட்டோவை வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைத்துள்ளார். மறுநாள் காலை எழுந்து பார்த்த போது ஆட்டோ காணாமல் போனதை கண்டு பாலு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பாலு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆட்டோவை திருடிய குற்றத்திற்காக அதே பகுதியில் வசிக்கும் ரஞ்சித் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வாலிபரை சுற்றி வளைத்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பிராஞ்சேரி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் முன்னீர்பள்ளம் பகுதியில் வசிக்கும் குணசேகரன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் குணசேகரன் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குணசேகரனை கைது செய்ததோடு, அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள விக்கிரமங்கலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் இருக்கும் ஒரு மளிகை கடையில் காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து புகையிலை பொருட்களை விற்பனை செய்த குற்றத்திற்காக கடை உரிமையாளரான பிரபாகரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நீதிபதி வழங்கிய தீர்ப்பு…. தகராறு செய்த தந்தை-மகன்…. போலீஸ் நடவடிக்கை…!!

சொத்து தகராறில் முதியவரை தாக்கிய தந்தை-மகன் இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள சுந்தரேசபுரம் கிராமத்தில் கலியபெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சொத்துக்களை பிரிப்பது தொடர்பாக கலியபெருமாளுக்கும் அவரது சகோதரர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில் கலிய பெருமாளுக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதாக கூறப்படுகிறது. இதனால் கலியபெருமாளின் சகோதரரான மனோகரன் மற்றும் அவரது மகன் அபிஷேக் ஆகிய இருவரும் இணைந்து வயலுக்கு சென்றனர். அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

எள் செடிகளை காய வைத்த விவசாயி…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. போலீஸ் நடவடிக்கை…!!

எள் செடிகளை சாலையில் காய வைத்து விபத்துக்கு காரணமான விவசாயியை காவல்துறையினர் கைது செய்தனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள குஞ்சுவெளி அருகே இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் ராதாகிருஷ்ணன் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இந்நிலையில் சாலையில் அறுவடை செய்யப்பட்ட எள் செடிகளை குவியலாகக் குவித்து வைத்திருந்தது தான் விபத்துக்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. கடந்த மாதம் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா போக்குவரத்திற்கு இடையூறாக தானியங்களை சாலையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“இவன் மேல தான் சந்தேகமா இருக்கு” வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நெல்லை டவுன் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரை பார்த்ததும் ஒரு வாலிபர் தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் செல்வம் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் சட்டவிரோதமாக பகுதியில் மது விற்பனை செய்துள்ளார். இதனை அடுத்து செல்வத்தை காவல்துறையினர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான் செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேலப்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் முன்னீர்பள்ளம் பகுதியில் வசிக்கும் ரவிக்குமார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் ரவிக்குமார் அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரவிக்குமாரை கைது செய்ததோடு, அவரிடமிருந்து மது பாட்டில்களை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“உங்க மகன் வேகமா போறான்” பெண்ணை மிரட்டிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செஞ்சேரி மலைப்பகுதியில் கூலி தொழிலாளியான சரஸ்வதி என்பவர் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ராஜேஷ் என்பவர் மோட்டார் சைக்கிளை அதிவேகமாக ஓட்டி செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதனை சரஸ்வதி கண்டித்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் ராஜேஷ் மோட்டார்சைக்கிளில் அதிவேகமாக செல்வதை நிறுத்தவில்லை. இதுகுறித்து சரஸ்வதி ராஜேஷின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் ராஜேஷ் குடிபோதையில் சரஸ்வதியின் வீட்டிற்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற நபர்…. வாலிபர்கள் செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

செல்போன் பறித்த குற்றத்திற்காக இரண்டு வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டணம்  பகுதியில் ஓட்டுனரான தருண் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் காவேரிப்பட்டணம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் தருணை பின்தொடர்ந்து வந்த வாலிபர்கள் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து தருண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செல்போனை பிடித்த குற்றத்திற்காக […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. பெண் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த பெண் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடம் கடைவீதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்தேகப்படும்படியாக சுற்றித் திரிந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் ஜெயங்கொண்டம் பகுதியில் வசிக்கும் ராஜேஷ் மற்றும் ராதா என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அடித்து பிடித்து ஓடிய வாலிபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினரை பார்த்ததும் ஒருவர் தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். ஆனாலும் காவல்துறையினர் அந்த வாலிபரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த சிவா என்பது தெரியஷவந்துள்ளது. இவர் அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். இது குறித்து வழக்கு பதிந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. பெட்டி கடையில் இருந்த பொருள்…. போலீஸ் அதிரடி…!!

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள காந்தீஸ்வரம் புதூர் பகுதியில் முரளி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் பெட்டி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் லட்சுமி தனது கடையில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கடையில் சோதனை நடத்தியபோது சட்டவிரோதமாக புகையிலை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் நடவடிக்கை…!!

புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் டவுன் பகுதியில் இருக்கும் பெட்டிக்கடைகளில் காவல்துறையினர் அதிரடியாக சோதனை செய்துள்ளனர். அதில் சட்டவிரோதமாக விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 2000 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“இவன் மேல தான் சந்தேகமா இருக்கு” வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள வளையப்பட்டி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் ஜீவா மற்றும் கண்ணன் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் சேர்ந்து அப் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் ஜீவா மற்றும் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வாலிபரை சுற்றி வளைத்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் விவேகானந்தன் என்பதும், சட்டவிரோதமாக அவர் புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் விவேகானந்தனை கைது செய்து அவரிடம் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு டவுன் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் அருண்குமார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அருண் குமார் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் அருண் குமாரை கைது செய்ததோடு அவரிடமிருந்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வீட்டில் இருந்த அழகிகள்…. சோதனையில் உறுதியான தகவல்…. போலீஸ் அதிரடி…!!

வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம் நடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள கீழ தேவதான பகுதியில் விபச்சாரம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி காவல்துறையினர் ஓயாமாரி சுடுகாடு பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அந்த வீட்டில் அழகிகளை வைத்து விபசாரம் நடத்தியது உறுதியானது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வீட்டை வாடகைக்கு எடுத்து விபசாரம் நடத்திய குற்றத்திற்காக ராணி மற்றும் அவரது […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள்…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

ஜவுளி கடையில் திருடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள துவரங்குறிச்சி பேருந்து நிலையம் அருகே முகமது என்பவருக்கு சொந்தமான ஜவுளிக்கடை அமைந்துள்ளது. இந்த ஜவுளி கடையின் பூட்டை உடைத்து நள்ளிரவு நேரத்தில் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் 35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சேலைகளை திருடி சென்றனர். இதுகுறித்து முகமது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த பொன்னுசாமி, நூர்முகமதுஆகிய […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இதற்கு அனுமதி இல்லை…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் வலைவீச்சு….!!

அனுமதியின்றி மணல் கடத்தி வந்த இரண்டு லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருச்சி மாவட்டத்திலுள்ள கே.கே நகரில் வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அனுமதியின்றி கிராவல் மண் அள்ளி வந்த குற்றத்திற்காக இரண்டு லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதனை அடுத்து லாரி ஓட்டுனர்களான பிரபாகரன், தனராஜ் ஆகிய இரண்டு பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் லாரியை பறிமுதல் செய்ததோடு, தப்பியோடிய 2 பேரையும் தீவிரமாக […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. பெண் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக கஞ்சா கடத்திய பெண் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வேப்பனப்பள்ளி பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த 2 மோட்டார் சைக்கிள்களை நிறுத்துமாறு காவல்துறையினர் சைகை காண்பித்தனர். இந்நிலையில் காவல்துறையினரை பார்த்ததும் மோட்டார் சைக்கிள்களில் வந்த பெண் உள்பட 6 பேர் தப்பி ஓட முயற்சி செய்தனர். அவர்களில் 3 பேரை காவல்துறையினர் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்….. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள நாட்டாமங்கலம் பிரிவு ரோடு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் சிவகுமார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் சிவகுமார் அப்பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் சிவகுமாரை கைது செய்ததோடு, அவரிடமிருந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள வாலாஜாபேட்டை பாலாறு அணைக்கட்டு இலங்கை அகதிகள் முகாமில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாந்தன் என்ற மகன் உள்ளார். இவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் இருக்கும் பெட்ரோல் பங்க் அருகில் நின்று கொண்டிருந்த சாந்தனை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவரிடம் இருந்த 200 கிராம் கஞ்சா […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வேலைக்கு சென்ற ஊழியர்….. வாலிபர்களின் வெறிச்செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

வாலிபரிடம் இருந்து பணத்தை பறித்து சென்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நவல்பூர் பகுதியில் உமர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் பாலாறு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது 3 வாலிபர்கள் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் 5500 ரூபாயை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து உமர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

முட்புதர் அருகில் நின்ற வாலிபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஓச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக முட்புதர் அருகில் நின்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் மாமண்டூர் பகுதியில் வசிக்கும் பெருமாள் என்பது தெரியவந்துள்ளது. மேலும் பெருமாள் அப்பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் பெருமாளை கைது செய்து அவரிடம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“இவன் மேல தான் சந்தேகமா இருக்கு” வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மூக்கண்டப்பள்ளி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் ராஜ் என்பது தெரியவந்துள்ளது. மேலும் ராஜ் அப்குதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் ராஜை கைது செய்ததோடு, அவரிடமிருந்த 200 கிராம் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆ.கூடலூர் பேருந்து நிறுத்தம் அருகே காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் சரவணன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் சரவணன் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் சரவணனை கைது செய்ததோடு, அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வாலிபரை சுற்றி வளைத்த போலீஸ்… விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சிவகிரியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் குமார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் குமார் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் குமாரை கைது செய்ததோடு அவரிடம் இருந்த மதுபாட்டில்களை பதிவு செய்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

காட்டுப்பகுதியில் நின்ற வாலிபர்கள்…. சுற்றி வளைத்த போலீசார்…. அதிரடி நடவடிக்கை…!!

அனுமதியின்றி பட்டாசு தயாரித்த குற்றத்திற்காக 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஏழாயிரம்பண்ணை அருகே இருக்கும் காட்டுப் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அனுமதி இன்றி சிலர் பட்டாசு தயாரித்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்த குற்றத்திற்காக பால்ராஜ், கிருஷ்ணசாமி, முனிஸ்வரன், ரவிச்சந்திரன், தங்கராஜ் ஆகிய 5 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்து விசாரணை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அதிவேகமாக சென்ற கார்…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக சாராயம் கடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சாலையாம்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அதில் சட்ட விரோதமாக 120 லிட்டர் எரிசாராயத்தை கடத்தியது தெரியவந்துள்ளது. அதன் பின் காரை ஓட்டி வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் ஆனந்த்பாபு என்பதும், உடன் இருந்தவர் செல்வம் என்பதும் தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

காதலியின் வீட்டிற்கு சென்ற வாலிபர்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

காதலின் வீட்டிற்கு தீ வைத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருக்கோகர்ணம் பகுதியில் மனோகர் பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் 31 வயதுடைய பெண்ணை காதலித்து வந்துள்ளார். மேலும் திருமணம் செய்யாமல் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனோகர் பாண்டி தனது காதலியை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். நேற்று முன்தினம் காதலி தங்கியிருந்த வீட்டிற்கு மனோகர் பாண்டி தீ […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சட்டவிரோதமாக மணல் கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிகரமாகனபள்ளி கிராமத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சட்டவிரோதமாக மணல் கடத்திய குற்றத்திற்காக சுரேஷ் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு அருகில் நின்ற நபர்…. சுற்றி வளைத்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எசனை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காட்டு மாரியம்மன் கோவில் அருகே ஒருவர் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனையடுத்து அந்த நபரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் சுரேஷ் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் சுரேஷை கைது செய்ததோடு அவரிடம் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 3 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் காமராஜர்புரம் காலனியை சேர்ந்த மணிகண்டன், பிரபு மற்றும் விக்கி என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் 3 பேரும் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக புகையிலையை பதுக்கி வைத்து விற்பனை செய்த பெட்டி கடை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்தனர். தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வினோத் என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடையில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது சட்டவிரோதமாக பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து வினோத்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 60 பாக்கெட் புகையிலையை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட தகராறு…. தொழிலாளியின் மூர்க்கத்தனமான செயல்…. போலீஸ் விசாரணை…!!

வாலிபரை தாக்கிய குற்றத்திற்காக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சுத்தமல்லி பகுதியில் தொழிலாளியான பாலையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் மணி என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது கோபத்தில் பாலையா மணியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதுகுறித்து மணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாலையாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இவன் மேல தான் சந்தேகமா இருக்கு…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை..!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள டவுன் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் பேட்டை பகுதியை சேர்ந்த சக்தி என்பது தெரியவந்துள்ளது. இவர் அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் சக்தியை கைது செய்ததோடு அவரிடமிருந்த 20 மது பாட்டில்களை பறிமுதல் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மூக்கண்டப்பள்ளி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் மாதப்பா என்பது தெரியவந்துள்ளது. மேலும் மாதப்பா அப்குதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் மாதப்பாவை கைது செய்ததோடு, அவரிடமிருந்த 500 […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

முதியவர்கள் செய்த செயல்…. சுற்றி வளைத்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த முதியவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் சம்பந்தம் மற்றும் முனியசாமி என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் அப்பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆ.கூடலூர் பேருந்து நிறுத்தம் அருகே காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் குமரேசன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் குமரேசன் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் குமரேசனை கைது செய்ததோடு, அவரிடமிருந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அடித்து பிடித்து ஓடிய வாலிபர்…. சுற்றி வளைத்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினரை பார்த்ததும் வாலிபர் ஒருவர் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். ஆனாலும் காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் பாண்டி என்பதும், சட்டவிரோதமாக பாண்டி மது விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாண்டியை கைது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அடித்து பிடித்து ஓடிய வாலிபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள குணமங்கலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த நபர் காவல்துறையினரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். ஆனாலும் காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் மூர்த்தி என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் மூர்த்தியை கைது செய்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சந்தேகப்படும்படி நின்ற வாலிபர்கள்…. சுற்றி வளைத்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 4 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் காமராஜர்புரம் காலனியை சேர்ந்த கணேசன், மணிகண்டன், வீரபுத்திரன் மற்றும் பாபு என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் 4 பேரும் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து வழக்கு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய கடை உரிமையாளர்…. போலீஸ் அதிரடி…!!

சட்டவிரோதமாக புகையிலையை பதுக்கி வைத்து விற்பனை செய்த பெட்டி கடை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்தனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சிவகிரியில் இருக்கும் முக்கிய விதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ரவி என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடையில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது சட்டவிரோதமாக பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து ரவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 42 […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வாலிபரை தாக்கிய நபர்…. முன்விரோதத்தால் நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

வாலிபரை தாக்கிய குற்றத்திற்காக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தாழையூத்து பூந்தோட்ட தெருவில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் பேட்டையில் வசிக்கும் கண்ணன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது கோபத்தில் முருகன் கண்ணனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதுகுறித்து கண்ணன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முருகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற நண்பர்கள்…. வாலிபரின் செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

வாலிபர்களிடம் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தச்சநல்லூரில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பரான பாரதி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் உலகம்மன் கோவில் தெருவில் சென்று கொண்டிருந்தார். அப்போது ராம் சூர்யா என்பவர் மோட்டார் சைக்கிளை வழிமறித்து பாஸ்கர் மற்றும் பாரதியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாஸ்கர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட தகராறு…. மகனின் மூர்க்கத்தனமான செயல்…. போலீஸ் விசாரணை…!!

தந்தையை தாக்கிய குற்றத்திற்காக மகனை காவல்துறையினர் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் வயல் தெருவில் இசக்கி முத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சக்திவேல் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தந்தைக்கும், மகனுக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த சக்திவேல் தனது தந்தையை தாக்கியுள்ளார். இதுகுறித்து இசக்கிமுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருந்த சக்திவேலை அதிரடியாக கைது […]

Categories

Tech |