விடுதிக்குள் நுழைந்து கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த மருத்துவமனை ஊழியரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள தியாகராயநகரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் ஸ்ரீகாந்த்(22) என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் மயக்கவியல் படிப்பில் டிப்ளமோ படித்து முடித்துள்ளார். இந்நிலையில் போதைக்கு அடிமையான ஸ்ரீகாந்த் தற்போது கீழ்பாக்கத்தில் இருக்கும் ஆண்கள் விடுதியில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார். இதனை அடுத்து ஸ்ரீகாந்த் அங்குள்ள பெண்கள் விடுதிக்குள் நுழைந்து ஏற்கனவே ஒரு பெண்ணுக்கு பாலியல் […]
