Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த ஊழியர்….. அலறி சத்தம் போட்ட கல்லூரி மாணவி…. பரபரப்பு சம்பவம்….!!!

விடுதிக்குள் நுழைந்து கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த மருத்துவமனை ஊழியரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள தியாகராயநகரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் ஸ்ரீகாந்த்(22) என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் மயக்கவியல் படிப்பில் டிப்ளமோ படித்து முடித்துள்ளார். இந்நிலையில் போதைக்கு அடிமையான ஸ்ரீகாந்த் தற்போது கீழ்பாக்கத்தில் இருக்கும் ஆண்கள் விடுதியில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார். இதனை அடுத்து ஸ்ரீகாந்த் அங்குள்ள பெண்கள் விடுதிக்குள் நுழைந்து ஏற்கனவே ஒரு பெண்ணுக்கு பாலியல் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நிர்வாண வீடியோவை வெளியிட்ட காதலன்….. இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி….. போலீஸ் அதிரடி….!!!

இளம் பெண்ணின் நிர்வாண வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்ட காதலனை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள மேல்பாதி கிராமத்தில் கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்தமிழன்(25) என்ற மகன் இருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அதே பகுதியில் வசிக்கும் 22 வயது இளம்பெண்ணும் முத்தமிழனும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் ஒன்றாக வெளியே சென்ற நேரத்தில் வீடியோ, புகைப்படம் எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து முத்தமிழனின் நடவடிக்கை சரியில்லாததால் அந்த பெண் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

விடுதியில் பாலியல் தொந்தரவு…. கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை….!!!

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த கல்லூரி மாணவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் நலத்துறைக்கு பழனியில் இருக்கும் விடுதியில் தங்கி படிக்கும் பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட விடுதிக்கு சென்று விசாரணை நடத்தி பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், பழனி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சிறையில் அடைக்கப்பட்ட கைதி தப்பி ஓட்டம்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை….!!!

சிறையில் இருந்து தப்பியோடிய கைதியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள செட்டிகுழிபள்ளம் கிராமத்தில் சின்னதுரை(70) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் சகோதரரான கலியபெருமாள் என்பவருக்கும் வயலில் ஆடு மேய்ப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கலியபெருமானின் பேரன் மணிகண்டன் என்பவர் சின்னதுரையை சரமாரியாக தாக்கியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மணிகண்டன் மற்றும் கலியபெருமாள் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைத்தனர். நேற்று […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு பிறந்த குழந்தை…. 1 1/2 ஆண்டுகளுக்கு பிறகு பாதிரியார் கைது…. போலீஸ் அதிரடி….!!

சிறுமியை கர்ப்பிணியாக்கிய பாதிரியாரை 1 1/2 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள வாயலூரில் பாதிரியார் சார்லஸ் என்பவர் 30-க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமிகளை வைத்து சிறுவர் காப்பகம் நடத்தி வருகிறார். இவரது காப்பகத்தில் இருந்த 17 வயது சிறுமியை சார்லஸ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமானார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் உறவினர் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சந்தேகப்படும் படியாக நின்ற பெண்கள்….. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

நகை பறிப்பில் ஈடுபட்ட மூன்று பெண்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள், வீடுகள் பூட்டி கிடக்கும் கடைகள், ஆகியவற்றை சிலர் நாட்டை விட்டு பணம், நகை உள்ளிட்ட பொருட்களை திருடி செல்கின்றனர். இந்நிலையில் மாவட்ட போலீஸ் பிரண்டு கலைச்செல்வன் உத்தரவின் படி போலீசார் தர்மபுரி புறநகர் மற்றும் டவுன் பேருந்து நிலையம், பென்னாகரம் ரோடு, பைபாஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது 3 […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

இணையதளத்தில் விளம்பரம் கொடுத்த பெண்….. நம்பி ஏமார்ந்த வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!!

பண மோசடியில் ஈடுபட்ட தாய்,மகன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள பீர்க்கன்காரனை அம்பேத்கர் தெருவில் தமிழ்ச்செல்வி(44) என்பவர் வசித்து வருகிறார். இவர் குத்தகைக்கு வீடு இருப்பதாக இணையதளத்தில் விளம்பரம் கொடுத்துள்ளார். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த லோகேஷ் பிரபு என்பவர் அந்த விளம்பரத்தை பார்த்து தமிழ்ச்செல்வியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். பின்னர் லோகேஷ் பிரபு 6 லட்ச ரூபாயை தமிழ்ச்செல்வியிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் வீட்டை குத்தகைக்கு கொடுக்காமல் தமிழ்ச்செல்வி வேறு ஒரு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சந்தேகப்படும் படியாக நின்ற நபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!!

வீட்டிற்குள் புகுந்து நகையை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள நாட்டார்மங்கலம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு நபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் பழஞ்சநல்லூர் பகுதியை சேர்ந்த ஜோதி(42) என்பது தெரியவந்தது. இவர் வேம்பு என்பவரது வீட்டில் கடந்த 3-ஆம் தேதி 19 கிராம் தங்க நகையை திருடிய வழக்கில் தேடப்பட்டு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? வீட்டிலேயே ஸ்கேன் மையம் நடத்திய நபர்…. அதிரடி காட்டிய அதிகாரிகள்….!!

சட்ட விரோதமாக வீட்டிலேயே ஸ்கேன் மையம் நடத்திய நபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மலைகோட்டாலம் காட்டுக்கொட்டாய் பகுதியில் இருக்கும் வீட்டில் ஸ்கேன் மையம் செயல்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த ஸ்கேன் மையத்தில் கருவில் இருப்பது ஆணா பெண்ணா என்பதை கண்டறிகின்றனர். இந்நிலையில் அதிகாரிகள் ஒரு கர்ப்பிணியை மலைகோட்டாலத்தில் இருக்கும் ஸ்கேன் மையத்திற்கு அனுப்பி வைத்து கண்காணித்துள்ளனர். பின்னர் அதிரடியாக அதிகாரிகள் ஸ்கேன் மையத்திற்குள் நுழைந்தனர். அப்போது கருவில் இருப்பது […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வழக்கு…. விசாரணையில் தெரிந்த உண்மை…. ரவுடியின் தம்பி உள்பட இருவர் கைது…!!

அதிகாரி வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வழக்கில் 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கடலூர் மத்திய சிறையில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் உதவி சிறை அலுவலராக வேலை பார்த்து வருகிறார்.இவர் மத்திய சிறை அருகே இருக்கும் உதவி சிறை அலுவலர்களுக்கான குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 24-ஆம் தேதி மணிகண்டன் சொந்த வேலை காரணமாக கும்பகோணம் சென்று விட்டார். கடந்த 28-ஆம் தேதி அதிகாலை மர்ம நபர்கள் மணிகண்டனின் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய 2 பேர்….. போலீஸ் அதிரடி….!!

சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி பகுதியில் மாவட்ட போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பார்த்திபனின் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது செல்லக்கண்ணு என்பவர் சட்டவிரோதமாக வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனால் போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தி 160 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“எனது மனைவியிடம் பேசக்கூடாது” வாலிபரை கத்தியால் குத்திய ஐ.டி ஊழியர்…. போலீஸ் அதிரடி…!!

வாலிபரை கத்தியால் குத்திய ஐ.டி நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள மாந்தாங்கல் மோட்டூர் பகுதியில் தினேஷ்(32) என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவியும் பெரம்பூர் பகுதியை சேர்ந்த சத்தியசீலன் என்பவரும் ஐடி நிறுவனத்தில் ஒன்றாக வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் சத்தியசீலன் தினேஷின் வீட்டிற்கு சென்று உங்களது மனைவியிடம் பேச வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு எனது மனைவியிடம் நீ பேசக்கூடாது என தினேஷ் கூறியதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த சத்தியசீலன் தான் மறைத்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய முதியவர்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த முதியவரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள பொன்னம்பாளையம் பகுதியில் இருக்கும் வீட்டில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் நடத்திய சோதனையில் ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை செய்தது உறுதியானது. இதனை அடுத்து கஞ்சா விற்பனை செய்த சுப்பிரமணி(60) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சரக்கு வாகனத்தை நிறுத்திய போலீசார்…. வனப்பகுதிக்குள் தப்பி ஓடிய நபர்…. சோதனையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக மது பாட்டில்களை கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பண்ணாரி சோதனை சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி போலீசார் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் காளிகுளம் பகுதியை சேர்ந்த விவேக் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து கர்நாடகாவில் இருந்து பெருந்துறைக்கு தக்காளி ஏற்றி செல்வதாக விவேக் தெரிவித்துள்ளார். இதனால் தார்ப்பாயை அகற்றி தக்காளியை காட்டுமாறு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“லஞ்சம் கொடுத்தால் தான் செய்வேன்” கையும், களவுமாக சிக்கிய பெண் அதிகாரி…. போலீஸ் அதிரடி…!!

லஞ்சம் வாங்கிய அரசு ஊழியரை போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நாவலர் நகர் 2-வது தெருவில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது சகோதரி பத்மினி வசந்தபுரி நகரில் புதிதாக வீடு வாங்கியுள்ளார். அந்த வீட்டின் மின் இணைப்புகளை தனது பெயருக்கு மாற்றம் செய்ய ஆன்லைன் மூலம் பத்மினி மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது தஞ்சை மேற்கு மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்தில் கணக்கிட்டாளராக வேலை பார்த்த தேன்மொழி பத்மினியிடம் 4500 லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. கணவர் மீது தீ வைத்த பெண்…. போலீஸ் நடவடிக்கை…!!

குடும்ப தகராறில் கணவர் மீது தீ வைத்த மனைவியை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள மானாமதுரை ஜீவா நகரில் லிங்கநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அங்கயற்கண்ணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த அங்கயற்கண்ணி தூங்கிக் கொண்டிருந்த போது தன் மீது தீ வைத்ததாக லிங்கநாதன் அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இளம்பெண் கொலை வழக்கு…. மாமனார்- மாமியார் கைது…. போலீஸ் அதிரடி…!!

இளம்பெண் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் மாமனார் மற்றும் மாமியாரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் பகுதியில் தியாகலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவி உள்ளார் இந்த தம்பதியினருக்கு தனுஸ்ரீ(26) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தனுஸ்ரீக்கு கீர்த்தி ராஜா(31) என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த கீர்த்தி ராஜா […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பேருந்தின் கண்ணாடியை உடைத்த வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…. போலீஸ் அதிரடி…!!

அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டத்தில் இருந்து நேற்று முன்தினம் அரசு பேருந்து ஒன்று தேங்காப்பட்டணம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து உதச்சிக்கோட்டை பேருந்து நிறுத்தத்தில் நின்று ஆட்களை இறக்கிக் கொண்டிருந்தது. அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ராஜின் என்பவர் திடீரென பேருந்து முன்பு வந்து நின்று தகராறு செய்துள்ளார். பின்னர் அந்த வாலிபர் சாலையில் கிடந்த கல்லை எடுத்து பேருந்து மீது வீசியதால் முன் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“உறவினர்கள் ஏதாவது சொல்வார்கள்” மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள சீலநாயக்கன்பட்டி குறிஞ்சி நகரில் பூபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்வதி(36) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கஜேந்திரன்(3), பூமிகா(2) என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் பார்வதி மீண்டும் கர்ப்பமானார். இது தெரிந்தால் குடும்பத்தினர் ஏதாவது சொல்வார்கள் என நினைத்து கணவன் மனைவி இருவரும் கர்ப்பமாக இருப்பதை மறைத்தனர். நேற்று முன்தினம் நாழிக்கல்பட்டி கோட்டைகரடு பகுதிக்கு தம்பதியினர் சென்றுள்ளனர். அப்போது திடீரென […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. மனைவிக்கு கொலை மிரட்டல்…. தொழிலாளியை கைது செய்த போலீஸ்…!!

மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ராஜீவ் நகரில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான மணிவண்ணன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மணிவண்ணனுக்கும் அவரது மனைவி மைதிலி என்பவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த மணிவண்ணன் மைதிலியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் காயமடைந்த மைதிலி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வாலிபர்களை கைது செய்த போலீஸ்….. விசாரணையில் தெரிந்த உண்மை….. அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கொன்னக்குழிவிளை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில். ஈடுபட்டுள்ளனர் அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்களை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் ரஞ்சித் மற்றும் சதீஷ் என்பது தெரியவந்துள்ளது. இருவரும் இணைந்து அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதனை அடுத்து ரஞ்சித் மற்றும் சதீஷ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“அவனை விட்டு விடுங்கள்” இந்தியில் பேசி மிரட்டிய வாலிபர்…. அச்சத்தில் கிராமமக்கள்…!!

கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை பொதுமக்கள் கட்டி வைத்து அடித்து உதைத்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் மணலூரில் கிருஷ்ணமூர்த்தி(55) என்பவர் வசித்து வருகிறார். அப்பகுதியில் நேற்று இரவு மழை பெய்து கொண்டிருந்தது. இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தியின் வீட்டு கதவை யாரோ தட்டுவது போல சத்தம் கேட்டது. இதனால் கிருஷ்ணமூர்த்தி கதவை திறந்து பார்த்துள்ளார். அப்போது 25 வயது மதிக்கத்தக்க நான்கு வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் நீங்கள் யார்? உங்களுக்கு என்ன வேண்டும் என கிருஷ்ணமூர்த்தி கேட்டுள்ளார். இந்நிலையில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நம்பி வேலை கொடுத்த உரிமையாளர்…. கேரள வாலிபர் செய்த செயல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

காரை திருடி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பச்சைமரத்து ஓடை பகுதியில் ஜின்னா என்பவர் வசித்து வருகிறார். இவர் தங்கும் விடுதி நடத்தி வருகிறார். இவரது விடுதியில் கேரள மாநிலத்தை சேர்ந்த ஆதிநாராயணன்(29) என்பவர் வேலைக்கு சேர்ந்துள்ளார். இந்நிலையில் ஜின்னாவுக்கு சொந்தமான 9 லட்ச ரூபாய் மதிப்புள்ள கார் திடீரென காணாமல் போனது. இதுகுறித்து ஜின்னா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காரை பல்வேறு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

5 மாத குழந்தை விற்பனை…. தந்தை உள்பட 5 பேர் கைது…. நெல்லையில் பரபரப்பு…!!

பெண் குழந்தையை விற்பனை செய்த வழக்கில் தந்தை உள்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உவரி அண்ணாநகரில் விஜயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தங்கசெல்வி என்ற மனைவி உள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அர்ஜூன் என்பவர் தங்கசெல்வியை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தங்கசெல்விக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் கூட்டப்பனை சுனாமி நகரில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுநரான மாரியப்பன் என்பவர் பச்சிளம் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஊசி போட்ட மருந்து கடை உரிமையாளர்…. சிறுமிக்கு நடந்த விபரீதம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சிறுமி இறந்த விவகாரத்தில் மருந்து கடை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளத்தில் பவுல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 7 வயதுடைய ஐடா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 4-ஆம் தேதி ஐடாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் ஆலங்குளம்- துத்திக்குளம் சாலையில் இருக்கும் மனோகரன் என்பவரது மருந்து கடைக்கு பெற்றோர் அழைத்து சென்றனர். அங்கு மனோகரனுக்கு சிறுமிக்கு ஊசி போட்டதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் சிறுமி பரிதாபமாக இறந்துவிட்டார். இது […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

அடித்து துன்புறுத்திய கணவர்…. காதல் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

மனைவியை அடித்து துன்புறுத்திய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  கரூர் மாவட்டத்தில் உள்ள மேட்டு மருதூர் கிராமத்தில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பேக்கரியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ரோஜா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தங்கராஜு அக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தட்டிக்கேட்ட ரோஜாவை தங்கராஜ் அடித்து துன்புறுத்தியுள்ளார். மேலும் தான் அந்த பெண்ணை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

என்னை காதலிக்க மாட்டியா….? வாலிபரின் வெறிச்செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

மாணவியை காதலிக்குமாறு வற்புறுத்தி வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டத்தில் உள்ள முடுக்குபட்டி விநாயகர் கோவில் தெருவில் ராஜேந்திரன் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு 21 வயதுடைய நாகராஜ் என்ற மகன் உள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கழுத்தை அறுத்துக் கொண்டும், மாணவியின் மோதிரத்தை வாங்கி கொண்டு தன்னை காதலிக்குமாறு நாகராஜ் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். மேலும் ஆட்டோவில் சென்று கொண்டிருந்த மாணவியை நாகராஜ் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“உன் நடவடிக்கை சரியில்லை” காதலை முறித்த இளம்பெண்….. காதலனை கைது செய்த போலீஸ்….!!

கல்லூரி மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட காதலனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள செம்மங்காலவிளை கிராமத்தில் அருள்தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பி.பி.ஏ பட்டதாரியான அஜித் என்ற மகள் உள்ளார். இந்நிலையில் அஜித் மற்றும் தக்கலை பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவி ஆகிய இருவருக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது. இந்நிலையில் அஜித் மற்றும் அந்த மாணவிக்கு இடையே கருத்து வேறுபாடு […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை…. கணவர் உள்பட 4 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள வேலுசாமி புரத்தில் வருண் என்பவர் வசித்து வருகிறார். இதற்கு சுவேதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வருண் தனது தந்தை அய்யாசாமி, தாய் பிரபா, சகோதரி சுஷ்மிதா ஆகியோருடன் இணைந்து வரதட்சணை கேட்டு சுவேதாவை கொடுமைப்படுத்தியுள்ளார். மேலும் 4 பேரும் இணைந்து சுவேதாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து சுவேதா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பள்ளிக்கூடம் அருகே நின்ற நபர்…. வாலிபர் செய்த செயல்…. போலீஸ் விசாரணை…!!

வாலிபருக்கு  கொலை மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பேட்டை மைலப்பபுரம் வடக்கு தெருவில் அருணாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகன் என்ற மகன் உள்ளார், இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளிக்கூடம் அருகே நின்று கொண்டிருந்த இசக்கி முத்து என்பவரிடம் அரிவாளை காட்டி முருகன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து இசக்கிமுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முருகனை கைது செய்து […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்….. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள வேலாயுதம்பாளையம் காவல்துறையினர் மரவாபாளையம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் பார்த்ததும் ஒரு வாலிபர் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்தார். ஆனாலும் காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் நடராஜன் என்பதும், சட்டவிரோதமாக அவர் மது பாட்டில்களை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பல லட்ச ரூபாய் மோசடி…. கொடுக்கல்-வாங்கல் தகராறு…. போலீஸ் விசாரணை…!!

நகை வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கல் தகராறு தொடர்பாக காவல்துறையினர் ஒருவரை கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் நகைக்கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் புதுக்கோட்டையை சேர்ந்த மணிகண்டன் என்பவர் நகைகளை கொள்முதல் செய்து கொடுப்பதற்காக முத்துக்குமாரிடம் இருந்து 30 லட்சத்து 22 ஆயிரம் ரூபாயை வாங்கியுள்ளார். இதில் 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகளை மட்டும் மணிகண்டன் கொடுத்துள்ளார். மீதமுள்ள தொகைக்கான நகைகளை மணிகண்டன் கொடுக்கவில்லை. இது தொடர்பாக […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இரு தரப்பினரிடையே மோதல்…. மத்திய ரிசர்வ் படை வீரர்கள் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

மத்திய ரிசர்வ் படை வீரர்களை தாக்கிய 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இலுப்பூர் கோட்டை தெருவில் விஸ்வநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 12-ஆம் தேதி பிடாரி அம்மன் கோவில் திருவிழாவிற்கு சென்றுள்ளார். அங்கு பக்தர்கள் வரும் வழியில் விஸ்வநாதன் மோட்டார் சைக்கிளை நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்ட கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கும், விஸ்வநாதனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. வாலிபர் மீது பாய்ந்த குண்டாஸ்…. ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்டத்திலுள்ள தாயில்பட்டியில் பொன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் வசிக்கும் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் பொன்ராஜை கைது செய்தனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி பொன்ராஜை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் படி குண்டர் தடுப்பு […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

தெருவில் தேங்கிய கழிவுநீர்…. பெண்ணை தாக்கிய நபர்…. போலீஸ் விசாரணை…!!

பெண்ணை தாக்கிய குற்றத்திற்காக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்திலுள்ள சின்னத்தம்பிபாளையத்தில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி உள்ளார். இவரது வீட்டில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருவில் தேங்கி நின்றுள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மூர்த்தி என்பவர் சசிகலாவுடன் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் காயமடைந்த சசிகலா தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மூர்த்தியை கைது செய்து விசாரணை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கடையில் பதுக்கிய பொருள்…. உரிமையாளரை கைது செய்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக புகையிலையை பதுக்கி வைத்து விற்பனை செய்த கடை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்தனர். தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் குமார் என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடையில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது சட்டவிரோதமாக பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 20 பாக்கெட் புகையிலையை பறிமுதல் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள்…. மடக்கி பிடித்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

டிராக்டரை திருடிய குற்றத்திற்காக இரண்டு வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள சிந்தாயி கிராமத்தில் விவசாயியான பொன்னுசாமி என்பவர் வசித்துவருகிறார். இவர் தனக்கு சொந்தமான டிராக்டரை அப்பகுதியில் இருக்கும் தோட்டத்தில் நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் 3 மர்ம நபர்கள் டிராக்டரை திருடி சென்றுள்ளனர். இதனை பார்த்த பொதுமக்கள் அவர்களை விரட்டி பிடித்தனர். அதில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து பிடிபட்ட 2 பேரையும் பொதுமக்கள் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

அடித்து பிடித்து ஓடிய நபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள வேலாயுதம்பாளையம் காவல்துறையினர் மரவாபாளையம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் பார்த்ததும் ஒரு வாலிபர் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்தார். ஆனாலும் காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் நடராஜன் என்பதும், சட்டவிரோதமாக அவர் மது பாட்டில்களை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

முட்புதர் அருகே நின்ற நபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக முட்புதர் அருகே நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் தனுஷ்குமார் என்பதும், சட்டவிரோதமாக அவர் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து தனுஷ் குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணத்தில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் குமரேசன் என்பதும், அவர் சட்டவிரோதமாக அப்பகுதியில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மணல் கடத்திய குற்றத்திற்காக இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள வி.கைகாட்டி பகுதியில் சட்டவிரோதமாக கிராவல் மண் அள்ளப்படுவதாக கிராம நிர்வாக அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி கிராம நிர்வாக அலுவலரும், காவல்துறையினர் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் டிப்பர் லாரி மற்றும் டிராக்டரில் மணல் அள்ளி கொண்டிருந்த 2 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இதற்கு அனுமதி இல்லை…. வீட்டில் திடீர் சோதனை…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

உரிய அனுமதியின்றி பட்டாசு தயாரித்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள கீழதிருத்தங்கல் பகுதியில் கிராம நிர்வாக அலுவலர் செல்லசாமி  மற்றும் வருவாய்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் உரிய அனுமதி இன்றி பட்டாசுகள் தயார் செய்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள வீட்டில் சோதனை நடத்தி அனுமதியின்றி பட்டாசு தயாரித்து கொண்டிருந்த குற்றத்திற்காக மீனாட்சி சுந்தரம் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. அதிரடி நடவடிக்கை…!!

உரிய அனுமதியின்றி பட்டாசு தயாரித்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள மாரனேரி கிராம நிர்வாக அலுவலர் சக்தி கணேசன் மற்றும் வருவாய் துறையினர் மம்சாபுரம்-நதிக்குடி சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பர்மா காலனியில் உரிய அனுமதி இன்றி பட்டாசுகள் தயார் செய்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அனுமதியின்றி பட்டாசு தயாரித்து கொண்டிருந்த குற்றத்திற்காக சக்திகணேஷ் என்பவரை கைது செய்துள்ளனர். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

குடிபோதையில் வந்த கணவர்…. பெண்ணுக்கு நடந்த கொடுமை…. போலீஸ் நடவடிக்கை…!!

மனைவியை தாக்கிய கூலி தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ரெட்டிபட்டி பகுதியில் கூலித் தொழிலாளியான செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சு என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான செல்வராஜ் அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். அப்போது கோபமடைந்த செல்வராஜ் தனது மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த மஞ்சு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செல்வராஜை கைது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் கடத்திய பொருள்…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக கஞ்சா கடத்த முயன்ற இரண்டு பேரை காவல்துறை கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள கவரைப்பேட்டை சத்தியவேடு சாலையில் காவல்துறை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் சீர்காழியை சேர்ந்த சரவணகுமார் மற்றும் விஷ்வா என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் சட்ட விரோதமாக ஆந்திராவிலிருந்து கஞ்சா பொட்டலங்களை சென்னைக்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிந்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“சொத்தை பிரித்து தா” தாயை தாக்கிய மகன்…. போலீஸ் நடவடிக்கை…!!

தாயை தாக்கிய குற்றத்திற்காக மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பகுதியில் குழந்தைவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான அழகம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பச்சைமுத்து என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மதுபோதையில் வீட்டிற்கு வந்த பச்சைமுத்து தனது தாயிடம் சொத்தை பிரித்து தருமாறு தகராறு செய்துள்ளார். மேலும் அழகம்மாளை தகாத வார்த்தைகளால் திட்டி சரமாரியாக தாக்கியுள்ளார். இது குறித்து அழகம்மாள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள குணமங்கலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் சங்கர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் சங்கர் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் சங்கரை கைது செய்ததோடு, அவரிடம் இருந்த 28 […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வீட்டில் பதுக்கிய பொருள்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள நாகமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளங்கோவன் என்பவரது வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர். அந்த சோதனையில் இளங்கோவன் தனது வீட்டிற்கு பின்புறம் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் இளங்கோவனை கைது செய்ததோடு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“இவங்க மேல தான் சந்தேகமா இருக்கு” வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கருங்காடு ரோடு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் மாரியப்பன் மற்றும் மகாராஜன் என்பது தெரியவந்துள்ளது. இருவரும் இணைந்து அப் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் மாரியப்பன் மற்றும் மகாராஜனை கைது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

புதருக்கு அருகே நின்ற வாலிபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சமாதானபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது புதருக்கு அருகே நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் பால்ராஜ் என்பது தெரியவந்துள்ளது. மேலும் பால்ராஜ் அப்பகுதியில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் பால்ராஜை கைது செய்து அவரிடமிருந்து புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் […]

Categories

Tech |