Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கத்தரிகோலின் உதவியில் பைக் திருட்டு” 4 பேர் கைது…16 பைக் பறிமுதல்!!..

 அயனாவரத்தில்  கத்தரிகோலின் உதவியுடன் இருசக்கர வாகனங்களின் பூட்டை திறந்து திருடிய 4 கொள்ளையர்களை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை அயனாவரம்  அடுத்த  நியூ ஆவடி சாலையில் தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்திவரும் சண்முகம் என்பவர்  2 பேர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்ததாக போலீசில் புகார் அளித்திருந்தார். இதுதொடர்பாக கணேஷ் குமார், செல்லையா  ஆகிய  இருவரிடம் விசாரணை நடத்தி  அவர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகன பதிவு எண்னை  ஆய்வு செய்ததில் அது போலி எண்  என்பது தெரிய […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

துப்பாக்கியால் மிரட்டும் வழிப்பறி கும்பல்… அதிரடியாக கைது செய்த காவல்துறை..!!

விழுப்புரத்தின் கிழக்கு கடற்கரை சாலையில் துப்பாக்கியைக் காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் அடிக்கடி வழிப்பறி சம்பவங்கள் நடைபெறுவதாக புகார் எழுந்தது. அந்த புகாரின் அடிப்படையில் அப்பகுதி காவல்துறையினர் கிழக்கு கடற்கரை சாலை ஓரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சிவா என்ற நபரை மர்ம நபர்கள் இரண்டு பேர் வழிமறித்து துப்பாக்கியை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

காவலரை ஆபாசமாக திட்டிய இளைஞர்… கைதான பின் குடிபோதையில் செய்ததாக பகிரங்க மன்னிப்பு..!!

திருச்சியில் காவலர் ஒருவரை மிக தரக்குறைவாக குடிபோதையில் இளைஞர் ஒருவர் பேசும் காட்சிகள் இணையதளத்தில் வெளியாகியுள்ளன. திருச்சியில் டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் இளைஞர் ஒருவர் தனது நண்பருடன் குடிபோதையில் இருசக்கர வாகனத்தை வேகமாக இயக்கி  வந்துள்ளார். இதனை கவனித்த அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துக் காவலர் ஒருவர் இளைஞர் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சாவியை பறிமுதல் செய்துள்ளார். அப்போது காவல்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த இளைஞர் ஒரு கட்டத்தில் எல்லை மீறி மிக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இளம்பெண்களை வைத்து வழிப்பறி செய்த கடத்தல் கும்பல் ….!!!!

சேலத்தில் இளம்பெண்களை வைத்து இளைஞர்களிடம் வழிப்பறி செய்த கடத்தல் கும்பலை கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் இளம்பெண்களை கொன்டு இளைஞர்களை கடத்தி வழிப்பறி செய்த இரு பெண்கள் உள்பட 4 பேர் கொண்ட கும்பலை வாழப்பாடி காவல் துறையினர் கைது செய்தனர். ஒரு கும்பல் சேலத்தில் இருந்து தனியாக இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களை வழிமறித்து பல்வேறு நூதன முறையில் பெண்கள் மூலம் கையாண்டு கொள்ளையடித்து வருவதாக புகார் எழுந்தது.  மேலும் பலரிடமும் அந்த கும்பல்  […]

Categories
மாநில செய்திகள்

தூத்துக்குடி கடலோரத்தில் தஞ்சம்… மாலத்தீவு துணை அதிபரை அதிரடியாக கைது செய்த இந்திய காவல் படை..!!

மாலத்தீவு அதிபர் கொலை முயற்சி வழக்கிற்கு அஞ்சி மாலத்தீவில் இருந்து தப்பிய முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் தூத்துக்குடி அருகே பிடிபட்டுள்ளார்.  தூத்துக்குடி துறைமுகம் அருகே சிறிய வகை கப்பல் ஒன்று சந்தகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தது. இதையடுத்து கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து மத்திய மாநில உளவுத் துறை மற்றும் கடலோர காவல் படை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர். பின் படகை சோதனையிட்ட அதிகாரிகள் எவ்வித ஆவணங்களும் இல்லாமல் 9 பேர் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ரூ .1 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பதுக்கல் ..!!போலீசார் அதிரடி ..!!

திருவள்ளூர் , சோழவரம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த  ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள  செம்மரக் கட்டைகள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில்  உள்ள தனியாருக்கு சொந்தமான கிடங்கு ஒன்றில் செம்மரங்களை வெட்டி சேமித்து வைத்துள்ளனர் .அவ்வப்போது அதனை வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக விற்று வந்ததாக கூறப்படுகிறது .இம்மரங்கள்  ஆந்திர வனப்பகுதியில் இருந்து வெட்டியுள்ளனர் . இத்தகவல் பற்றிய  ரகசிய துப்பு  கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளருக்கு கிடைத்துள்ள நிலையில்  போலீசார் அந்த குடோனை சோதனை செய்தனர் .இதில் சுமார் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மருமகனை வெட்டிய மாமனார் … கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் விபரீதம்..!!

 சாயல்குடியில் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால்  மருமகனை வெட்டி கொன்ற மாமனாரை காவல்துறையினர் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம்  சாயல்குடியில்  சுயம்புலிங்கம் கோயில் தெருவைச் சேர்ந்த முனியாண்டி என்ற முனீஸ்வரன் பனை நொங்குகளை வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார். இவர் தனது மாமனார் சிவலிங்கத்துக்கு அவ்வப்போது செலவுக்கு பணம் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.   இந்நிலையில்,  கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்கும்படி தனது மாமனாரிடம் முனிஸ்வரன் அடிக்கடி கேட்டதாகவும், ஆனால் சிவலிங்கம் பணத்தை திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி […]

Categories
மாநில செய்திகள்

“இன்சூரன்ஸ்” பணத்திற்காக தாய், தந்தையை கொன்ற மகன்… ஆந்திராவில் பரபரப்பு..!!

ஆந்திராவில் இன்சூரன்ஸ் பணத்திற்காக தாய்,தந்தை கழுத்தை மகன் அறுத்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோலைச் சேர்ந்தவர் நாராயண ரெட்டி இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். மதுவுக்கு அடிமையான நாராயண ரெட்டி தனது பெற்றோரிடம் பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மது அருந்தவும், வெளியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தவும் தான் பணிபுரிந்து வந்த நிதி நிறுவனத்தின் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“முறையற்ற உறவினால் நேர்ந்த கொடூரம்” பெண் கழுத்தறுத்து கொலை…. கள்ளக்காதலன் கைது..!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பெண் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதையடுத்து கள்ளக்காதலன் போலீசாரால் கைது செய்யப்பட்டான்  கர்நாடக மாநிலம் சீரங்கப்பட்டினத்தை சேர்ந்தவர் தேவி. இவர்  கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள மூலக்கடை பகுதியில் குடிபெயர்ந்து வந்து வாடகை வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மதியம் தேவி வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து  விரைந்து வந்த போலீசார் தேவி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“வாகன சோதனை” பட்டாக்கத்தியுடன் சிக்கிய கூலிப்படை… அதிரடியாக கைது..!!

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் வாகன பரிசோதனையின் போது 2  கொலை குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கப்பலூர் சுங்கச்சாவடியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த 17 வயதுக்கு உட்பட்ட இரண்டு பேரையும் வழிமறைத்து அவர்களிடம் சோதனை மேற்கொண்டனர்.  சோதனையில் இருவரும் பதட்டத்துடன் காணப்பட்டனர். இதையடுத்து சோதனையை தீவீரப்படுத்திய போது  கால்களில் கொடூர  ஆயுதங்களை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், கொலையாளிகள் தப்பி ஓட முயன்றனர். அப்பொழுது சுதாரித்துக் கொண்ட  காவல் ஆய்வாளர் […]

Categories
மாநில செய்திகள் வைரல்

“குடிபோதை”போக்குவரத்து காவலரிடம் தகாத செயலில் ஈடுபட்ட பெண்… சமூக வலைதளத்த்தில் வைரலாகும் வீடியோ..!!

டெல்லியில் குடிபோதையில் போக்குவரத்து காவலரிடம் பெண் ஒருவர் அநாகரீகமாக நடந்து கொண்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.  டெல்லியில் ஒரு ஆணும்,பெண்ணும் நன்றாக குடித்துவிட்டு ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அப்போது அவர்களை பணியில் இருந்த போக்குவரத்து காவல்துறையினர் மறித்து வாகன சாவியை பறிக்க முயன்றுள்ளனர். அப்போது வாகனத்தில் இருந்து இறங்கிய பெண் போக்குவரத்து காவலர்களை தகாத வார்த்தைகள் கூறி தாக்க முயன்றுள்ளார். இதையடுத்து  வண்டியில் அமர்ந்திருந்த நபரும் தகாத வார்த்தைகளால் போக்குவரத்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது

சிங்கம்புணரி அருகே உள்ள பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை அடுத்த  சூரக்குடி அரசு தொடக்க பள்ளியில் படித்து வரும் பத்து  வயது சிறுமியை, அதே ஊரைச் சேர்ந்த குமார் என்பவர் ஏமாற்றி அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றார் . இதையடுத்து வீட்டிற்குள் சென்ற மாணவி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர்.இதையறிந்த குமார் தப்பி ஓட, சிறுமியிடம் விசாரணை செய்தபோது, தன்னை பாலியல் துன்புறுத்தல்  செய்ததாகத் தெரிவித்தார் இதைத்தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

மகாராஷ்டிராவில் வினோதம்…நண்டுகளை கைது செய்யக்கோரி போராட்டம்..!!

மகாராஷ்டராவில் நண்டுகளை சிறையில் அடைக்க  கோரி தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக  பெய்து வருகிறது. கன மழை காரணமாக ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள   சிப்லுன் தாலுகாவில் திவாரே என்னும் அணை உடைந்து அருகில் உள்ள கிராமங்களுக்குள்  புகுந்த  தண்ணீர்  12 வீடுகளை வெள்ளத்தில் அடித்து சென்றது. இந்த பேரிடரில் சிக்கி 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.   இச்சம்பவம் குறித்து  மகாராஷ்டிரா மாநிலத்தின்  நீர்வளத்துறை அமைச்சர் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“கலவரத்தை தூண்டும் டிக் டாக் “இளைஞர் கைது..!!

அரியலூரில் இரு தரப்பினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் டிக் டாக் வீடியோ வெளியிட்ட  இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். இணையதள சேவையில் வளர்ச்சி மாற்றம் ஏற்பட ஏற்பட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் சேர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. அதிலும் குறிப்பாக   சிறுவர்  முதல் பெரியவர்   வரை அனைவராலும் பயன்படுத்தப்படும் பொழுது போக்கு செயலி டிக் டாக் இதில் விளையாட்டாக வீடியோவை பதிவு செய்வது சில நேரங்களில் ஆபத்தான விளைவை ஏற்படுத்தி விடுகிறது. இந்நிலையில் அரியலூர் மாவட்டம் முதுகுளத்தூரில் […]

Categories
மாநில செய்திகள்

“கைதாகும் சரத்குமார் “நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

காசோலை மோசடி வழக்கில்  நடிகர் சரத்குமாருக்கு நீதிமன்றம் பிடிவாரண்டை  பிறப்பித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர்  ரேடியன் நிறுவனத்திடமிருந்து ரூபாய் 2 கோடி கடன் வாங்கினர் . அதை திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றி வந்ததால் ரேடியன் நிறுவனம் இருவர் மீதும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் 6 மாதத்திற்குள் முடிக்க உத்தரவிட்ட  நிலையில் இந்த வழக்கு இன்று  விசாரணைக்கு   வந்தது.  இதில்    சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார்  […]

Categories
மாநில செய்திகள்

இயக்குனர் ரஞ்சித்துக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்….!!

ராஜராஜ சோழன் குறித்து சார்சைக்குரிய வகையில் பேசிய இயக்குனர் பா.ரஞ்சித்_க்கு மதுரை உய்ரநீதிமன்ற கிளை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குனர் பா.ரஞ்சித் ராஜராஜ சோழன் குறித்து சர்சைக்குரிய வகையில் பேசியதாக அங்குள்ள திருப்பனந்தாள் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்தது. பா.ரஞ்சித்தின் கருத்துக்கு எதிர்ப்புகள் எழுந்தாலும் பல்வேறு சமூக அமைப்புகள் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இயக்குனர் ரஞ்சித் தரப்பில் […]

Categories
சினிமா தஞ்சாவூர் தமிழ் சினிமா மாநில செய்திகள்

கைதாகிறார் இயக்குநர் ரஞ்சித் “தடையை நீடிக்க முடியாது” நீதிமன்றம் உத்தரவு …!!

ரஞ்சித்தின் கைது தடையை நீடிக்க முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குனர் பா.ரஞ்சித் ராஜராஜ சோழன் குறித்து சர்சைக்குரிய வகையில் பேசியதாக அங்குள்ளதிருப்பனந்தாள் காவல்நிலையத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. பா.ரஞ்சித்தின் கருத்துக்கு எதிர்ப்புகள் எழுந்தாலும் பல்வேறு சமூக அமைப்புகள் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இயக்குனர் ரஞ்சித் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்ட்து.அதில் தான் கூறியது பல்வேறு ஆவங்களில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரவுடிகளுக்கிடையே மோதல் “குண்டடி பட்டு 10 நாட்கள் கழித்து” மருத்துவமனையில் சேர்ந்த ரமேஷ்…!!

சென்னையில் ரவுடிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் குண்டடிபட்டு 10 நாட்கள் கழித்து ரவுடி செந்தில் மருத்துவமனையில் அட்மிட்டாகியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   சென்னை எண்ணூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இரு தரப்பு ரவுடி கேங்குகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் ரவுடிகள் நாட்டு துப்பாக்கியை வைத்து துப்பாக்கிசூடு நடத்தி சண்டையிட்டுள்ளார். இந்த சண்டையில் ஒரு ரவுடி குண்டடி பட்டுள்ளார். இச்சம்பவம் கடந்த ஜூன் 8ம் தேதி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சம்பவம் நடைபெற்று 10 நாட்கள் கழித்து குண்டடி பட்ட  ரவுடி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எண்ணூரில் ரவுடிகள் இடையே மோதல்….துப்பாக்கியால் சுட்ட ரவுடி ரமேஷ் கைது..!!

சென்னை எண்ணூரில் ரவுடிகள் இடையேயான மோதலில் துப்பாக்கியால் சுட்ட ரவுடி ரமேஷ் கைது செய்யப்பட்டார். சென்னை எண்ணூரில் ஒரு வாரத்திற்கு முன்பு ரவுடி ரமேஷ் மற்றும் செந்திகுமார் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் தான் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் செந்தில்குமாரை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.  இதில் அவரது இடுப்பு பகுதியில் குண்டுபாய்ந்து படுகாயம் அடைந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக தேடி வந்த போலீசார் எண்ணூரில் இன்று ரவுடி செந்தில் குமாரை சுட்ட ரவுடி ரமேஷை கைது செய்தனர். ரவுடி […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நாகை மாவட்ட மீனவர்கள் 18 பேர் விடுவிப்பு…இலங்கை நீதிமன்றம் உத்தரவு…!!!

 எல்லையை  தாண்டி மீன்பிடித்ததாக  இலங்கை கடற்படையினரால் கைது செய்ப்பட்ட நாகை மாவட்டத்தை சேர்ந்த  18 மீனவர்கள்  விடுதலை செய்யப்பட்டனர். கடந்த ஏப்ரல் மாதம் 5ம் தேதி நாகைப்பட்டினம்  கோடியக்கரை கடற்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 18 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி  இலங்கை கடற்படையினரால்  குற்றம் சாற்றப்பட்டு கைது செய்ப்பட்டனர்.  இதையடுத்து  இவ்வழக்கு பருத்தித்துறை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கினை விசாரித்த நீதிபதிகள் மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க உத்தரவிட்டனர். இதனால் மீனவர்கள் ஓரிரு நாட்களில் தாயகம் திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories
தேசிய செய்திகள்

மனைவியின் பிறப்புறுப்பில் “ஹேண்டில்பார்” சொருகி சித்ரவதை….கொடூர கணவன் கைது!!

மத்தியபிரதேசம் மாநிலத்தில் நினைத்து கூட பார்க்க முடியாத  வகையில் மனைவியை சித்ரவதை செய்த கொடூர கணவர் கைது செய்யப்பட்டார். மத்தியபிரதேசம் மாநிலம் தார் பகுதியைச் சேர்ந்தவர் ராமா. 35 வயதான இவருக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு  திருமணமாகி,  தற்போது 6 குழந்தைகள் இருக்கிறது. ராமா கடந்த 2 ஆண்டுகளாகவே  தனது மனைவியை கொடூரமாக சித்தரவதை செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 6 குழந்தைள்  இருக்கின்ற போதிலும், தனது மனைவியை ஒரு பெண் என்று நினைத்து  கூட பார்க்காமல்,  வெளியில் சொல்லமுடியாத அளவுக்கு கடும் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சி அருகே 212 கிலோ கஞ்சா பறிமுதல்…கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது…!!

சமயபுரம் அருகே காரில் கடத்திவரப்பட்ட 212 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் காவல் துறையினர்  தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து காரில் கஞ்சா கடத்திவரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து போலீசார் சோதனையை தீவிரப்படுத்தினர். அப்போது அந்த வழியாக வந்த டொயோட்டா காரினை போலீசார் மடக்கி பிடித்தனர். அதில் சோதனையிட்டபோது 212 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பதை கண்டறிந்த போலீசார் அதனை பறிமுதல் செய்து  காரில் வந்த இரண்டு இளைஞர்களை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கடலூர் அருகே  ஏடிஎம்யை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற நபர் கைது …!!!

பெண்ணாடம் அருகே  ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் மையூரில்  உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி ஏடிஎம்-ல்  ராயதுரை என்பவர் பணம் எடுக்க சென்றார். அந்த நேரம் அங்கு வந்த  மர்ம நபர் ஒருவர் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொண்டிருந்ததை பார்த்து அவரை தடுக்க முயன்றுள்ளார் .அப்போது  அந்த நபர் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க பயன்படுத்திய இரும்பு கம்பியை அங்கேயே வீசிவிட்டு இருசக்கர வாகனத்தில் ஏறி விரைந்து தப்பிச் சென்றார். அந்த மர்ம […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வேலூர் அருகே போலி மதுபான விநியோகம் தொடர்பாக 3 பேர் கைது…!!

நாட்றாம்பள்ளி அருகில்  போலி மதுபானம் விநியோகம் தொடர்பாக  3 பேரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம்  நடுபட்டு காக்கங்கரை  பகுதிகளில், காரில் போலி மதுபானங்களை  விநியோகிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து அந்த பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். போலீசாரின் கண்காணிப்பில் ஏரியூர் கிராமத்தில் சிலர்  சிறிய அறை அமைத்து, போலி மதுபானங்கள் தயாரித்து விநியோகம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சோதனை செய்ததில் மதுபானங்களின்  மூலப்பொருட்கள், ஸ்டிக்கர்கள்,1000 மதுபாட்டில்களைபோலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டு  பறிமுதல் செயப்பட்டது . விசாரணையில்  அவர்கள் சட்டவிரோதமாக கடந்த 6 […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை”அ.தி.மு.க பிரமுகருக்கு வலைவீச்சு…!!

கிளியல் பகுதியை சேர்ந்த 18 வயது பெண்ணை பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கிய அ.தி.மு.க பிரமுகரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.   கன்னியாகுமரி களியல் பகுதியில் வசித்து வரும்  18 வயது பெண் அங்கு உள்ள கடையில் வேலை பார்த்து வருகிறார் .அக்கடைக்கு தொடர்ந்து வந்த சுனில் குமார் என்ற நபர் அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி  தனியாக அழைத்துச் சென்று தனது நண்பரான அ.தி.மு.க பிரமுகர் சுஜின் ராஜையும் வரவழைத்து  இருவரும் அந்த பெண்ணை பாலியல் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மதுபோதையில் அரசு பேருந்து நடத்துநரை தாக்கிய  இருவர் கைது !!!

திருப்பூரில்,  மதுபோதையில் அரசு பேருந்து நடத்துநரை தாக்கிய   இரு வாலிபர்கள்  பொதுமக்களால் அடித்து உதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியது . ஈரோட்டில் இருந்து கிளம்பி ,திருப்பூரை வந்தடைந்த அரசு பேருந்து, பழைய பேருந்து நிலையத்திற்கு வந்தபோது , மதுபோதையில்  இரு இளைஞர்கள் பேருந்து முன்பாக  நடந்துச் சென்றுள்ளனர்.இதைக் கண்ட பேருந்து நடத்துநர் ராமசாமி அவர்களை நகர்ந்து செல்லும்படி கூறியுள்ளார். இதனால் கோபம்  அடைந்த வாலிபர்கள் ,நடத்துநரை தாக்கியுள்ளனர் . இதனை பார்த்த  பொதுமக்கள் மற்றும் மற்ற  பேருந்து ஓட்டுநர், நடத்துநர்கள்  சேர்ந்து , இளைஞர்களை அடித்து உதைத்தனர்.திருப்பூர் தெற்கு […]

Categories
உலக செய்திகள்

எய்ட்ஸ் நோயை பரப்பிய சைக்கோ டாக்டர்!!! பரபரப்பில் பாகிஸ்தான்!!

பாகிஸ்தானில், ஹெச்ஐவி கிருமி தொற்று கொண்ட ஊசியால் எய்ட்ஸ் நோயை பரப்பிய மருத்துவரைபோலீசார் கைதுசெய்தனர்.    பாகிஸ்தானின் லர்கானா மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர்  முசாஃபர் கங்காரோ.இவர் ராட்டோரேடோவில் தனியார் மருத்துவமனை நடத்தி வருகிறார் . இவர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர் . தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு ஹெச்ஐவி கிருமி தொற்றுள்ள ஊசியை போட்டுள்ளார் .இதன் மூலம் 90 பேருக்கு எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது .அதில்  65 பேர் குழந்தைகள். இதனையறிந்த  சுகாதாரத்துறை அதிகாரிகள் புகாரளிக்க  காவல் துறையினர், அவனை கைது செய்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமாக அரிய வகை சங்குகள் விற்ற மூவர் கைது !!

சென்னை மெரீனா கடற்கரையில், அரிய வலம்புரி மற்றும் மாட்டு சங்குகளை சட்டவிரோதமாக விற்ற 3 பேரை போலீசார்  கைது செய்துள்ளனர். வனவிலங்கு குற்றத்தடுப்பு பிரிவினர்,  மெரீனா கடற்கரை பகுதியில், தடைசெய்யப்பட்ட அரிய வகையான சங்குகள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் படி , ஆய்வு செய்தனர். அப்போது  அரிய வகை வலம்புரி மற்றும் மாட்டு சங்குகள் விற்பனை செய்யப்பட்டதை உறுதிசெய்து  136 சங்குகளை பறிமுதல் செய்தனர் . சங்கு விற்பனை செய்த  3 பேரை கைது செய்து,போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் ,  செயற்கையாக சுண்ணாம்புக் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பேஸ்புக்  பெண்களிடம், பெண் குரலில் பேசி மோசடி…இருவர் கைது!! பெண்களே உஷார் !!

விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் பேஸ் புக்  களை குறி வைத்து  நகைகளை கொள்ளையடித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சாத்தூரை சேர்ந்த நவீன்குமார் என்பவரை திருட்டு வழக்கில் காவல்துறையினர் கைதுசெய்து விசாரணை நடத்திய  போது இந்த மோசடி தெரிய வந்துள்ளது. இவர்கள் பேஸ் புக்கில் பெண்களிடம் நண்பர்களாகப் பழகி  , பெண் குரலில் பேசியுள்ளனர் . பின்னர்  தங்களுடைய நகைகளை ஒரு  கோவிலில் வைத்து வணங்கினால்  செல்வம் பொங்கும் என்றும் ,தங்களுக்கு செல்வம் பெறுகியதாகவும்  கூறி அதே போல்  வழிபட […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கார் விபத்தில் சிக்கிய பெண் பலி…கார் ஓட்டுநர் கைது…!!

அருப்புக்கோட்டை அருகே கார் விபத்தில் சிக்கிய  பெண் பலியான சம்பவத்தில் குற்றவாளியான கார் ஓட்டுநர் கைதாகியுள்ளார்.   விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த ,சங்கரேசுவரி, குருவலட்சுமி,முருகேசுவரி செல்வி ஆகியோர்  விறகு ஏற்றும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர் . சம்பவத்தன்று வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பி சென்றபோது அந்த வழியே வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து   இவர்கள்  மீது மோதியதில் நான்கு பேரும்  தூக்கி வீசப்பட்டனர். இவ்விபத்தில் சிக்கியவர்களை  விரைந்து சென்று அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர். மருத்துவமனைக்கு செல்லும் முன்பே  குருவலட்சுமி இறந்து விட்டார். இதையடுத்து பலத்த காயமடைந்த  மூவரும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“மாந்திரீக பூஜை செய்த விவசாயியை கொன்ற வழக்கு ” மகன்-மனைவி கைது…!!!

வந்தவாசி அருகே புறம்போக்கு நிலத்தகராறில் மாந்திரீக பூஜை செய்த விவசாயியை  கொன்ற வழக்கில் அவரது மனைவியும் தம்பியும் கைது செய்ப்பட்டுள்ளனர்.    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகாவை அடுத்துள்ள  அறுவடைத்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி.  57 வயதான இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருடைய தம்பி தாமோதரன் மற்றும் இவருக்கும்  அந்த கிராமத்தில் அடுத்தடுத்து நிலம் உள்ளது. இந்நிலையில் புறம்போக்கு நிலத்தை உரிமை கொண்டாடுவதில் இவர்களிடையே ஏற்கனவே தகராறு இருந்துவந்துள்ளது. இந்த நிலையில் பாலாஜி சம்பவத்தன்று தனது நிலத்தில் மாந்திரீக […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

டாஸ்மாக்கடையை உடைத்து பணம் மற்றும் மதுபாட்டில்கள் கொள்ளை …

நீலகிரி மாவட்டத்திலுள்ள , கோத்தகிரியில் டாஸ்மாக் கடையை உடைத்து, அதிலுள்ள  பணம் மற்றும் மது பாட்டில்களை  சூறையாடிய இருவர்  கைது செய்யப்பட்டுள்ளனர் . கோத்தகிரியில் இயங்கிவரும் டாஸ்மாக்  கடையின் கூரை வழியாக நுழைந்த இருவரும் அங்கு  இருந்த 31 ,000 ரூபாய்  பணத்தையும்,மதுபாட்டில்களையும்  சுருட்டிக்கொண்டு தப்பிச் சென்றனர்.கடை மேலாளர் அளித்த புகாரின் படி , சிசிடிவி  உதவியுடன் ,கோத்தகிரி போலீசார் தேவாரம் பகுதியில் பதுங்கியிருந்த 2 இளைஞர்களையும்  கைது செய்தனர்.

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை விமனநிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது…!!

மதுரை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர் போலீசாரால் கைது செய்யபட்டுள்ளார். இலங்கை தொடர் குண்டு வெடிப்பு காரணமாக மதுரை விமான நிலையத்தில் கடந்த சில நாட்களாகவே பலத்த போலீஸ்  பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு மதுரை விமான நிலையத்தில் குண்டு வைக்கப் போவதாக தஞ்சாவூரை சேர்ந்த சந்திரசேகர், பாஸ்கர் ஆகியோரின் பெயரில் கடிதம் ஒன்று மதுரை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில்  அந்த கடிதம் தஞ்சாவூர் மாவட்டம்  அய்யம் பேட்டையை […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவத்தில் முக்கிய குற்றவாளி கைது…!!

உத்திரமேரூர் அருகே சிறுமியை  பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட சம்பவத்தில் , முக்கிய குற்றவாளியாக தேடப்பட்ட  நபரை போலீசார் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் மானாமதி அடுத்த கண்டிகை கிராமத்தை  சேர்ந்த 16 வயது சிறுமியை,அந்த பகுதியை சேர்ந்த வேளாங்கண்ணி எனும் பெண், 100க்கும் மேற்பட்ட நபர்களுடன் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார் இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அச்சிறுமியின் குடும்பத்தார் சார்பில் புகார் அளிக்கப்பட்டது   இந்த புகாரை விசாரித்ததில் , பாலியல் தொழிலுக்கு உடந்தையாக இருந்த, வசந்த், பிரகாஷ் முத்துகல்யாணி, மஞ்சுளா […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஓடும்பஸ்சில் சில்மிஷம் …வாலிபர் கைது …

மதுரையில் பெண்ணிடம் சில்மிஷம்செய்த வாலிபன் கைது செய்யப்பட்டுள்ளார்.    மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே உள்ள குராயூரைச் சேர்ந்தவர் சிதம்பரம் என்பவரின்  மனைவி பாண்டியம்மாள். இவருக்கு 50 வயதாகிறது. இவர்  விருதுநகரில் இருந்து நேற்று குராயூருக்கு அரசு பஸ்சில் பயணம் செய்த நிலையில் ,கரிசல் குளத்தைச் சேர்ந்த 32 வயதான  சமையன்,  பாண்டியம்மாளிடம்  சில்மி‌ஷம் செய்துள்ளார். அதை  தட்டிக்கேட்ட பாண்டியம்மாளை அவதூறாக பேசியுள்ளார். இதையடுத்து  கள்ளிக்குடி போலீசில் புகார்   செய்யப்பட்ட நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் காளிராஜன் விசாரணை நடத்தி சமையனை அதிரடியாக  […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பள்ளிமாணவியிடம் பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுநர் கைது !!

கன்னியாகுமரியில் ,  பள்ளி மாணவியை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை  செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை பகுதியைச் சேர்ந்த,வேன் ஓட்டுநர் வினு என்பவர்  16 வயது பள்ளி மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்ததாக கூறப்படுகிறது . அதற்கு சிறுமி சம்மதிக்காததால் , வினு அந்த சிறுமியை  யாரும் பார்க்காத வேளையில், வாயில் துணியை வைத்து  பலவந்தமாக தூக்கிச் சென்றுள்ளான்.   அந்த சிறுமியை வினு, வீட்டிற்குள் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளான் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கையும்களவுமாக பிடிப்பட்ட வி.ஏ.ஓ… லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி !!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே விவசாய நில பட்டா மாற்றுவது தொடர்பாக லஞ்சம் வாங்கிய வி. ஏ .ஓ  கைதானார். சென்னை மேடவாக்கப்  பகுதியை சேர்ந்தவர்  கபாலி . இவர் விவசாய நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றுவதற்கு, அதியனூர் கிராம நிர்வாக அலுவலரான அப்பாசாமியை தொடர்பு கொண்டுள்ளார் . அதற்காக அவர் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். ஏற்கனவே 8500 ரூபாயைக் கொடுத்துள்ளார் கபாலி. இந்நிலையில்  மீதமுள்ள  1500 ரூபாயை, அப்பாசாமி வாங்கும் போது லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரைக் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“வங்கி ஊழியர் அடித்து கொலை” குற்றவாளிகள் கைது…!!

தளவாய்புரம் வங்கி ஊழியரை அடித்துக்கொலைசெய்ததற்காக 2 வாலிபர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். விருதுநகர்  மாவட்டம்ராஜபாளையத்தை  அடுத்துள்ள  அயன்கொல்லங்கொண்டான் சாலையில் உள்ள கிணற்றில் அழுகிய நிலையில் ஒரு ஆண் சடலம் மிதந்ததை  கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தன சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர்.போலீசாரின் விசாரணையில் இறந்தவர் ராஜபாளையம்மாவட்டம் நக்கனேரி தெருவை சேர்ந்த இசக்கி என்பதும், 34 வயதான இவர் தனியார் வங்கியில் நகைக்கடன் வாங்கி கொடுக்கும் பணியாளரை வேலைப்பார்த்து […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

புதுச்சேரியில் கொடூரம் …..கூலி தொழிலாளி வெறிச்செயல் !!!!!….

புதுவையில் கூலித்தொழிலாளி, இளம்பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  புதுச்சேரி,  குமரகுருபள்ளத்தை சேர்ந்த 35 வயதான  கீதா, தனது  2 குழந்தைகளுடன்   கணவனை பிரிந்து, கீதா சாரம் ஜெயராம் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில், அவருக்கும் தட்டுவண்டி தொழிலாளியான ஆனந்த் என்பவருக்கும்  பழக்கம் ஏற்பட்டுள்ளது .திருமணமான ஆனந்த் அவ்வப்போது கீதாவின் வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று இருவருக்கும்  இடையே தகராறு ஏற்பட்ட நிலையில்  ஆத்திரமடைந்த ஆனந்த் கீதாவை சரமாரியாக தாக்கியுள்ளார். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 2 பேர் கைது…!!

ஆரணி அருகே மனநிலை சரியில்லாத இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். . திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகில் உள்ள  கிராமத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண் இவர் சிறிது மனநிலை பாதிக்கப்பட்டவர். தாய் இறந்துவிட்டதால் அவரது அத்தை வீட்டில் இருந்து வருகிறார். மனநலம் பாதிக்கப்பட்ட  இவர்  வீட்டின் அருகே உள்ள காட்டுப்பகுதியில் ஆடு மேய்க்க சென்றுள்ளார். பக்கத்து கிராமத்தை சேர்ந்த முருகன் ரேணுகோபால் ஆகிய இருவரும் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக […]

Categories
தேசிய செய்திகள்

ரூபாய் 550 கோடி கடன் …. கைது நடவடிக்கை….. தப்பிய அனில் அம்பானி ….!!

எரிக்சன் நிறுவனத்திற்கு ரூபாய் 550 கோடி கொடுக்க வேண்டிய கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளார் அனில் அம்பானி. ஸ்வீடன் நாட்டிலுள்ள எரிக்ஸன் தொலைத்தொடர்பு நிறுவனம் ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனத்துக்குத் தொழில்நுட்பங்கள், கருவிகள் மற்றும் சேவைகளை அளிக்க கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து 7 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்ததில் எரிக்ஸன் நிறுவனத்துக்கு ரூ.1500 கோடி ரூபாயை ரிலையன்ஸ் நிறுவனம் கொடுக்க வேண்டி இருந்தது . ரூ.45 ஆயிரம் கோடி ரிலையன்ஸ் நிறுவனம் கடனில் இருப்பதால்  ரூ.550 கோடி பெற்று கொள்ள எரிக்ஸன் நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது […]

Categories

Tech |