கோவையில் 10 வயது சிறுமிக்கு அவரது தாத்தாவே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அரேங்கேறியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். அதேபோல் பொன்னுச்சாமி என்ற 53 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தனியார் ஓட்டுநர் பயிற்சி பள்ளி ஒன்றில் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் சிறுமிக்கு தாத்தா முறை ஆவார். இந்நிலையில் அடிக்கடி சிறுமி வீட்டிற்கு சென்று […]
