Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கள்ளக்காதல் மோகம்… பெற்ற மகனை துன்புறுத்தி கொன்ற ராட்சசி..!!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தாய் மற்றும் கள்ளக்காதலனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரியை சேர்ந்த அருண் என்பவரது மனைவியான  திவ்யா என்பவர் தனது கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனது மகன் மற்றும் மகளுடன் கோவை கோயம்பேடு பகுதியில் வசித்து வந்தார். பிள்ளைகளின் படிப்பிற்காக மிச்சர் கடையில் பணிக்கு சேர்ந்த திவ்யாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த கார் ஓட்டுனராக ராஜதுரைக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனா இருப்பது தெரிந்தும் அலட்சியம்…16 பேர் சிறையிலடைப்பு..!!

கொரோனா பாதிப்பு இருப்பது தெரிந்தும் அலட்சியமாக இருந்தவர்கள் 16 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்துள்ளனர். இந்தோனேசியாவில் இருந்து சேலம் வந்து கொரோனோவை பரப்பியதாக கைது செய்யப்பட்ட 16 பேரையும் 25ஆம் தேதி வரை காவலில் வைக்க சேலம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த அவர்கள் 16 பேரும், சேலம் நீதிமன்ற உத்தரவுபடி காலை 6.30 மணி அளவில் ஆத்தூர் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் பாதுகாப்பு உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு அங்கிருந்து அனைவரும் […]

Categories
மாநில செய்திகள்

தவறான கருத்துக்களால் விபரீதம்….. ரஜினியின் பிரச்சார பீரங்கி…. மாரிதாஸ் கைது….!!

சர்ச்சைக்கு பெயர் போனவரான  மாரிதாஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி வரும் சமூகவலை தளவாசிகளில் குறிப்பிடத்தக்கவர் மாரிதாஸ். இவர் பாஜக ஆதரவாளரும் ரஜினியின் பிரச்சார பீரங்கியாகவும் செயல்பட்டு வந்தவர். சமீப காலங்களில் தொடங்கி மிகக் கீழ்த்தரமான மற்றும் அவதூறு கருத்துக்களை யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார். அவதூறு பரப்பிய அவரை கைது செய்ய வேண்டும் என பல்வேறு புகார்கள் அவர் மீது எழுந்தது. அந்த வகையில் புகாரை […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள்

விளக்கு வைங்க….. அவதூறு வீடியோ…. 4 பேர் கைது…. குமரியில் பரபரப்பு….!!

பிரதமர் நரேந்திர மோடி பற்றி அவதூறாக வீடியோ  வெளியிட்ட நான்கு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொரோனாவிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்  இந்திய மக்களுடன் தொலைக்காட்சி வழியாக, சமூக வலைதளங்கள் வழியாக உரையாடல் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், இதற்கு முன்பாக மக்களை கைதட்ட சொன்ன அவர் தற்போது மின் விளக்குகளை அணைத்து வீட்டின் வாசலில் 9 நிமிடங்கள் விளக்கு வைக்குமாறு அறிவுறுத்தியிருந்தார். அவரது அறிவுரையை ஏற்று பலரும் அதற்கு […]

Categories
மாநில செய்திகள்

70 நாள் போலீசாரை திணறடித்த கொள்ளையன்… விசாரணையில் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியடைந்த போலீசார்!

தாம்பரம் அருகே தொடர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு  வந்த திருடன் 70 நாள்கள் காவல் துறையினரிடம் சிக்காமல் டிமிக்கி கொடுத்து வந்துள்ள நிலையில், பிடிபட்ட பின்  அவனது வாக்குமூலத்தைக் கேட்டு காவல் துறையினர் அதிர்ச்சியடைந்தனர். சென்னை புறநகர் பகுதியான தாம்பரம், சேலையூர், சிட்லபாக்கம், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 4 மாதங்களுக்குள் 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டன. இந்த தொடர் கொள்ளை சம்பவத்தால், அப்பகுதி மக்கள் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் செல்வதற்கே பயப்பட்டுள்ளனர்.  […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

என் மனைவியை அனுப்புங்க…… மாமனார் விரலை கடித்து துப்பிய மருமகன் கைது….. செங்கல்பட்டு அருகே பரபரப்பு…..!!

செங்கல்பட்டு அருகே குடும்பத் தகராறில் மாமனாரின் விரலை கடித்து துப்பிய மருமகன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் பகுதியை அடுத்த தண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னன்.  இவரது மனைவி கற்பகம். இவர்கள் இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந் நிலையில் பொன்னனுக்கு  குடிப்பழக்கம் அதிகம் இருப்பதால் நாள்தோறும் குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்ததோடு மட்டுமல்லாமல், குடும்பத்தையும் ஒழுங்காக பராமரிக்காமல் இருந்து வந்துள்ளார். இதனால் விரக்தியடைந்த கற்பகம் கணவனை பிரிந்து தென்பட்டியில் உள்ள […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பூட்டை உடைத்து….. தொடர் திருட்டு….. 45பவுன் பறிமுதல்….. 2 பேர் கைது….!!

அரியலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு திருடர்களை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை அடுத்த விருதாச்சலம் சாலையில் அமைந்துள்ள பெட்ரோல் பங்க் அருகே காவல் நிலைய அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த இரண்டு பேரை மடக்கி பிடித்து விசாரித்ததில், முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் அவர்களை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

BREAKING : சவுதியில் இளவரசர்கள் 3 பேர் கைது …!!

சவுதி நாட்டில் அரசைக் கவிழ்க்க சதி செய்ததாக 3இளவரசர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டத்து இளவரசர் சல்மானின் சகோதரர் அகமது பின் அப்துல் அஜீஸ், முகமது பின் நயிப் ஆகியோர் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பாலியல்…. பணமோசடி….. ஏமாற்றுவது தான் வேலை….. “இந்து மகா சபை” தலைவர் கைது….!!

சென்னை அருகே பாலியல், பண மோசடி உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட இந்து மகாசபை தலைவர் ஸ்ரீகண்டன் நேற்று இரவு தனிப்படை அதிகாரிகளால்  அதிரடியாக கைது செய்யப்பட்டார். சென்னை வளசரவாக்கத்தை  சேர்ந்த நிரஞ்சனி என்பவர் இந்து மகாசபை தலைவரான ஸ்ரீகண்டன் என்பவர் மீது கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் பாலியல் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், அவர் எனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வருவதாகவும், சமூக வலைதளங்களில் தொடர்ந்து என்னை இழிவு படுத்தியும், கொலை மிரட்டல் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ரூ12,000 கொடு…. நல்ல லாபம் தாரேன்….. மோசடி….. மேலும் ஒருவர் கைது…..!!

தஞ்சாவூர் அருகே எல்ஃபின் e-com பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மோசடி செய்தது தொடர்பாக ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில்,  அதன் மற்றொரு ஒருங்கிணைப்பாளரும் நேற்று கைது செய்யப்பட்டார். தஞ்சாவூர் மாவட்ட மக்களின் வாட்ஸ்அப் நம்பர்களுக்கு விளம்பர செய்தி ஒன்று வேகமாக பரவி வந்துள்ளது. அதில், திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு எல்ஃபின் e-com பிரைவேட் லிமிடெட் என்ற கம்பெனியின் அலுவலக கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற இருப்பதாகவும், அதில் கலந்து கொள்வதன் மூலம் வருமானம் ஈட்ட முடியும் என்று […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“பலாத்காரம்” அத்தைனு கூட பாக்கலையே…… மருமகன் வெட்டி கொலை….. தாய்மாமன்கள் கைது….. திருவள்ளூர் அருகே பரபரப்பு….!!

திருவள்ளுவர் அருகே அத்தையை பலாத்காரம் செய்த வாலிபர் வெட்டி படுகொலை  செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியையடுத்த பூங்கா தெருவில் வசித்து வந்த ஆட்டோ டிரைவர் ராஜேஷ். இவர் சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டு அதே பகுதியில் உள்ள கறிக்கடை ஒன்றின் முன்பு வீசப்பட்டு கிடந்தார். இதையடுத்து கொலை குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில், ராஜேஷ் என்பவரின் தாய்மாமன்களான குணசேகரன் முனியப்பன் ஆகியோருக்கு தொடர்பு இருந்தது […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

குடிபோதையில்….. 2 குடிசை எரிப்பு….. வாலிபர் கைது….. வேலூர் அருகே பரபரப்பு…..!!

வேலூர் மாவட்டம் அருகே குடிபோதையில் குடிசையை எரித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் பனையபுரம் பகுதியை அடுத்த பாலகிருஷ்ணாபுரம் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவர் அதே பகுதியில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். மேலும் அதே தெருவைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கும், ரமேஷுக்கும் இடையே நீண்டகாலமாக முன்விரோதம் இருந்து வருகிறது. இதன் காரணமாக நேற்று குடிபோதையில் இருந்த மது அருந்திவிட்டு போதை தலைக்கேறிய நிலையில், ரமேஷ் தங்கியிருக்கும் குடிசை வீட்டில் தீ வைத்தார். இதில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

எத்தனை முறை சொல்லிருப்போம் கேட்டியா….? சிறை கைதிக்கு புதிய வழக்கு இனாம்…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!

விழுப்புரம் அருகே சாராயம் விற்ற வழக்கில் ஏற்கனவே சிறையில் இருக்கும் கைதி மேல் கூடுதலாக மற்றொரு வழக்கை பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியையடுத்த கந்தாடு கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன். இவர் சில மாதங்களுக்கு முன்பு சாராயம் விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலடைக்கப்பட்ட பின்பு இவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், இவர் மீது கோட்டகுப்பம், மரக்காணம் உள்ளிட்ட பல்வேறு காவல் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பிரியாணி கடை, பியூட்டி பார்லர்…இப்போ பெட்ரோல் பங்க்…!

கீழ்வேளூர் பகுதியில் பெட்ரோல் பங்க் ஊழியரை திமுகவினர் சரமாரியாகத் தாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம், கீழ்வேளூர் அடுத்துள்ள கூத்தூர் பகுதியில் இயங்கி வரும் பெட்ரோல் பங்கில், கோகுர் கிராமத்தைச் சேர்ந்த ராஜபாண்டியன் என்பவர் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று இந்தப் பெட்ரோல் பங்கிற்கு கீழ்வேளூர் திமுக சேர்மன் வாசுகி, அவரது கணவரும் திமுக துணை ஒன்றிய செயலருமான நாகராஜன் ஆகியோர் தங்களது காரில் டீசல் போட வந்துள்ளனர். அப்போது, 300 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மோதல்…. கண்டித்த காவல்துறை அதிகாரி….. கேவலமாக திட்டிய 3 வாலிபர்கள் கைது….!!

கோவை அருகே காவல்துறை அதிகாரியை அவதூறாக திட்டிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டம் சிங்காநல்லூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜான்சன் என்பவர் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அருகே உள்ள பெட்ரோல் நிலையத்தில் 3 மர்ம நபர்கள் நின்று ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த காவலர் அவர்களிடம் விசாரணை மேற்கொள்கையில், மூவரும் காவல்துறை அதிகாரி என்றும் காவல்துறை அதிகாரி என்றும் பாராமல் தகாத வார்த்தைகளால் திட்டி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பொள்ளாச்சியில் தொடரும் துயரம்… சிறுமிகளை கர்ப்பமாக்கிய இருவர் கைது!

பொள்ளாச்சி அருகே இரண்டு சிறுமிகளை கர்ப்பாக்கிய இருவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த காவல் துறையினர், கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த தொப்பம்பட்டியைச் சேர்ந்தவர் கணபதி. கூலி வேலை செய்து வரும் இவர், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவியை கடத்தித் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் சிறுமியை பரிசோதித்ததில், அவர் ஐந்து மாதம் கர்ப்பமாக இருப்பது […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

RX 100….. அதிவேகம்….. காதை கிழித்த சத்தம்….. மடக்கி பிடித்த போலீஸ்….. சோதனைக்கு பின் இளைஞர் கைது….!!

வேலூர் அருகே 100 கிராம் கஞ்சா கடத்தி சென்ற கஞ்சா வியாபாரி காவல்துறையினரால் கைது  செய்யப்பட்டார். வேலூர் மாவட்டம் வாணபுரம் பகுதியை அடுத்த தங்கம் பட்டு கிராமம் அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வாலிபர் ஒருவர் RX 100 வாகனத்தில் பயங்கர சத்தத்துடன் அதிவேகமாக வந்து கொண்டிருந்தார். இந்த சத்தத்தால் எரிச்சல் அடைந்த காவல்துறையினர் ஆத்திரத்துடன் வாகனத்தை நிறுத்தி இளைஞரை கண்டித்து பின் அவரது வாகனம் முழுமைக்கும் பிரித்து  சோதனையிட்டனர். அப்போது அதில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

சூதாட்டம் தப்புடா தம்பி….. பேசாம போ இல்ல……. போலீசை மிரட்டிய 2 பேர் கைது….!!

திருவள்ளூர் அருகே போலீஸ் அதிகாரியை மிரட்டிய இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளூர்  மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் எஸ்ஐ சக்திவேல் மற்றும் உதவி ஆய்வாளர்கள் திருவள்ளூரை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அதே பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த அனிபா மற்றும் லட்சுமணன் ஆகியோரை எஸ்ஐ சக்திவேல் கண்டித்துள்ளார். இதையடுத்து ஆத்திரம் அடைந்த அவர்கள் அவரை தகாத வார்த்தையில் பேசியதோடு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து இருவரையும் கைது செய்த அதிகாரிகள் அவர்களிடம் இருந்த ரூபாய் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திடீர் தகராறு…… பேருந்து கண்ணாடி உடைப்பு…… கல்லூரி மாணவர்கள் 6 பேர் கைது….!!

சென்னையில் மாநகர  பேருந்து கண்ணாடியை உடைத்த வழக்கில் 6 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை மந்தவெளியிலிருந்து பிராட்வே நோக்கி மாநகரப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. பேருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த சமயத்தில், பேருந்தினுள் இருந்த புதுக் கல்லூரி மாணவர்களுக்கும், மாநிலக் கல்லூரி மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த சண்டையை ஓட்டுநர் பாலாஜி என்பவர் தட்டி கேட்டுள்ளார். இதில் தகராறு முற்றவே ஆத்திரமடைந்த மாணவர்கள் பேருந்து கண்ணாடி உடைத்ததுடன் ஒருவருக்கொருவர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நான் விதைச்ச நிலத்தை…… என்கிட்ட கேட்காம வித்துட்டா….. நீ அறுவடை பண்ணுவியா….. ட்ரைவர் கொலை…. ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் கைது….!!

கும்பகோணம் அறுவடை இயந்திர வாகனத்தின் டிரைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியை அடுத்துள்ள விட்டள் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா. இவரது கணவர் மனோகரன். விவசாய தொழில் செய்து வருகிறார். இவர் அவரது உறவினரான ஒருவரது நிலத்தை நீண்டகாலமாக பராமரித்து வருகிறார். இந்த வருடம் அதில் நெல் பயிரிட்டு இருந்தார். இந்நிலையில் இவர் பராமரித்து வந்த நிலத்தை அவரது உறவினரிடம் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“கூலிப்படை” கொலை…. கொள்ளை…. வழிப்பறி…. அடிதடி… 4 மாவட்டத்தை சேர்ந்த….. 5 பேர் கைது….!!

தஞ்சாவூர் அருகே கொலை, கொள்ளை, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 4 மாவட்டங்களைச் சேர்ந்த கூலிப்படையினர் தனிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டை பகுதியில் வசித்து வருபவர் ராஜா இவரது வீட்டில் கூலி படையினருக்கு இவர் அடைக்கலம் கொடுத்துள்ளதாக வந்த தகவலின் பேரில் கூலிப்படைக்காவே அமைக்கப்பட்ட தனிப்படை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று சோதனையிட்டனர். அப்போது திருநெல்வேலியைச் சேர்ந்த இசக்கி பாண்டி திருச்சியை சேர்ந்த ராஜா திண்டுக்கல்லைச் சேர்ந்த விக்னேஷ் அரியலூரை […]

Categories
மாநில செய்திகள்

இரு தரப்பினரிடையே மோதல் … 3 காவலர்கள் காயம்.. 20 பேர் கைது..!!

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இரு சக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது. தடுக்க முயன்ற 3 காவலர்களும் தாக்கப்பட்டதால் அங்கு பதற்றம் அதிகரித்தது. காரைக்கால் மாவட்டம் நிரவி கன்னியம்மன் கோவில் தெரு அருகே ஆற்றுப்படுகையில் உள்ள விளை நிலத்தில் ஒரு தரப்பினர் விவசாயம் செய்து வருகின்றனர். அந்த நிலத்தை மற்றொரு தரப்பினர் கைப்பற்ற முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த நிலையில் வீட்டு வாசலில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எனக்கு மகன் இருக்கிறான்…. போதும் முடியாது…. “நெருங்கி பழக மறுப்பு” தாயை கொன்ற காமுகன் கைது…!!

திருப்பூரில் நெருங்கி பழக மறுத்த குற்றத்திற்காக பெண்ணை கொலை செய்த  கூட்டுறவு வங்கி இயக்குனர் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே வசித்து வருபவர் வேலுமணி. இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளன. மகள் திருமணம் ஆன நிலையில் கணவருடன் வசித்து வருகிறார். மகன் திருப்பூரில் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறான். வேலுமணி அதே பகுதியில் உள்ள கழிவுபஞ்சு குடோனில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். தினமும் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பணம் கொடு…. ”TNPSC தேர்ச்சி பெற வைக்கேன்”…. கிருஷ்ணகிரியில் புதிய கும்பல் …!!

டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வில் தேர்ச்சி பெறவைத்து வேலை வாங்கித் தருவதாக 30க்கும் மேற்பட்டோரிடம் ஒரு கோடிக்கும் மேல் மோசடி செய்த இருவரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டதைச் சேர்ந்த முருகன் (42) அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஷீலா, அவருடைய மைத்துனர் கோவிந்தராஜ், அதே ஊரைச் சேர்ந்த இன்னும் நான்கு பேரும் இணைந்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1, குரூப் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

முதலில் கர்ப்பம்…. பின் தற்கொலை…. 11ஆம் வகுப்பு மாணவி மரணம்….. கர்நாடக மாநில இளைஞர் கைது…!!

கோவையைச் சேர்ந்த பதினொன்றாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கும், கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியில் கல்லூரி படிப்பை படித்து வரும் மாணவன் தயாநிதிக்கும் இடையே முகநூல் மூலமாக பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து மாணவன் மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி அவரை பாலியல் […]

Categories
கதைகள் கரூர் பல்சுவை மாநில செய்திகள்

ஆபாச வீடியோ…. 3 பிரிவுகளின் கீழ் வழக்கு…. கரூர் இளைஞர் மத்திய சிறையில் அடைப்பு….!!

கரூரில் ஆபாச வீடியோக்களைசமூகவலைத்தளத்தில்  பகிர்ந்ததாக அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கரூரில் உள்ள சலூன் கடையில் வட மாநிலத்தை  சேர்ந்த வியாசர் என்பவர் கடந்த ஆறு மாதங்களாக பணியாற்றி வருகிறார். இவர் தனது செல்போனில் சிறுவர்களின் ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்து அவற்றை மற்றவர்களுக்கும் பகிர்ந்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து வியாசர் ஜானியை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் நீதிமன்ற […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

2 வயது குழந்தை…. பர்தா அணிந்து…. திருச்சியில் கடத்தல்…. கோவையில் கைது…!!

திருச்சி அருகே பர்தா அணிந்து குழந்தையை கடத்தி விற்க முயன்ற இந்து தம்பதியினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டம் அரக்கோணம் பகுதியையடுத்த காந்தி நகரை சேர்ந்தவர் சரசு. இவர் தனது 2 வயது குழந்தையுடன் கடந்த 26 ஆம் தேதி அன்று திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கே பர்தா அணிந்து வந்த ஒரு பெண்ணும் அவரது கணவரும் குழந்தையுடன் பேச்சு கொடுத்தவாறே அதனை தூக்கி சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

குறைந்த அச்சுறுத்தல்…. முதலில் 3…. இப்ப 2…. தொடரும் போலீஸ் வேட்டைக்கு பொதுமக்கள் பாராட்டு…!!

காஞ்சிபுரத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த 2 ரவுடிகளை காவல்துறையினர் தைரியமாக கைது சம்பவம் பொதுமக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது. காஞ்சிபுரம் பகுதியில் நேற்று வாகன பரிசோதனையில் காவல் துறையினர் ஈடுபட்டு கொண்டிருந்த சமயத்தில் அப்பகுதி வழியாக இரண்டு பேர் மோட்டார் சைக்கிளில் சத்தமிட்டபடி வந்து கொண்டிருந்தனர். அவர்களை அதிகாரிகள் நிறுத்திய போது  அவர்கள் குடித்திருந்தது தெரியவர, அவர்கள் யார் ? எந்தப் பகுதியில் வசித்து வருகிறார்கள் என்று விசாரணை மேற்கொண்டபோது அவர்கள் பெருமாள் நாயக்கர் தெருவைச் சேர்ந்த நரேஷ், […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மூஞ்சிலையே குத்தினான்….. கோவத்தில் கத்தியால் குத்தினேன்…. நண்பர் மரணம்….. வடமாநில இளைஞர் கைது….!!

செங்கல்பட்டில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வடமாநில இளைஞர் சக நண்பனை கத்தியால் குத்தி கொலை செய்த  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியை அடுத்த மாம்பாக்கம் கொளத்தூர் பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் ப்ரேன் கூர்மி  இவ்வாறு அசாம் மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர். இங்கே காயாரில் உள்ள தனியார் நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் வசிக்கும் அறையில் இவருடன் சேர்த்து நான்கு வாலிபர்கள் தங்கியுள்ளனர். அதன்படி, நேற்று முன்தினம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருள்கள் விற்பனை: இருவர் கைது

கல்லூரி மாணவர்களுக்கு போதை மருந்து மற்றும் கஞ்சா உள்ளிட்டவற்றை விற்பனை செய்த இருவரை காவல் துறையினர் கைது செய்தனர். கோவை மாவட்டம் சரவணம்பட்டி சுற்றுவட்டாரத்தில் தனியார் கல்லூரிகள், ஐடி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இப்பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருள்கள் விற்பனை அதிகளவில் நடப்பதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் இன்று ஈடுபட்டனர். அப்போது சென்னையில் இருந்து கோவை வந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

‘ஆபாச படமா… கட்டங்கட்டி தூக்குவோம்’ – போலீஸ்!

தடைசெய்யப்பட்ட குழந்தைகள் தொடர்பான ஆபாச படத்தைப் பதிவிறக்கம் செய்து பார்த்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை அம்பத்தூர் கள்ளிகுப்பம் விபிசி நகர் ஒன்றாவது பிரதான சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் ஹரீஷ்(24). இவர் பி.எஸ்.சி கணினி அறிவியல் படித்து முடித்துள்ளார். இவர் தடைசெய்யப்பட்ட குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை தனது கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து பார்த்துள்ளதாக தேசிய குற்ற பதிவேடு அறிக்கையில் இவரது பெயரின் விவரங்கள் கிடைத்துள்ளது. இத்தகவலைத் தொடர்ந்து, அம்பத்தூர் காவல் துறையினர் இவர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

12ஆம் வகுப்பு மாணவி… திருமணத்தை மீறிய உறவு… ஏமாற்றிய பா.ம.க வட்ட செயலாளர் கைது..!!

திருமணம் செய்து கொள்வதாக பள்ளி மாணவியை ஏமாற்றிய பா.ம.க வட்ட செயலாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சென்னை டிபி சத்திரம் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய பள்ளி மாணவி. சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் ஜனவரி 27ஆம் தேதி காலை பள்ளிக்கு சென்று மாலையில் வீடு திரும்பவில்லை. நேற்றும் இவர் வீடு திரும்பாத காரணத்தால் பெற்றோர்கள் டிபி சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

அட கஞ்ச பயலுகளா…. ரூ2000 க்கு ஆசைபட்டதால் விபரீதம்…. நாகை அருகே 3 வாலிபர்கள் கைது…!!

நகையில் விவசாயிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்களை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் வசித்து வருபவர் நாகலிங்கம். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவர் திருத்துறைபூண்டி இருசக்கர வாகனத்தில் சென்று விட்டு மீண்டும் வேதாரண்யத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது சாருமடை கடை வீதி அருகே நின்று கொண்டிருந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று நாகலிங்கத்தை வழி மறைத்து  தகாத வார்த்தைகளில் திட்டி அவரிடமிருந்த 2000 ரூபாயை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இளைஞரை கடத்திய வழக்கில் 3பேர் கைது.. மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்..!!

சென்னை அம்பத்தூரில் இளைஜரை கடத்திய 3 பேரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். திலீப்குமார் என்ற  இளைஞர் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று ஏமாற்றியதாக தெரிகிறது. அவரால் பாதிக்கப்பட்டவர்கள் தீலிப்குமாரை காரில் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து திலீப்குமாரின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் புதுச்சேரியைச் சேர்ந்த ஏஜென்ட் சரவணன் மற்றும் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதற்கு பணம் கொடுத்து தமிழ்ச்சந்திரன், நரேஷ் குமார் ஆகிய […]

Categories
மாநில செய்திகள்

“சதி திட்டம்” இந்து அமைப்பு தலைவர்களுக்கு ஆபத்து….. தமிழகத்தில் 17 பயங்கரவாதிகள் கைது…!!

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த அமைப்பு தலைவர்களை கொல்ல சதித்திட்டம் தீட்டிய 17 பயங்கரவாதிகள் மீதான வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு  மாற்றப்பட்டுள்ளது. அம்பத்தூரில் இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பெங்களூரில்  மூன்று பயங்கரவாதிகளை சென்னையில் பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின்  அடிப்படையில் பெங்களூர் சாம்ராஜ்நகரில் பதுங்கியிருந்த பாட்சா உட்பட இந்து பயங்கரவாதிகளை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர்  கைது செய்து விசாரணை நடத்துகின்றனர். அதில் கைதானவர்கள் தென்னிந்தியாவில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கிணற்றில் விழுந்து இறந்த காளை…. ஊர் தலைவர்கள் கைது….. ஊர் மக்கள் சாலை மறியல்….!!

திருப்பத்தூரில் எருது விடும் விழாவில் காளை உயிரிழந்ததிற்காக ஊர் தலைவர்கள்  கைது செய்யப்பட்டதை கண்டித்து 100 க்கும் மேற்பட்டோர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.  திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை  அடுத்த கொத்தட்டை கிராமத்தில் மயிலார் திருவிழாவை முன்னிட்டு எருதுவிடும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் திருச்சி புதுக்கோட்டை கிருஷ்ணகிரி ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்ட காளைகள் வரவழைக்கப்பட்டு போட்டியில் ஈடுபடுத்தப்பட்டனர். அந்தவகையில் ராமன் என்பவருக்கு சொந்தமான காளை ஒன்று  களத்திற்குள் விடப்பட்டபோது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

6 பேர்….. 8 வயது சிறுமி….. பலாத்காரம் செய்து கொலை….. 1 அசாம் வாலிபர் கைது…. 5 பேருக்கு போலீஸ் வலைவீச்சு….!!

விருதுநகரில் 8 வயது சிறுமியை கற்பழித்து கொன்றதில் ஒரு அசாம் வாலிபர் கைது செய்யப்பட மீதமுள்ள 5 பேரை  காவல்துறையினர் தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கூலித் தொழில் செய்து வரும் ஒருவரின் 8 வயது மகளை மர்ம நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தனர். சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறை  விரைந்து சென்று சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் சோமர் […]

Categories
தேசிய செய்திகள்

“வரலாற்றில் முதல்முறை” 8 அமைப்பு…. 644 தீவிரவாதிகள்…. 177 ஆயுதங்களுடன்… போலீசில் சரண்….!!

அசாம் மாநிலத்தில் தடைசெய்யப்பட்ட 8 தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த 644 தீவிரவாதிகள் 177 ஆயுதங்களுடன் காவல்நிலையத்தில்  சரணடைந்துள்ளனர். அசாம் மாநிலம் குவாஹாத்தி பகுதியில் முதலமைச்சர் சர்பானந்த சோனோவா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் NDS, PRL, LM,மாவோயிஸ்ட் உள்ளிட்ட 8 அமைப்புகளைச் சேர்ந்த 644 பேர் சரண் அடைந்தனர். AK 47 ரக துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட 177 ஆயுதங்களையும், வாக்கி டாக்கிகளையும் காவல்துறையினரிடம்  ஒப்படைத்தனர். அசாமில் அதிக எண்ணிக்கையில் தீவிரவாதிகள் ஆயுதங்களுடன் சரணடைந்திருப்பது இதுவே முதல் முறை […]

Categories
தேசிய செய்திகள்

கேரள இளைஞர்களிடம் வழிப்பறி செய்த 4 பேர் கைது!

கேரள மாநில இளைஞர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட கம்பத்தைச் சேர்ந்த 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். கேரள மாநிலம் குமுளி அருகே உள்ள அட்டப்பள்ளத்தை சேர்ந்த ஜோசப் என்பவர், தனது நண்பர்களான தினேஷ், பிரவீன், நந்து உள்ளிட்டோருடன் இருசக்கர வாகனத்தில் நேற்று கேரளாவிலிருந்து கம்பத்திற்கு வந்துள்ளார். மதுபானம் வாங்குவதற்காக கம்பம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள அரசு மதுபான கடைக்கு, நால்வரும் சென்றுள்ளனர். இரவு 10 மணிக்கு மேல் ஆனதால் மதுபானக்கடை மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், அப்பகுதியில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

300 லிட்டர் கள்ளச்சாராயம்…. 2250 கிலோ வெல்லம் கடத்தல்….. 2 இளைஞர்கள் கைது….!!

கள்ளக்குறிச்சி அருகே மது விலக்கு சோதனை பிரிவினர் நடத்திய வாகன சோதனையில் 300 லிட்டர் கள்ளசாராயம் கடத்திய 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் மூலகடு கிராமத்தில் உள்ள மதுவிலக்கு சோதனைச் சாவடியில் மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் ரேவதி உள்ளிட்ட குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது திருவண்ணாமலையிலிருந்து சேரபட்டு நோக்கி வந்த மினி வேனை சோதனை செய்தனர்.  அதில் இருந்த 300 லிட்டர் சாராயம் 2250 கிலோ வெல்லம் கடத்தி வந்தது தெரியவந்தது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

AC மெக்கானிக் கடத்தி கொலை….. வெளியான CCTV காட்சி….. 6 பேருக்கு போலீஸ் வலைவீச்சு….!!

சென்னையில் AC மெக்கானிக் ஆட்டோவில் கடத்தி சென்று கொல்லப்பட்ட சம்பவத்திற்க்கான cctv காட்சிகள்  தற்போது வெளியாகியுள்ளன. சென்னை ஐஸ்ஹவுஸ் சாலையில் ராம்குமார் சென்ற நபரை ஆட்டோவில் மர்ம நபர்கள் கடத்தி சென்று கொலை செய்த நிலையில், அவரை ஆட்டோவில் கடத்திச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கடத்தப்பட்ட ராஜ்குமார் கோவளத்தில் உள்ள கல் குட்டையில் சடலமாக மீட்கப்பட்டார். இதுவரை 5 பேரை கைது செய்துள்ள காவல்துறை அதிகாரிகள்  முக்கிய குற்றவாளிகள் 6 பேரை தேடி வருகின்றனர். இந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை….. டிக்கெட் பரிசோதகர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது…. குமரியில் பரபரப்பு…!!

கன்னியாகுமரி அருகே 8 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த டிக்கெட் பரிசோதகர் போக்சோ  சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். கஞ்சிபுரம் மாவட்டம்  மயிலாடி பகுதியை சேர்ந்த குருசாமி என்பவர் கன்னியாகுமரி அரசு போக்குவரத்து கழகத்தில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டில் வாடகைக்கு இருக்கும் 18 வயது மகளை டிக்கெட் பரிசோதகர் குருசாமி  தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க விசாரணை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கிரிக்கெட் சூதாட்டம்: டெல்லியில் 11 பேர் கைது

டெல்லியில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை குற்றப்பிரிவு காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூருவின் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியினை மையமாகக்கொண்டு சில இளைஞர்கள் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக டெல்லி குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின்பேரில் டெல்லி குற்றப்பிரிவு காவல் துறையினர் விரைந்துசென்று சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை கைதுசெய்தனர். அப்போது, அவர்களிடமிருந்து சூதாட்டத்திற்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கீரிடம்…. பண மாலை….. வாளால் கேக் வெட்டி…. கெத்து காட்டி…. பிறந்தநாள் கொண்டாடிய சட்டக்கல்லூரி மாணவர் கைது…!!

சென்னை மதுரவாயலில் வாலால் கேக் வெட்டி பிறந்தநாள்  கொண்டாடிய சட்டக் கல்லூரி மாணவர் உள்பட இருவரை காவல்துறையினர்  கைது செய்தனர். சென்னை  மாவட்டம்  எம்எம்டிஏ காலனியை  சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் காமேஷ். கடந்த 11ம் தேதி சாலையில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி அதன் மீது வழக்கறிஞர் சின்னம் பொறித்த கேக்கை  பரிசாக கொடுக்கப்பட்ட வாளால் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார். இந்த சம்பவத்தின் போது நண்பர்கள் அளித்த மலர் கிரீடத்தை தலையில் வைத்துக் கொண்டும், ரூபாய் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

காதலனை தாக்கி…. பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை…. 3 பேர் கைது…..!!

வேலூரில் காதலனை தாக்கிவிட்டு பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக 3 பேரை பிடித்து காவல்துறையினர்  விசாரித்து வருகின்றனர்.  வேலூர் பச்சையப்பாஸ் துணி கடையில் பணிபுரிந்து வரும் அஜித்தும் அதே கடையில் பணிபுரிந்து வரும் பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். சனிக்கிழமை இரவு கோட்டை பூங்காவில் அமர்ந்து இருவரும் பேசிக் கொண்டிருந்த போது, அங்கு கஞ்சா போதையில் வந்த 3 பேர் அஜித்தை தாக்கிவிட்டு பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. […]

Categories
மதுரை மாநில செய்திகள்

“பெரியார் குறித்து அவதூறு” ரஜினியின் உருவபொம்மை எரிப்பு…. 10 பேர் கைது…!!

தந்தை பெரியார் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி மதுரையில் நடிகர் ரஜினிகாந்தின் உருவபொம்மையை எரித்த ஆதித்தமிழர் பேரவையினர் கைது செய்யப்பட்டனர்.  கடந்த வாரம் துக்ளக் இதழின் 50 வது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு ஆதித்தமிழர் பேரவையினர் ரஜினிகாந்தின் உருவபொம்மையை எரித்ததோடு அவரை கைது செய்ய வேண்டும் என முழக்கங்களையும் எழுப்பினர். பொம்மை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ரூ4,00,000….. அரசு வேலை வாங்கி தாரேன்….. பண மோசடி செய்த கணவன்-மனைவிக்கு சிறை தண்டனை….!!

திருவள்ளூரில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண ,மோசடி செய்த கணவன் மனைவியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி ரம்யா. பட்டதாரிகளான இவர்கள் இருவரும் அரசு வேலையில் சேர வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டு அதற்கான படிப்புகளைப் படித்து வந்தனர். இதையடுத்து இருவரும் அரசு வேலைக்கு ஆசைப்படுவதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள எண்ணி அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் அவரது மனைவி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“குடிபோதை” தூக்கம் கலைத்ததால் திட்டு…. தலைக்கேறிய கோபம்….பாட்டி தலையில் டிவியை போட்டு கொன்ற பேரன்…..!!

ஈரோட்டில் சொந்த பாட்டியின் தலையில் பேரனே டிவியை போட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியை அடுத்த விவேகானந்த நகரில் வசித்து வருபவர் ஜோகரம்மாள். இவரது மகன் சாதிக் பாஷா பட்டறையில் வேலை பார்த்து வருகிறார். சாதிக் பாட்ஷாவின் மகன் பீர்முகமது சரக்கு ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சாதிக் பாட்சாவின் மனைவி இறந்துவிட மூவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இதையடுத்து பீர்முகமதுக்கு  மது அருந்தும் பழக்கம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை…… வரலாற்று ஆசிரியர்களை அடித்து துவைத்த பொதுமக்கள்….. ஈரோட்டில் பரபரப்பு….!!

ஈரோட்டில் 10 ஆம்  வகுப்பு மாணவிக்கு  பாலியல் தொல்லை அளித்த 2 ஆசிரியர்களை  பொதுமக்கள் அடித்து உதைத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் மகேந்திர மங்கலம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில்  லட்சுமணன் சின்ன முத்து ஆகியோர் வரலாற்று ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் அவ்வப்போது குடிபோதையில் பள்ளிக்கு வந்து பாடம்  எடுப்பதால் மாணவர்களுக்கு இவர்களை கண்டாலே பிடிக்காது. இந்நிலையில் இருவரும் அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நம்ப வைத்து ஏமாற்றும் டெக்னிக்….. 6 வருட பிளான்…… 104 பவுன் நகை திருட்டு…. நகை கடை ஊழியர் கைது….!!

கடலூரில் வேலை பார்த்த நகை கடையிலையே ஊழியர் 104 பவுன் நகையை திருடி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சான்றோர் பாளையம் பகுதியை அடுத்த காந்தி நகரில் வசித்து வருபவர் கலைச்செல்வம். இவர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் நகை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்துள்ளார். நாள்தோறும் கடை மூடும் சமயத்தில் ஊழியர்களிடம் இருந்து நகையை பெற்று அவற்றை சரிபார்த்து லாக்கரில் வைப்பதே இவரது பணி. அந்த வகையில் 6 வருடங்களாக […]

Categories

Tech |