Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நம்பி கடன் கொடுத்தேன்…! 20லட்சம் வந்துட்டு…. கொன்னுடுவேன்னு சொல்லுறீங்க… கடமையை செய்த சட்டம் …!!

ரூ 20 லட்சம் மோசடியில் ஈடுபட்டதோடு,  பணத்தை கேட்டால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டிய இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சேடபாளையம் பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்தப்பகுதியில் டெக்ஸ்டைல் நிறுவனம் நடத்திக்கொண்டு விசைத்தறி களுக்கு பாவு நூல் வழங்கி வருகிறார். இவரிடம் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் தனபால் என்ற இருவர் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் கணக்கு வைத்துக்கொண்டு பாவு நூலை வாங்கி சென்று உள்ளனர். இவர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஆசை வாரத்தை கூறி… சிறுமியை கர்பமாக்கிய 2பேர்… ராணிப்பேட்டையில் அதிர்ச்சி சம்பவம் …!!

கட்டிட வேலைக்கு சென்ற சிறுமியை கர்ப்பமாக்கிய இருவரை போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்து போலீசார் கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியில் 15 வயது சிறுமி தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் பத்தாம் வகுப்பு படித்து விட்டு அதன் பின், படிப்பை தொடராமல் கட்டிட வேலைக்கு சென்றுள்ளார். அப்போது சிறுமியை சக்கரமல்லூர் சின்னம்மா பேட்டை பகுதியில் வசித்து வரும் எலக்ட்ரீசியன் சதீஷ் என்பவர் அவரை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை ஏமாற்றி […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

அரசு பணியில் இருக்கீங்க…! நீங்களே இப்படி செய்யலாமா ? மொத்தமாக தூக்கிய போலீஸ் …!!

பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டவர்களில் ஓய்வுபெற்ற அதிகாரிகளும், ஒரு சப் இன்ஸ்பெக்டரும் இருப்பது தெரியவந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெருங்களத்தூரில் உள்ள பார்வதி நகர் 1வது தெருவில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தாம்பரம் உதவி கமிஷனர் உக்கிர பாண்டியன் தலைமையில் போலீசார் அவ்விடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அவ்விடத்தில் சிலர் பணத்தை வைத்து விளையாடியதை போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 15 பேரை போலீசார் கைது செய்த போது, […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சார் அது சாக்லேட் தான்…! ரூ.2கோடி மதிப்பு இருக்கும்…. பரபரப்பில் சென்னை ஏர்போர்ட் …!!

சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தி வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து, அவர்கள் கடத்திய தங்கத்தையும் பறிமுதல் செய்தனர். சென்னையில் உள்ள விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இவர்கள் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு கடத்தி கொண்டு வரப்படும் தங்கத்தை பறிமுதல் செய்து அவற்றை கடத்தி வரும் நபர்களையும் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்கிறார்கள். ஆனால் சில நபர்கள் தொடர்ந்து தங்கம் கடத்தி கொண்டு தான் இருக்கின்றார்கள். இந்நிலையில் துபாய் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

சார் அங்க வச்சி விக்குறாங்க… மொத்தமா தூக்கிய போலீஸ்…. காஞ்சியில் பரபரப்பு …!!

தமிழக அரசால் தடை விதிக்கப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சர்வ தீர்த்த குளம் கிழக்கு பகுதியில் தமிழக அரசு தடை விதித்த  லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக பெரிய காஞ்சிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர் வினோத்குமார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டார். அப்போது செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் வசித்து வந்த சக்தி சேகர் என்பவரை லாட்டரி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கைது செய்யப்பட்ட மூவர்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு… பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் சம்பவம்…!!

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரையும் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சியில் இளம் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததோடு மட்டுமல்லாமல், அதனை வீடியோ எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து பொள்ளாச்சி காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிந்து சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் மற்றும் திருநாவுக்கரசு என்பவரை கைது செய்தனர். இதனையடுத்து இவ்வழக்கை சிபிஐ போலீசார் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தூங்கும் போது நடந்த சம்பவம்… காத்திருந்த அதிர்ச்சி… காட்டிகொடுத்த CCTV கேமரா …!!

டிரைவரின் செல்போனை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த செல்போனை பறிமுதல் செய்தனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவிநாசியில் சரக்கு ஆட்டோ டிரைவரான தினேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூரில் உள்ள தென்னம்பாளையம் மார்க்கெட்டிற்கு ஆட்டோவில் சென்றுள்ளார். அங்கு மார்க்கெட்டின் முன்புறம் ஆட்டோவை நிறுத்தி விட்டு அவர் சிறிது நேரம் தூங்கிய போது, அங்கு வந்த மர்ம நபர்கள் ரூபாய் 12 ஆயிரம் மதிப்புள்ள தினேஷ்குமாரின் செல்போனை திருடி சென்றனர். இச்சம்பவம் குறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

என்கிட்ட இல்லை… அதுக்குனு இப்படியாடா பண்ணுவ… வசமாக சிக்கிய நண்பர்…!!

புத்தாண்டு பண்டிகை கொண்டாட நண்பர் பணம் தராத காரணத்தால் அவரை கத்தியால் வெட்டிய நபரை பொலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அருந்ததியர் தெருவில் கௌதம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்மணி என்று ஒரு நண்பர் உள்ளார். இந்நிலையில் ஆங்கில புத்தாண்டை கொண்டாடும் பொருட்டு கேக் வாங்குவதற்காக ரூபாய் 200-ஐ தமிழ்மணி கவுதமிடம் கேட்டுள்ளார். ஆனால் தமிழ் மணிக்கு கௌதம் பணம் கொடுக்கவில்லை. இதனையடுத்து நண்பர்கள் இருவருக்கும் இடையே வாய் தகராறு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இப்படியா பண்ணுவீங்க… காட்டிகொடுத்த கேமரா… போலீசார் கண்ணில் பட்ட காட்சி…!!

தனியார் மருத்துவமனையில் ஆம்புலன்சை திருடி சென்ற வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.  வேலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 31ஆம் தேதி ஒரு தனியார் மருத்துவமனைக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் ஒன்று திருட்டு போனது. இச்சம்பவம் குறித்து அரியூர் காவல் நிலையத்தில் மருத்துவமனை மேலாளர் சிவக்குமார் என்பவர் புகார் கொடுத்தார். இதனையடுத்து அவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் போது அரியூர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கேமராவில் பதிவு இருக்கு… முன்னுக்கு பின் முரணா பேசுறீங்க… சிக்கிய உண்டியல் கொள்ளையர்கள் …!!

கோவில் உண்டியலை உடைத்து திருடிய 2 வாலிபர்களைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வரகூராம்பட்டியில் தண்ணீர் பந்தல் முனியப்பன் கோவில் உள்ளது. அந்த கோவிலில் கடந்த 29ஆம் தேதி இரவு உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது. இச்சம்பவம் குறித்து கோவிலில் பொருத்தப்பட்டிருந்த இரண்டு கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து பார்த்தபோது அதில் இரண்டு வாலிபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை திருடும் காட்சி பதிவாகியுள்ளது. இதனையடுத்து திருச்செங்கோடு ரூரல் காவல் நிலையம் புகார் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

என் கூட தானடா வந்த… நண்பன்கிட்டயே இப்படி பண்ணிட்டியே.. சேலத்தில் நடந்த சம்பவம் ..!!

நண்பரின் மோட்டார் சைக்கிளை திருடியவரை போலீசார் கைது செய்து அதனை பறிமுதல் செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள கங்கவள்ளி என்ற பகுதியில் தங்கவேல் என்பவர் வசித்து வருகிறார்.     இவர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சாயப்பட்டறை தொழிலாளியாக வேலை செய்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் தங்கவேல் தன்னுடன் வேலை செய்யும் செல்வம் என்கிற தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் திருப்பூர் வந்துள்ளார். இதனையடுத்து தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு செல்வம் சென்றபிறகு, தங்கவேல் அவரது மோட்டார் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சார்..! அங்க விக்குறாங்க…! போலிஸுக்கு வந்த தகவல்…. வசமாக சிக்கிய 2பேர் கைது …!!

லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக மருத்துவ கல்லூரி காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசார், புதிய பேருந்து நிலையம் பகுதியில் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அச்சமயம் சந்தேகப்படும் வகையில் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்த போது, அந்த நபர் சாமந்த […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கரூரில் அதிரடி வேட்டை ..! சோதனையில் இறங்கிய போலிஸ்… வசமாக சிக்கிய 11பேர்…!!

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த குற்றதிற்காக போலீசார் 11 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள பசுபதிபாளையம், வெங்கமேடு, வாங்கல், தாந்தோனிமலை ஆகிய காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பல்வேறு இடங்கள் மற்றும் கடைகளில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அச்சோதனையின்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் 11 பேர் மீது வழக்குப் பதிந்து அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“பயமில்லாமல் விற்பனை” வசமாக சிக்கிய மூவர்… பறிமுதல் செய்த போலீசார்.!!

லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த மூன்று பேரை காவல்துறை கைது செய்ததோடு, அவர்களிடமிருந்த லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் என்ற பகுதியில் அப்பகுதி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசாருக்கு சிலர் லாட்டரி சீட்டுகளை  பொது இடத்தில் வைத்து விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. இந்நிலையில் வேலூரை சேர்ந்த சுந்தரம் என்பவர் அண்ணா சிலை அருகிலும், வெண்மணி என்ற கிராமத்தில் வசிக்கும் ஆறுமுகம் என்பவர் போளூர் பஸ் நிலையம் அருகிலும், […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இரக்கமற்ற இளம்பெண்… மயங்கி கிடந்த மூதாட்டி.. அதிர்ச்சி அடைந்த மகள்…!!

மூதாட்டியை தாக்கிவிட்டு நகை மற்றும் பணத்தை பறித்த இளம்பெண் கைது செய்யப்பட்டார் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சேரபனஞ்செரி நாவலூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் காசாம்பூ என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவருடைய மகள் துளசி என்பவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் துளசி அவரது தாயை பார்க்க நாவலூர் குடியிருப்பு பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றார். அங்கு காசாம்பூ சமையலறையில் தலையில் காயத்துடன் மயங்கி கிடந்த நிலையில் இருந்ததை கண்டு துளசி அதிர்ச்சி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனத்தில் தந்தை-மகன்…. புகையிலை பொருட்கள் கடத்தல்… கைது செய்த போலீஸ்…!!

மோட்டார் சைக்கிளில் புகையிலை பொருட்களை கடத்தி வந்த தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர் சேலம் மாவட்டத்திலுள்ள பால் மார்க்கெட் என்ற பகுதியில் செவ்வாய்பேட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அச்சமயம் அவ்வழியாக இரண்டு பேர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் போலீசார் அவர்களை நிறுத்தி விசாரித்தபோது ஒருவர் லாங்கிலி ரோடு என்ற பகுதியை சேர்ந்த மந்தாரம் என்பதும், மற்றொருவர் அவரது மகன் பரத்மாலிக் என்பதும் தெரியவந்துள்ளது. அவர்கள் மீது சந்தேகமடைந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பதுக்கி வைத்த மதுபாட்டில்கள்… சட்டத்திற்கு விரோதமாக விற்பனை… கைது செய்த காவல்துறை…!!

வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாண்டுரங்கன் தொட்டி என்ற கிராமத்தில் காந்தி என்பவர் வசித்து வருகிறார். பாண்டுரங்கன் தனது வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  இதனை அடுத்து காந்தியின் வீட்டிற்கு விரைந்து சென்ற சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரகுமார் அவரது வீட்டில் சோதனை நடத்தினார். அங்கு போலீசார் நடத்திய சோதனையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த  மது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆசை வார்த்தை கூறி… சிறுமியை கற்பமாக்கிய வாலிபர்கள்… பிரசவத்தில் நேர்ந்த சோகம்…!!

இரண்டு வாலிபர்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி பிரசவத்தின் போதுஉயிரிழந்த சாம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது  தேனி மாவட்டத்தில் உள்ள நாகலாபுரம் என்ற பகுதியில் தனது தாத்தா பாட்டியின் பராமரிப்பில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் சிறுமியை பரிசோதித்து பார்த்த போது சிறுமி 8 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அதிர்ச்சியடைந்த அச்சிறுமியின் குடும்பத்தினர் அவரிடம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“முன்விரோதம்” பெண்ணுக்கு கொலை மிரட்டல்…வீட்டை சேதப்படுத்தியவர் கைது…!!

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரவிபுதூர்கடை பகுதியில் லெனின் என்பவர் தனது மனைவி ரம்யாவுடன் வசித்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கும் அதே பகுதியில் வசித்து வந்த பெர்தின் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் லெனின் வேலைக்கு சென்றிருந்த சமயத்தில் அவரது மனைவி ரம்யா வீட்டில் தனியாக இருந்துள்ளார். அச்சமயம் அத்துமீறி வீட்டிற்குள் புகுந்த பெர்த்தின் அங்கிருந்த டிவி, கதவுகள் மற்றும் ஜன்னல்களை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கள்ளச்சாவி போட்டு களவு… திருடிய பணத்தில் கார்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

டிரைவராக வேலை செய்த வீட்டில் ஆள் இல்லாத போது கள்ள சாவி போட்டு திருடிய வாலிபரை போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்  சென்னை மாவட்டத்தில் உள்ள ஒக்கியம்பேட்டை பகுதியில் ரமேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். ரமேஷ்குமாரிடம் காரைக்குடி பகுதியில் வசித்து வந்த ராஜகோபால் என்பவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கார் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். ஆனால் திடீரென ராஜகோபால் வேலையில் இருந்து நின்று விட்டார். இந்நிலையில் 30 பவுன் நகைகள் தனது வீட்டில் மாயமாகி இருந்ததைக் கண்ட […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

2000 ரூபாய் மதிப்புள்ள கோழிகளுடன்… தப்ப முயற்ச்சித்தவர்… மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைப்பு…!!

2000 ரூபாய் மதிப்பிலான கோழிகளை திருடி கொண்டு தப்பிக்க முயற்ச்சித்தவரை காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சின்ன ஓரப்பம் என்ற கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். பெரியசாமி அவரது வீட்டிற்கு பின்புறமுள்ள பகுதியில் கோழி பண்ணை வைத்துள்ளார். இந்நிலையில் பெரியசாமியின் பண்ணைக்கு கோழி வாங்குவதற்காக ஒரு வாலிபர் வந்தார். அவர் பெரியசாமியிடமிருந்து ரூபாய் 2000 மதிப்புள்ள கோழிகளை திருடிக்கொண்டு தப்பிக்க முயற்சித்தார். அப்போது அவரை கையும் களவுமாக பிடித்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அடித்து பிடித்து ஓட்டம்… மடக்கி பிடித்த போலீசார்… விசாரித்ததில் தெரிந்த உண்மை…!!

டேங்கர் லாரிகளில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசலை திருடிய 2 பேரை காவல்துறையினர்  கைது செய்தனர் மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் பகுதியில் கப்பலூர் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்திலிருந்து பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் போன்ற பொருட்கள் அனைத்து தென் மாவட்டங்களுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் இங்கிருந்து கொண்டு செல்லப்படும் பெட்ரோல், மண்ணெண்ணெய் மற்றும் டீசலை டேங்கர் லாரிகளிலிருந்து திருடுவதாக காவல் துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து திருமங்கலம்-ராஜபாளையம் நான்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

செல்போனை முகத்தில் வீசியதால்… பார்வையை இழந்த மனைவி… கணவர் கைது…!!

கணவன் மனைவிக்கு இடையே நடந்த தகராறில் கையில் வைத்திருந்த செல்போனால் தாக்கியதில்  மனைவியின் கண்பார்வை பறிபோனது சென்னை மாவட்டத்திலுள்ள தாங்கல் உள்வாயல் தெருவில் லோகேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இத்தம்பதிகள் கடந்த 2016-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் லோகேஸ்வரன் மதுபோதையில் மனைவியிடம் வரதட்சணை கேட்டு அடித்து கொடுமைப்படுத்தி உள்ளார். மேலும் லோகேஸ்வரனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருப்பது சித்ராவிற்கு தெரியவருகிறது. இவ்விவகாரம் தொடர்பாக கடந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“எச்சரித்தும் பயனில்லை” பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்… 250 பேர் கைது…!!

புத்தாண்டு தினத்தன்று குடிபோதையில் வாகனம் ஓட்டிய 250 பேரை காவல்துறையினர் கைது செய்தனர் சென்னை மாவட்டத்தில் புத்தாண்டு தினத்தன்று போக்குவரத்து துறை போலீசார் சுமார் 300 இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அச்சமயம் குடிபோதையில் வாகனத்தை ஓட்டிய காரணத்திற்காக 250 பேரையும், அதிவேகமாக வாகனங்களில் சென்றதற்காக 100 பேரையும் போக்குவரத்து காவல்துறை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து பின்னர் அவர்களை விடுவித்தனர். மேலும் குடிபோதையில் அதிவேகமாக வாகனத்தை ஓட்டி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்றது தவறா…? மாணவிக்கு பாலியல் தொந்தரவு… போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

கடைக்கு பொருட்கள் வாங்க சென்ற மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மண்டையூர் பகுதியில்  சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் அருகே மளிகை கடை வைத்து நடத்தி வருகின்றார். இந்நிலையில் இவரது கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக பிளஸ் டூ படிக்கும் மாணவி ஒருவர் சென்றுள்ளார். அப்போது சசிகுமார் மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதனையடுத்து மாணவி கீரனூர் அனைத்து மகளிர் […]

Categories
தஞ்சாவூர் புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அதிர்ஷ்டம் அடிக்கும் என ஆசை…! லாட்டரி சீட்டுகளை விற்ற முதியவர்… போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த முதியவரின் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தஞ்சை மாவட்டத்திலுள்ள ஏனாதி கரம்பை என்ற பகுதியில் ராஜாக்கண்ணு என்பவர் வசித்து வருகிறார். இம்முதியவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வடகாடு அருகிலுள்ள ஆவனம் கைகாட்டி என்ற பகுதியில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அந்த இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அம்முதியவரிடருந்து ரூபாய் 2500 மதிப்புள்ள வெளிமாநில லாட்டரி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

காலம் மாறிப்போச்சு…. சாராயம் விற்ற மூதாட்டி… மடக்கி பிடித்த போலீஸ்…!!

சாராயம் விற்பனை செய்த மூதாட்டியை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.  திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இந்திரா நகரில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாமலை தலைமையிலான குழு அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டது. அப்போது குப்பு என்னும் மூதாட்டி சாராயம் காய்ச்சி விற்பது தெரியவந்தது. இதனையடுத்து மூதாட்டியை போலீசார் உடனடியாக மடக்கிப்பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து பறிமுதல் செய்த சாராயத்தையும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“என்ன கல்யாணம் பண்ணிக்கோ” 14 வயது சிறுமிக்கு தொந்தரவு… போக்சோவில் தள்ளிய தாய்….!!

14 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய வாலிபர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார் சேலம் மாவட்டத்தில் உள்ள பொட்டிபுரம் பகுதியில் கூலி வேலை பார்த்து வரும் சடையன் என்பவர் வசித்து வருகிறார்.  இவருக்கு பெரியசாமி என்ற ஒரு மகன் உள்ளார்.  பெரியசாமி அதே பகுதியில் உள்ள 14 வயது சிறுமியை தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தி உள்ளார். பெரியசாமி கட்டாயப்படுத்தியதை அச்சிறுமி தனது அம்மாவிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து  சிறுமியின் தாயார் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“அரசு பஸ்ஸில் கஞ்சா” போலீசின் அதிரடி சோதனை…. இருவர் கைது…!!

ஆந்திர மாநில அரசு பேருந்தில் கஞ்சா கடத்திய இரு வாலிபர்களை கும்மிடிப்பூண்டி அருகில் போலீசார் கைது செய்தனர் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள எளாவூரில் ஊரில் நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி செயல்பட்டு வருகிறது.  இந்நிலையில் கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் அவர்களின் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் வாகனங்களை சோதனை செய்தார். அப்போது சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த ஆந்திர மாநில பேருந்து ஒன்றை நிறுத்தினார். பேருந்தில் சந்தேகப்படும்படியாக இருந்த இரண்டு வாலிபர்களை கண்டனர். பின்னர் அரசு பஸ்சின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“போலியான போலீஸ்” முக்கிய நபருக்கு வலைவீச்சு… சிக்கிய இருவர்…!!!

பிரபல தொழிலதிபரின் வீட்டில் போலீஸ் எனக்கூறி கொள்ளையடித்த கும்பலை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் சென்னை மாவட்டம் கேகே நகரில் பிரபல தொழிலதிபர் பாண்டியன் வசித்து வருகிறார்.  இவரது வீட்டிற்குள் கடந்த ஒன்பதாம் தேதி ஒரு மர்ம கும்பல் அத்துமீறி நுழைந்தது. அந்த கும்பல் தாங்கள் சிறப்பு குற்றப்பிரிவு போலீசார் என கூறிவிட்டு அங்கிருந்த 12 லட்சம் ரொக்கம் மற்றும் 45 பவுன் நகையை திருடிவிட்டு தப்பி சென்றனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மக்களே உஷார்….. OLX மூலம் ரூ1,95,000 மோசடி…… சென்னை வாலிபர் கைது…..!!

சென்னையில் ஓஎல்எக்ஸ் மூலம் மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழகத்திலும் தொடர்ந்து ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டித்து  தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் ஊரடங்கு காலகட்டத்தில் மக்கள் பெரும்பாலானோர் வேலைக்கு செல்லாமல் வீடுகளுக்குள்ளேயே இருந்த சமயங்களில் அவர்களுக்கு மிகப்பெரிய பொழுதுபோக்காக இருந்தது அவரவர் மொபைல் போன் தான். மக்கள் அடிக்கடி இந்த மொபைல் போன் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கள்ளச்சாராயம் விற்பனை…. சோதனையில் சிக்கிய இருவர்… மதுவிலக்கு போலீசார் அதிரடி..!!

ஆத்தூர் அருகே கள்ளச்சாராயம் விற்பனை செய்த 2 பேரை மதுவிலக்கு போலீசார் கைதுசெய்தனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகில் மணிவிழுந்தான் பகுதியில், கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக ஆத்தூர் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு அந்தபகுதியில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் மணிவிழுந்தான் கிராமத்திலிருந்து தலைவாசல் ஆத்தூர் செல்லும் சாலை பகுதியிலும் மதுவிலக்கு போலீசார் வாகன தணிக்கை செய்தனர். அப்போது, மணிவிழுந்தான் கிராமத்துக்கு வெளியே புதர் பகுதியை ஒட்டி பைக்கில் […]

Categories
உலக செய்திகள்

இரவில் அழைத்த காவலர்… நம்பிச்சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி..!!

கைது செய்ய வாரண்ட் இருப்பதாகக் கூறி பெண்ணை அழைத்து சென்று தவறாக நடந்துகொண்ட காவலர் கைது செய்யப்பட்டுள்ளார் அமெரிக்காவில் இருக்கும் ஹவுஸ்டன் பகுதியை சேர்ந்த லீ பாய்க்கின் என்ற காவலர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு நேரத்தில் தனது வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் இளம்பெண் ஒருவரை பார்த்து உன்னை கைது செய்வதற்கு என்னிடம் வாரண்டு உள்ளது அதனால் உனது வாகனத்தை விட்டு விட்டு என் வண்டியில் வந்து ஏறி விடு என கூறியுள்ளார். அந்தப் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பெண்களை ஆபாசமாக மார்பிங் செய்து… பல கோடிரூபாய் பறிப்பு… 2 பேர் அதிரடி கைது… 4 பேருக்கு வலைவீச்சு..!!

பெண்களை ஆபாசமாக மார்பிங் செய்து சமூக வலைதளத்தில் பதிவு செய்து விடுவதாகக் கூறி மிரட்டி பணம் பறித்து வந்த 2 பேரை, மாவட்ட தனிப்படை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையைச் சேர்ந்த கல்யாணமான பெண் ஒருவர், தன்னுடன் இன்ஸ்டாகிராமில் நண்பர்களாகப் பழகிய சிலர், தனது போட்டோக்களை ஆபாசமாக மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாகக் கூறி மிரட்டுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார்.. மேலும், […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மாணவியை கடத்தி சென்று….. திருமணம் செய்த இளைஞர்…. போக்சோ சட்டத்தின் கீழ் கைது…!!

ஈரோட்டில் மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் கிராமத்தில் சுபாஷ் என்ற நபர் கட்டிடம் ஒன்றில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த பணி செய்யும் போது அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதான பள்ளி மாணவிக்கும்,  இவருக்கும் நட்பு ஏற்பட்டு நாளடைவில், காதலாக மாறியது. இதைதொடர்ந்து அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி சிலர், மறைவான பகுதிகளுக்கு அந்த வாலிபர் பெண்ணை அழைத்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வீட்டுக்குள் வைத்து சூதாடிய 5 பேர் கைது..!!

வடமதுரை அருகே சூதாடிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வடமதுரை அருகேயுள்ள வாலிசெட்டிபட்டி பகுதியில் வடமதுரை காவல்நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் கருப்பசாமி தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியிலுள்ள ஒரு வீட்டில் பணம் வைத்து 5 பேர் சூதாட்டம் விளையாடி கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை காவல்துறையினர் மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் வாலிசெட்டிபட்டியை சேர்ந்த சரவணன் (37), நாகராஜன் (35), நாகராஜ் (30) […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மது விற்ற 3 பேர் கைது… 30 மதுபாட்டில்கள் பறிமுதல்…!!

கறம்பக்குடி அருகே மது விற்று கொண்டிருந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி காவல்நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் அன்பழகன், சின்னப்பன் ஆகியோர் கறம்பக்குடி மீன்மார்க்கெட், திருமணஞ்சேரி பாலம், ஊரணிபுரம் ஆகிய பகுதிகளில் வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதிகளில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த குமார்(65), சிவா(19), முருகானந்தம்(47) ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது… கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்…!!

கரூர் அருகே கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் தாந்தோணிமலை காவல்நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான காவல்துறையினர் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.. அப்போது திருமாநிலையூர் பகுதியில், ஒரு கோவில் அருகில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த 25 வயதுடைய ராஜ்குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.  மேலும், அவர் விற்பதற்க்காக  வைத்திருந்த 1 ¼ கிலோ கஞ்சா பொட்டலங்களையும் காவல்துறையினர்  பறிமுதல் செய்தனர்.

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஊரடங்கு உத்தரவை மீறியதாக 921 பேர் கைது…!!

திருவண்ணாமலையில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 921 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.. கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத்தொடர்ந்து, பொது மக்கள் யாரும் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டது. ஆனால் சிலர் தடையை மீறுவதால் அவர்களுக்கு தமிழக காவல்துறை அபராதம் விதித்தும், வழக்குப்பதிவு செய்தும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.. திருவண்ணாமலை மாவட்டத்திலும் ஊரடங்கு உத்தரவை பின்பற்றாதவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

11 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோவில் கைது..!!

ஒட்டன்சத்திரம் அருகே 11 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள தட்டக்குழிக்காடு பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவரின் மகன் சரவணக்குமார்.. 21 வயதுடைய இவர் புலிக்குத்திக்காடு பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமியிடம் மிகவும் நெருக்கமாக பழகி வந்துள்ளார். பின்னர் கடந்த ஓராண்டாக அவரை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதில் அந்தசிறுமி 5 மாத கர்ப்பமானார். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சிறுமியை கர்ப்பமாக்கிய கூலித் தொழிலாளி போக்சோவில் கைது..!!

சிறுமியை கர்ப்பமாக்கிய கூலித் தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகேயுள்ள தீர்த்தாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமன். 45 வயதுடைய இவர் கூலித் தொழில் செய்து வருகிறார்.. இவர் வசிக்கும் அதே பகுதியில் தான் 16 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய மாமா வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்தநிலையில், அந்தசிறுமியை ராமன் பேசி பழகி ஏமாற்றி ஒரு மாட்டுக் கொட்டகையில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதனால் அந்தசிறுமி கர்ப்பமாகிவிட்டார். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

400 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்… போலீசார் அதிரடி..!!

சரக்கு ஆட்டோ மற்றும் அதிலிருந்து சுமார் 400 கிலோ புகையிலை பொருட்கள்  காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம் கே.புதுப்பட்டி அருகேயுள்ள புதுக்கோட்டை மாவட்ட எல்லையான சுகந்திரபுரம் சோதனைச்சாவடி அருகே கே.புதுப்பட்டி காவல்நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி தலைமையிலான காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது புதுக்கோட்டையிலிருந்து புதுவயல் நோக்கி சென்ற சரக்கு ஆட்டோவை மறித்து சோதனை செய்து பார்த்தபோது, அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தன.. இதையடுத்து சரக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பகலில் நோட்டமிட்டு… இரவில் தூக்கி சென்ற திருடர்கள்… விசாரணையில் அதிர்ந்த காவல்துறை..!!

வேலூர் அருகே 350 பசுமாடுகளை திருடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. வேலூர் அடுத்துள்ள கணியம்பாடி சுற்று வட்டார பகுதி கிராமங்களில் அடிக்கடி பசுமாடுகள் மற்றும் ஆடுகள் திருட்டு போனது.. கடந்த சில தினங்களுக்கு முன்பு சோழவரம் பகுதியை சேர்ந்த ரவி, மேல்வல்லம் பகுதியை சேர்ந்த லட்சுமி ஆகிய இருவரின் 7 பசுமாடுகள் தனித்தனியே திருட்டு போனது. இதுதொடர்பாக அவர்கள் வேலூர் தாலுகா காவல்நிலையத்தில் புகாரளித்தனர். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு […]

Categories
அரசியல்

தாழ்த்தப்பட்ட வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட திமுக ஆர்.எஸ்.பாரதி ஜாமினில் விடுவிப்பு!

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இடைக்கால ஜாமினில் விடுவிக்கப்பட்டார். தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதி ஜாமினில் விடுவிக்கப்பட்டார். தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து பேசியதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று காலை கைது செய்யப்பட்டார். ஆலந்தூரில் உள்ள ஆர்.எஸ்.பாரதி வீட்டில் இருந்து போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த பிப்ரவரி 15ம் தேதி திமுக இளைஞரணி சார்பில், அன்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசியது சர்ச்சை கிளப்பியது. இதனை தொடர்ந்து, ஆதித் […]

Categories
அரசியல்

தாழ்த்தப்பட்டோர் குறித்த சர்ச்சை பேச்சு… ஆர்.எஸ்.பாரதியை காவலில் எடுப்பது தொடர்பான உத்தரவு ஒத்திவைப்பு!

தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து பேசியதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று காலை கைது செய்யப்பட்டார். ஆலந்தூரில் உள்ள ஆர்.எஸ்.பாரதி வீட்டில் இருந்து போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த பிப்ரவரி 15ம் தேதி திமுக இளைஞரணி சார்பில், அன்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசியது சர்ச்சை கிளப்பியது. இதனை தொடர்ந்து, ஆதித் தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண சுந்தரம் என்பவர் ஆர்.எஸ்.பாரதி மீது புகார் அளித்திருந்தார். இதனால் அவர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“வழிப்பறி” 10த்தோட சேர்த்து…… 11வது வழக்கு…… வாலிபர் கைது…!!

கடலூரில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை அடுத்த விழாமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் நேற்று அதே பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது, இவரது பின்னால் வந்த வாலிபர் ஒருவர் திடீரென கத்தியை காட்டி மிரட்டி, அவரிடமிருந்து  2000 ரூபாய் பணம் மற்றும் செல்போனை பறித்துச் சென்று தப்பியோட, பிரபாகரன் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளிக்க சம்பவ இடத்தில் அதிகாரிகள் கண்காணிப்பில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“ஊரடங்கு விதிமீறல்” ஒரே நாளில்….. 70 வாகனம் பறிமுதல்….. 202 பேர் கைது….!!

தர்மபுரியில் நேற்று ஒரே நாளில் ஊரடங்கை மீறியதாகக் கூறி 202 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக இன்று முடிவடைய இருந்த ஊரடங்கை மே 17ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் சில பகுதிகளில் விரக்தி அடைந்த மக்கள் தொடர்ந்து ஊரடங்கு நீட்டித்துக் கொண்டே தான் இருக்கும் இப்படியே சென்றால் பிழைப்பு என்னாவது என வெளியில் சுற்றித் திரிவதும், தடைகளை மீறி கடைகளை திறப்பதுமாக, தொடர்ந்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சோறு வடிக்கும் குக்கரில்…… “கள்ளச்சாராயம்” 2 பேர் கைது…. கடலூரில் பரபரப்பு….!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதி அருகே குக்கரில் சாராயம் காய்ச்சிய இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு அமலில் உள்ளதால் கிட்டத்தட்ட 40 நாட்களுக்கு மேலாக மதுக்கடைகளை மூடியுள்ளனர். இதனால் மது பிரியர்கள் எங்கேயும் சட்டவிரோதமாக சாராயம் கிடைக்கிறதா என்று தெரிந்த வண்ணம் இருக்கின்றனர். இவர்களது இந்த ஆசையை பயன்படுத்தி பலர் இக்காலகட்டத்தில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து அதிக லாபம் ஈட்டவும் நினைத்து விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். அவர்களை கண்டுபிடித்து தக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அவன் ரொம்ப மோசம்…! “எனக்கு ஏற்கனவே தெரியும்”..பாடகி சின்மயி கருத்து…!!

டாக்டர் உள்ளிட்ட  பல பெண்களை ஏமாற்றிய குமரி இளைஞன் பற்றி ஏற்கனவே தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளேன் என்று சின்மயி தெரிவித்துள்ளார். நாகர்கோவில்  கணேசபுரம் மெயின் ரோட்டை சேர்ந்த 26 வயதுமிக்க இளைஞன் காசி என்ற சுஜி. பட்டதாரி வாலிபரான இவர் சென்னையை சேர்ந்த ஒரு பெண் டாக்டருடைய ஆபாச படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டி, பயமுறுத்தி பணம் பறித்தார். அதனால் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். பிறகு போலீஸ் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“மக்களே உஷார்” முகக்கவசம் அணியாததால்….. வங்கி ஊழியர் கைது….!!

கடலூரில் முக கவசம் அணியாத வங்கி ஊழியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் வங்கிகள் அனைத்தும் நேர கட்டுப்பாடுகளுடன் இயங்கி வருகின்றனர். காலை 10 மணி முதல் 2 மணி வரை மட்டுமே வங்கிகள் செயல்படுகின்றன. அதிலும் ஊழியர்கள் தங்களது வாடிக்கையாளர்களை சமூக விலகலை  கடைபிடிக்க செய்ய வேண்டும் என்றும், அவர்களும் முக கவசம், சானிடைசர் உள்ளிட்டவற்றை பயன்படுத்த […]

Categories

Tech |