சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த திருமணமான வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள தொட்டிய பாளையம் பகுதியில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு டைலர் கடையை கொடுவாய்ப்பகுதியில் நடத்தி வந்துள்ளார். இவர் வெங்கிட்டிபாளையம் பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் 17 வயது சிறுமியின் செல்போன் எண்ணை வாங்கி அடிக்கடி பேசி வந்துள்ளார். இதனையடுத்து திருமணம் செய்து கொள்வதாக அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி குணசேகரன் […]
