அரியர் தேர்வு எழுத இருந்த மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்ததால், பள்ளி மாணவர்களுக்கான தேர்வு முதல் கட்டமாக ரத்து செய்யப்பட்டது. அதை தொடர்ந்து இறுதி ஆண்டு கல்லூரி மாணவர்களைத் தவிர அனைத்து கல்லூரி மாணவர்களும் தேர்வு ரத்து செய்யப்பட்டது. குறிப்பாக அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் […]
