காஷ்மீரில் மாரடைப்பால் உயிரிழந்த ராணுவ வீரரின் உடலை கொண்டுவர அவரது மனைவி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் இருக்கும் களத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 54 வயதான ராமச்சந்திரன். ராமச்சந்திரனுக்கு சீதாகுமாரி என்ற மனைவியும், ரம்யா என்ற மகளும் ராகுல் என்ற மகனும் இருக்கின்றனர். இவர் கடந்த 30 ஆண்டுகளாக ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், காஷ்மீரில் பணியாற்றி வந்த ராமச்சந்திரன் நேற்று முன்தினம் (மார்ச் […]
