Categories
தேசிய செய்திகள்

பாதுகாப்பு பணியிலிருந்த ராணுவ வீரர் சுட்டுக்கொலை – போலீசார் விசாரணை..!!

ஹரியானாவில் பாதுகாப்பு பணியிலிருந்த ராணுவ வீரர் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஹரியானாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் மனோஜ் குமார் என்பவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. மனோஜ் குமார் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் பணிக்கு சென்றார்.. பின்னர், 9:30 மணியளவில் மனோஜ் பணியில் இருக்கும் இடத்திலிருந்து துப்பாக்கி சுடும் சத்தம் அருகே உள்ள சக ராணுவ வீரர்களுக்கு கேட்டது.. இதையடுத்து, அந்தபகுதிக்கு […]

Categories

Tech |