Categories
மாநில செய்திகள்

இராணுவ வீரரை சுட்டுக்கொன்ற இராணுவ வீரர்…. பல்லாவர பரிதாபம்…!!

பல்லாவரத்தில் இராணுவ வீரரை சுட்டுக் கொன்ற இராணுவ வீரர் தன்னை தானே சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்லாவரம் ராணுவ குடியிருப்பில் பிரவீன்குமார் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் இவர் கீழ் பணியாற்றுபவர்கள் ஜக்ஸிர். இவர் சரியாக பணிக்கு வரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இவர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு தகவல் வெளியாகியது.இது தொடர்பாக ஜக்ஸிர்_ருக்கும் , பிரவீன்குமாருக்கும்  அடிக்கடி வாக்கு வாதம் ஏற்படும்.அதே போல நேற்று நள்ளிரவிலும் ராணுவ முகாமில் இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பதாக சொல்லப்படுகின்றது. இதனால் […]

Categories

Tech |