இரு குடும்பத்தினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ராணுவ வீரர் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி பாளையம் கிராமத்தில் முருகராஜ் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த மார்ச் மாதம் அரசூர் கிராமத்தில் வசிக்கும் புவனா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் புவனா அடிக்கடி தனது மாமா சத்யாவுடன் செல்போனில் பேசியதால் கோபமடைந்த முருகராஜ் அவரை கண்டித்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அறிந்ததும் […]
