Categories
உலக செய்திகள்

கட்டளைகளை மீறிவிட்டனர்… இரு நாட்டு எல்லையில் பரபரப்பு… அடைக்கலம் தேடிய காவல்துறையினர்…!!

மியான்மரில் இருந்து காவல்துறையினர் இந்தியாவின் எல்லைக்குள் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மியான்மரில் ராணுவ புரட்சி ஏற்பட்டது. மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அந்நாட்டு ராணுவத்தால் கவிழ்க்கப்பட்டது.இந்த தாக்குதலை கண்டித்து அந்த நாட்டு மக்கள் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களின் தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அந்நாட்டு காவல்துறையினர்  3 பேர் இந்திய மாநிலமான மிசோரமில் எல்லையை தாண்டி வந்துள்ளனர். இதனை அறிந்த மாநில காவல்துறையினர் அவர்களை இரு நாட்டு எல்லையில் இருந்து சற்று […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

துணை ராணுவத்தினர் வருகை…. இனி தப்பிக்கவே முடியாது…. சூடு பிடிக்கும் தேர்தல் களம்…!!

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவத்தினர் 94 பேர் சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு ரயில் மூலம் வந்துள்ளனர். தேர்தல் ஆணையம் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெறும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்து எம்.எல்.ஏ-க்கள் அலுவலகங்கள் மூடப்பட்டதோடு, அங்கு சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த கட்சி விளம்பரங்கள் மற்றும் போஸ்டர்கள் அகற்றப்பட்டுள்ளன. மேலும் 30 பறக்கும் படை அமைக்கப்பட்டு அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணமோ அல்லது […]

Categories
தேசிய செய்திகள்

ஒருவழியா பிரச்சனையை முடிச்சாச்சு… எல்லையிலிருந்து விலகும் இரு நாட்டு படைகள்…. திரும்பும் அமைதி சூழல்…!!

லடாக் எல்லையில் இந்திய சீன படைகள் விலகும் நடவடிக்கை தொடங்கியுள்ளதால் படிப்படியாக அப்பகுதியில் அமைதி நிலவும் சூழல் உருவாகியுள்ளது. இந்தியாவில் உள்ள லடாக் எல்லையில் நீண்ட காலமாக பாங்கோங் ஏரி பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயற்சி செய்ததால் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு விட்டது. இந்த மோதலால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்துவிட்டனர். மேலும் லடாக் பகுதியில் சீன ராணுவம் ஏராளமான வீரர்களை குளித்ததால் எல்லையில் […]

Categories
தேசிய செய்திகள்

இதெல்லாம் ரொம்ப குறைஞ்சிட்டு…. கட்டுப்படுத்திய ராணுவ படை… மத்திய அரசு தகவல்…!!

2020 ஆம் ஆண்டில் ஊடுருவல் முயற்சிகள், பயங்கரவாத வன்முறைகள் மிகவும் குறைந்து விட்டதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுடெல்லியில் நடைபெற்ற மாநிலங்களவையில் உள்துறை இணை மந்திரி கிஷன் ரெட்டி கூறும்போது, கடந்த 2019 ஆம் ஆண்டு எல்லையில் பாகிஸ்தான் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் 127 பேர் காயமடைந்தனர் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து 71 பேர் 2020ஆம் ஆண்டில் நடந்த தாக்குதலால் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதோடு 2019 ஆம் ஆண்டில் 216 ஊடுருவல் முயற்சிகளும், 2020ஆம் ஆண்டில் […]

Categories

Tech |