Categories
அரியலூர் மாநில செய்திகள்

“புதிய பாதிப்பு-19” ஆரஞ்சிலிருந்து சிவப்பு….. அரியலூரில் பரபரப்பு….!!

அரியலூரில் புதியதாக 19 பேருக்கு கொரோனோ பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அம்மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்திலிருந்து சிவப்பு மண்டலமாக மாற்றப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு மாவட்டத்திலிருந்து சொந்த ஊரான அரியலூர் மாவட்டத்திற்கு திரும்பிய 19 நபர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில் கொரோனாவால்  பாதிக்கப்பட்ட பகுதிகளை சிகப்பு, ஆரஞ்சு, பச்சை என மூன்று மண்டலங்களாக பிரிக்க மத்திய அரசு அறிவுறுத்தியது.  அதன்படி, கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டமாக ஆரஞ்சு மண்டலத்தில் இடம் பெற்றிருந்த அரியலூரில், தற்போது புதியதாக 19 […]

Categories
அரியலூர் மாநில செய்திகள்

5 ஆண்டு சேமிப்பு….. 1000 பேருக்கு சூப்…. வறுமையில் வாடும் சிறுமிக்கு குவியும் பாராட்டு….!!

அரியலூர் மாவட்டத்தில் ஐந்து ஆண்டுகளாக சேமித்து வைத்த பணத்தில் தனது கிராம மக்களுக்கு சூப் போட்டு தருவதற்காக பயன்படுத்திய மாணவிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. அரியலூர் மாவட்டம் திருமானூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியையடுத்த குத்தாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அபி. பதினொரு வயதாகும் இவர், அதே பகுதியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.  இவர் பள்ளியில் பல போட்டிகளில் கலந்து அவ்வப்போது பரிசுகளும் பெற்றவர். இவருக்கு சமூக அக்கறையும் அதிகம் உண்டு. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“யாருக்கும் தெரியாமல் திருமணம்” 3 ஆண்டுகள் கடந்து….. கர்ப்பமானவுடன் வீட்டிற்கு தகவல்….!!

அரியலூர் அருகே திருமணமாகாத இளம் பெண் கர்ப்பமான நிலையில் அவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே திருமணம் செய்துகொண்டு அலைபாயுதே பட பாணியில் வாழ்ந்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது .  அரியலூர் மாவட்டம் காரைகுறிச்சி பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி சிவரஞ்சனி திடீரென காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் புகார் அளித்ததன் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மதன் சுதாகர் சிங் என்பவரை சிவரஞ்சனி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து […]

Categories
அரியலூர் மாநில செய்திகள்

247 பேர் வருகை…. தீவிர கண்காணிப்பில் 32 பேர்…. அரியலூர் கலெக்டர் தகவல்…!!

வெளிநாடுகளிலிருந்து வந்த 247 பேரில் 32 நபர்களை  தீவிரமாக கண்காணித்து வருவதாக அரியலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டத்தில் கரும்பு வெட்டும் பணிக்காக மராட்டிய மாநிலங்களில் இருந்து 67 பேர் அரியலூர் மாவட்டத்திற்கு வந்திருந்தனர். அவர்களிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்கையில் 8 பேருக்கு சாதாரண காய்ச்சலும், மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரியவந்து உள்ளது. இருப்பினும், சாதாரண காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பணி நிமித்தம் காரணமாக வெளிநாடுகளுக்குச் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பூட்டை உடைத்து….. தொடர் திருட்டு….. 45பவுன் பறிமுதல்….. 2 பேர் கைது….!!

அரியலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு திருடர்களை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை அடுத்த விருதாச்சலம் சாலையில் அமைந்துள்ள பெட்ரோல் பங்க் அருகே காவல் நிலைய அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த இரண்டு பேரை மடக்கி பிடித்து விசாரித்ததில், முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் அவர்களை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

VCK சுவரொட்டிக்கு…. மர்மநபர்கள் அவமரியாதை….. கைது செய்ய கோரி….. ஊர்மக்கள் சாலை மறியல்…!!

அரியலூரில் விடுதலை சிறுத்தை கட்சியின் சுவரொட்டியை அவமரியாதை செய்த மர்ம நபர்களை உடனடியாக கைது செய்யக்கோரி ஊர் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம் த.பழூர்  பகுதியில் நேற்றைய தினம் ஒட்டப்பட்டிருந்த விடுதலைகள் சிறுத்தை கட்சியின் சுவரொட்டியை மர்மநபர்கள் நள்ளிரவில் அவமரியாதை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளனர். இதனை காலையில் பார்த்த கட்சியை சேர்ந்த சிலர் ஆத்திரமடைந்து கட்சி ஆட்கள் மற்றும் ஊர் மக்களை திரட்டி திடீரென ஜெயங்கொண்டம்-அணைக்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது சுவரொட்டியை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சாலை முழுவதும் மரங்கள்….. அப்பப்போ விபத்து…. காயம்….. சீர் செய்யும் பணி தீவிரம்….!!

அரியலூர் அருகே சாலையோர மரங்களில் நிறம் பூசும் பணிகள் நடைபெற்றன. அரியலூர் மாவட்டம் திருமானூர் தாலுகாவுக்கு உட்பட்ட சாலை ஓரங்களில் பனை மரம், புளிய மரம் உள்ளிட்ட ஏராளமான மரங்கள் வளர்ந்து நிற்கின்றன.  அப்பகுதி வழியாக சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அப்பகுதியில் உள்ள மரங்களின் மீது அவ்வப்போது மோதி சிறு சிறு காயங்களுடன் தப்பி விடுகின்றனர். தற்போது முற்றிலுமாக இதுபோன்ற விபத்துக்களை தடுக்க அரசுப் பொறியாளர் ராமச்சந்திரன் என்பவரது தலைமையில் சாலையோரங்களில் உள்ள மரங்களில் கருப்பு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள் விளையாட்டு

முதலமைச்சர் கோப்பை: ஆன்லைன் விண்ணப்பங்களால் விளையாட்டு வீரர்கள் தவிப்பு..!

முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க இந்த ஆண்டு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய நிலை இருந்ததால், விளையாட்டுப் போட்டிகளில் குறைந்த அளவிலேயே வீரர்கள் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் நோக்கில் அனைத்து மாவட்டங்களிலும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடக்கின்றன. இதன் ஒரு பகுதியாக அரியலூரில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதில் 25 வயதுக்குட்பட்ட அனைவரும் கலந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மோடியின் வளர்ச்சி திட்டம்….. இல்லாதவர்களுக்கு புதிய வீடு….. அரியலூரில் COMING SOON….. கலெக்டர் பேட்டி….!!

அரியலூர் அருகே பாரத பிரதமர் மோடியின் வீடு கட்டும் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை அம்மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார். அரியலூர் மாவட்டம் செந்துறை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 1356 வீடுகள் செந்துறை ஊராட்சி உட்பட்ட பகுதிகளில் கட்டுவதற்கு நிதி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

4 குழந்தைகளின் தந்தை….. மர்ம சாவு….. கொலையா..? தற்கொலையா..? உறவினர்கள் சாலை மறியல்…!!

அரியலூரில் மர்மமான முறையில் நபர் ஒருவர் இறந்ததையடுத்து முறையான விசாரணை நடத்தக்கோரி உறவினர்கள்  சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியையடுத்த கூவத்தூர் கிராமம் மடத்தூர் தெருவில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் மோசமான துர்நாற்றம் வீசியதையடுத்து கிணற்றின் அருகில் கூட செல்லாத பொதுமக்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் கிணற்றை பார்வையிட்ட போது அதில்  அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று மிதந்து கொண்டிருந்தது. […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

‘ஏனா உசுரு முக்கியம்’ ஊரே ஒன்றுகூடி நிறைவேற்றிய தீர்மானம் ….!!

தாமரைக்குளம் ஊராட்சியினர் ஒன்று கூடி அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள 21 ஊராட்சிகளிலும் தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த அந்தந்த ஊராட்சித் தலைவர்களிடம் காவல் துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் கேட்டுக்கொண்டார். அதன்படி தாமரைக்குளம் ஊராட்சியில் வசிக்கும் மக்கள் அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர். இந்த நிகழ்விற்கு திருச்சி சரக காவல் துறைத் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். அப்போது பேசிய அவர், “ஒட்டுமொத்த […]

Categories
அரசியல் அரியலூர் மாநில செய்திகள்

“TNPSC” பண இருக்க போய்தான பண்ணாங்க…. முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் சொத்துகள் பறிமுதல்….!!

tnpsc முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் சொத்துக்களை பறிமுதல்  செய்ய வேண்டுமென்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், தமிழக அரசு ஐந்து எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வைப்பதை தவிர்க்க வேண்டும். இது குலக்கல்விக்கு வழிவகுப்பதாக தெரிகிறது. இதனை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மழை…. வெயிலில்…. கேட்பாரற்று கிடக்கும் சிவலிங்கம்…. சீரமைக்க பக்தர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை…!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே திறந்தவெளியில் பராமரிப்பு இல்லாமல் இருந்த சோழர் கால சிவலிங்கம் பொதுமக்கள் வழிபாட்டிற்கு வைக்க வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரியலூர் மாவட்டம் அருகே விக்கிரவாண்டி தஞ்சாவூர் நான்கு வழி சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது. சாலை அகலப்படுத்தும் பணியின்போது குளக்கரையில் ஒருபுறமாக சிவலிங்கம் ஒன்று கிடந்துள்ளது. இந்த சிவலிங்கம் மழையில் நனைந்தபடி கேட்பாரற்று சாலையின் ஓரம் கிடந்துள்ளது. இது மனதிற்கு வேதனை அளிப்பதாக தெரிவித்த பக்தர்கள், இந்த இடத்தை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தாய்..தந்தை…பாட்டி… எல்லாரும் போய்ட்டாங்க….. நானும் போறேன்…. ஏரியில் மூழ்கி வாலிபர் மரணம்….!!

அரியலூரில் தாய், தந்தை, பாட்டி என அனைத்து சொந்தத்தையும் இழந்து மனநிலை பாதிக்கப்பட்ட வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியை அடுத்த நின்றியூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா. இவரது வயது 30. இவரது தாய் தந்தை இவரும் சிவாவின்  சிறுவயதிலேயே இறந்து விட இவரது பாட்டி தான் இவரை இத்தனை காலமும் வளர்த்து வந்துள்ளார். தாய் தந்தை இல்லாத குறையை தீர்க்கும் அளவிற்கு அன்பையும் பாசத்தையும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வேட்பாளரின் பெயர் பட்டியலிலிருந்து நீக்கம்: வாக்கு எண்ணிக்கையில் குழப்பம்..!!

ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட ராமன் என்பவரது மனு ஏற்கப்பட்ட பின்னர் அவர் பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகக் கூறி பதிவான வாக்குகள் எண்ணப்படாதது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் இரு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டு பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, தேர்வுசெய்யப்பட்டவர்கள் நாளை மறுநாள் பதவியேற்க உள்ளனர். இந்நிலையில் அரியலூர் மாவட்டம் தா. பழூர் ஒன்றியத்திற்குள்பட்ட ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் உள்ள முதலாவது வார்டுக்கு மட்டும் வாக்கு எண்ணிக்கை நடைபெறவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது. […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

2 இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதல்…… நிதானமாக சென்ற வாலிபர் மரணம்…. அரியலூரில் சோகம்…!!

அரியலூரில் 2 இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி கொண்டதில் ஒரு வாலிபர் உயிரிழக்க 2 பேர் படுகாயம்  அடைந்தனர்.  அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை அடுத்த கொல்லாபுரம்  கிராமத்தில் வசித்து வருபவர் பாரதிராஜா. இவரது தந்தை கொளஞ்சிநாதன் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். பாரதிராஜா ஐடிஐ படித்து முடித்துவிட்டு அதே பகுதியில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்து பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று இரவு பணிக்கு சென்று வீடு திரும்பிய பாரதிராஜா தனது மோட்டார் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இந்த வேலைக்கு மனிதர்களை பயன்படுத்தாதீங்க….. மீறினால் 5 லட்சம் அபராதம்…. 5 ஆண்டு சிறை தண்டனை…!!

மனித கழிவுகளை  அகற்ற மனிதர்களை பயன்படுத்தினால் 5 ஆண்டு சிறை தண்டனையுடன் 5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என ஜெயங்கொண்டம் நகராட்சி  ஆணையர் தெரிவித்துள்ளார்.   அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தில் மனிதக்கழிவுகளை மனிதனே அகற்ற தடை சட்டம் 2013 குறித்து நகராட்சி ஆணையர் அறச்செல்வி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சுகாதாரத் துறை அலுவலர்கள், தனியார் கழிவுநீர் சுத்திகரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் சில விதிமுறைகள் குறித்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து சினிமா காமெடி நடிகர்கள் பரப்புரை..!!

அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து சினிமா காமெடி நடிகர்கள் பரப்புரையில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம் பொய்யாதநல்லூர் கிராமம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து சினிமா காமெடி நடிகர்கள் விஜய் கணேஷ், சித்திரகுப்தன், கிளிமூக்கு ராஜேந்திரன் ஆகியோர் பரப்புரையில் ஈடுபட்டனர். அப்போது பேசிய காமெடி நடிகர் கிளிமூக்கு ராஜேந்திரன், ‘நாங்கள் எல்லாம் தற்போது உங்களிடம் உள்ளாட்சித் தேர்தலுக்கு வாக்கு சேகரிப்பதற்காக வந்துள்ளோம். நீங்கள் தவறான ஆட்களுக்கு ஓட்டுப் போட்டால் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“கோர விபத்து” கார் மீது ஏறிய லாரி…… 80 வயது முதியவர் உட்பட 2 பேர் பலி…… லாரி டிரைவருக்கு போலீஸ் வலைவீச்சு….!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் கார் மீது லாரி ஏறியதில் முதியவர் உட்பட இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம். இவரது வயது எண்பது. இவரும் பெரம்பலூரை சேர்ந்த ராஜராஜன் என்ற இளைஞரும் விருத்தாச்சலம் பகுதியில் இருந்து கும்பகோணம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். காரை ராஜராஜன் ஓட்டி வந்தார். இதையடுத்து அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை அடுத்த நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

உடல் முழுவதும் காயம்…… பஸ் நிலையத்தில் தனிமை….. 8 பிள்ளைகள் இருந்தும் ஆனதையான மூதாட்டி….!!

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதி அருகே எட்டு பிள்ளைகள் பெற்ற மூதாட்டி ஒருவர் பஸ்நிலையத்தில் அனாதையாக விடப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவரது மனைவி சுலோச்சனா. 90 வயதாகும் இவருக்கு ஐந்து மகன்கள் மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கஜேந்திரன், ரங்கராஜன், மனோகரன் ஆகிய 3 மகன்கள் திருப்பூரிலும் இளங்கோவன், வீரராகவன் ஆகிய இரண்டு மகன்கள் கவுரபாளையத்திலும்  கூலி வேலை செய்து வருகின்றனர். அவரது மூன்று […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : நிரம்பிடுச்சு …. 12 மாவட்டம் உஷார் …. மேட்டூர் அணை நிரம்பியது …!!

தொடர் மழையால் இந்தாண்டில் 2 மாதங்களில் 3வது முறையாக மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியை எட்டியது. கடந்த 17_ஆம் தேதி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகின்றது. அதே போல காவேரி நீர் பிடிப்பு பகுதியிலும் மழை வெளுத்து வருகின்றது. தொடர்ந்து கொட்டிய கனமழையால் மளமளவென மேட்டூர் அணை நீர் மட்டம் உயர்ந்தது. இதை தொடர்ந்து இந்த ஆண்டில் 3வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.மேட்டூர் அணையின் நீர் மட்டம் கடந்த 86 […]

Categories
மாநில செய்திகள்

நிரம்பிய மேட்டுர் அணை…. ”12 மாவட்டம் உஷார்” வெள்ள அபாய எச்சரிக்கை….!!

மூன்றாவது முறையாக மேட்டூர் அணை முழு நீர்மட்ட அளவை எட்டவுள்ள நிலையில், உபரி நீர் திறக்கப்படவுள்ளதால் காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாக மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 20 ஆயிரம் கனஅடியிலிருந்து படிப்படியாக குறைக்கப்பட்டு இன்று 350 கனஅடியாக திறக்கப்பட்டது.காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான கர்நாடக மாநிலத்தில் மழை பெய்துவருவதால், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்தது. இந்நிலையில், இன்று மாலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118 […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பெட்ரோல் டேங்கில் மோதிய பைக்…. பற்றி எரிந்த வேன்…. 1 நபர் மரணம்… 15 பேர் படுகாயம்…!!

அரியலூர் to தஞ்சை நெடுஞ்சாலையில் கீழப்பலூர் அருகே வேன் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் பெரம்பலூரை சேர்ந்த சகோதரர்கள் 2 பேர் உயிரிழந்துள்ளனர். பெரம்பலூரில் வசித்து வரும் பயாஸ் என்பவரது தந்தை குவைத்  நாட்டில் வேலை புரிந்து வருகிறார். இவரது மகன்கள் பயாஸ் மற்றும் ஜமீல் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் அவரது தந்தையின் நண்பர் தஞ்சாவூர் விடுமுறைக்கு வந்திருந்த நிலையில் அவரை சந்தித்து சில பொருட்களைக் கொடுத்து அனுப்புவதற்காக இருசக்கர வாகனத்தில் அரியலூர் டு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“கலவரத்தை தூண்டும் டிக் டாக் “இளைஞர் கைது..!!

அரியலூரில் இரு தரப்பினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் டிக் டாக் வீடியோ வெளியிட்ட  இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். இணையதள சேவையில் வளர்ச்சி மாற்றம் ஏற்பட ஏற்பட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் சேர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. அதிலும் குறிப்பாக   சிறுவர்  முதல் பெரியவர்   வரை அனைவராலும் பயன்படுத்தப்படும் பொழுது போக்கு செயலி டிக் டாக் இதில் விளையாட்டாக வீடியோவை பதிவு செய்வது சில நேரங்களில் ஆபத்தான விளைவை ஏற்படுத்தி விடுகிறது. இந்நிலையில் அரியலூர் மாவட்டம் முதுகுளத்தூரில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பணியின் போது உயிரிழந்த காவலர்களின் குடும்பத்திற்கு கருணை பணி நியமன ஆணை…!!

அரியலூரில் பணியில் இருந்த போது உயிரிழந்த 4 காவலர்களின் குடும்பங்களுக்கு கருணை அடிப்படையில்பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் பணியில் இருந்த போது உயிரிழந்த போலீஸாரின் குடும்ப வாரிசுதாரர்களுக்கு கருணை வேலைக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இந்த பனி நியமன ஆணையை சம்மந்தப்பட்ட வாரிசுதாரர்களுக்கு அம்மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி  வழங்கினார். அதில்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் பங்கேற்றார். நான்கு வாரிசுதாரர்கள் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இந்த பணிநியமன ஆணை , பணியின் போது இறந்த போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஜெயபாலின் மகன் […]

Categories
மாநில செய்திகள்

“திமுக முன்னாள் MP சிவ சுப்பிரமணியன் மரணம்” அதிர்ச்சியில் திமுகவினர்..!!

திமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் சிவசுப்பிரமணியன் உடல்நலக்குறைவால் காலமானார். மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு மிகவும் நெருங்கிய நண்பர் சிவ சுப்பிரமணியன். இவர்  1989-ம் ஆண்டு ஆண்டி மடம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்ட மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். மேலும் 1998- 2004-ல் திமுக மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். இவர் தற்போது திமுவில் சட்ட திருத்தக் குழு உறுப்பினராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில் நீண்ட நாட்களாக உடல் நல குறைவால் அவதிப்பட்டு வந்த அரியலூர் திமுக மாநிலங்களவை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் வேன் மற்றும் கார் நேருக்கு நேர் மோதல்”விபத்தில் 3 பேர் பலி,17 பேர் படுகாயம்!!..

அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் வேன் மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய சம்பவம் ,அப்பகுதியில் இருந்தவர்களின் மனதை பதற வைத்துள்ளது. நாகை மாவட்டம் பகுதியை சேர்ந்தவர் நித்தியானந்தம் இவர் கும்பகோணம் அருகே உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இன்ஜினியரிங் படித்து வருகிறார் நித்தியானந்தமும் அவரது நண்பர்களும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கோவில் ஒன்றில் தரிசனம் செய்வதற்காக வந்திருந்தனர் இந்நிலையில் தரிசனத்தை முடித்துவிட்டு மீண்டும் தனது சொந்த ஊருக்கு காரில் சென்று கொண்டிருந்தனர் அப்போது அதிகாலை 7 […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“வாட்ஸ்-அப்பில் அவதூறு” அரியலூரில் இளைஞர் கைது…!!

பொன்பரப்பியில் வாட்ஸ்-அப்பில் அவதூறு கருத்துக்களை பரப்பிய வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளது. அரியலூர் மாவட்டத்தின் ஜெயங்கொண்டன் பகுதியை அடுத்துள்ள பொன்பரப்பியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருதரப்பினரிடையே மோதல் உருவாக்கிகலவரம் ஏற்பட்டது. இதையடுத்து சமூக வலைதளங்களில் ஜாதி கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்கள் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி மற்றும் மாவட்ட SP  சீனிவாசன் ஆகியோர் எச்சரித்திருந்தனர். இந்நிலையில் ஜெயங்கொண்டம் அடுத்துள்ள தா.பழூர் ஒன்றியத்திற்குட்பட்ட உதயநத்தம் கிராமத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரின் மகன் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“புனித அந்தோனியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி “ஆர்வத்துடன் கலந்து கொண்ட பொதுமக்கள் !!!…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் நடைபெற்ற  ஜல்லிகட்டு போட்டியை அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் கண்டுகளித்தனர். அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியை அடுத்த  பூவாய்குளம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடைபெற்றது .போட்டி நடைபெறும் முன்  புனித அந்தோணியார் தேவாலயத்தில்  காளைகளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின் சீர்வரிசை தட்டுகளுடன் காளைகளை அழைத்து சென்று  சென்று, அங்கு வித்தியாசமான முறையில்  அமைக்கப்பட்ட வாடிவாசலில் இருந்து  காளைகள்  அவிழ்த்துவிடப்பட்டன. சீறிப் பாய்நது  செல்லும்  காளைகளை    வீரர்கள் அடக்கிப் பிடிக்கும் காட்சியை  காண சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான  மக்கள் […]

Categories
Uncategorized

“புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ,புதியதாக உருவாக்கப்பட்ட 5 பேரிடர் மீட்பு குழு “அரியலூர் கலெக்டர் அதிரடி உத்தரவு !!…

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5 பேரிடர் மீட்பு குழு உருவாக்கப்பட்டு பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளார். வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் தமிழகத்தில் இடியுடன் கூடிய பலத்த மழை பொழிவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தமிழக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் உருவாகியுள்ள இந்த புயலுக்கு பாணி என்று பெயரிட்டுள்ளனர். மேலும் புயலானது வருகின்ற 30 ஆம் தேதி தமிழகத்தின் தென் கிழக்கு பகுதியில் உள்ள மாவட்டங்களையொட்டி  கரையை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“கேந்தி பூக்கள் உற்பத்தியில் பட்டதாரி இளைஞர்கள் “அரியலூர் இளைஞர்கள் புதியமுயற்சி !!!…

ஜெயங்கொண்டம் அருகே கேந்தி பூக்கள் உற்பத்தியில் பட்டதாரி இளைஞர்கள் ஆர்வத்துடன் ஈடுபடுவது  ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் அடுத்த சிலால் கிராமத்தில், கல்லூரி படிப்பை முடித்து பட்டம் பெற்ற  இளைஞர்கள் வேலைக்கு செல்லாமல் புதியமுயற்சியாக விவசாயம் செய்ய தொடங்கியுள்ளனர். மேலும் தமிழகத்தில்  திருமணம் மற்றும் பிற சுப நிகழ்ச்சிகளுக்கும் மாலை கட்ட அலங்காரம் செய்ய பயன்படும் கேந்திப்பூக்களை அதிகமாக  பயிரிட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் தமிழகமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பதால் கேந்திப்பூக்கள் உற்பத்தியில்  ஈடுபடுவதாக கூறுனர் .மேலும் கேந்தி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“பொன்பரப்பி சம்பவத்தை கண்டித்து அரியலூரில் ஆர்ப்பாட்டம் “காங்கிரஸ் கட்சி திடீர் முடிவு !!…

பொன்பரப்பியில் நடைபெற்ற வன்முறை தாக்குதலை கண்டித்து அரியலூரில் ஆர்ப்பாட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது  பொன்பரப்பியில் நடைபெற்ற சம்பவத்தை கண்டித்து அரியலூரில் நாளை காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக காங்கிரஸ் SC துறை தலைவர் செல்வபெருந்தகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது,   தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த சில மணிநேரங்களில் பொன்பரப்பி கிராமத்தில் திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டு  தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகள் சூறையாடப்பட்டன.இந்த தாக்குதலில் பலரும் காயம் […]

Categories

Tech |