சரக்கு ஆட்டோ இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள விக்கிரமங்கலம் கிராமத்தில் வசித்து வந்தவர் கோவிந்தராஜ். இவரும் அதே பகுதியில் வசிக்கும் மரியதாஸ் என்பவரும் பெண் பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சுத்தமல்லி வரை சென்று பின்னர் அங்கிருந்து வீடு திரும்பும்போது துனிச்சிக்குட்டை ஏரிக்கு அருகே வந்து கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த சரக்கு ஆட்டோ மீது இருசக்கர வாகனம் மோதியுள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த […]
