Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கர்ப்பமான 17 வயது சிறுமி…. கணவர் போக்சோவில் கைது…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 12-ஆம் வகுப்பு மாணவியை காதலித்து திருமணம் செய்துள்ளார். தற்போது அந்த மாணவி 4 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்நிலையில் மாணவி பரிசோதனை செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு மாணவிக்கு 17 வயதுதான் ஆகிறது என்பதை அறிந்த மருத்துவர்கள் குழந்தைகள் பாதுகாப்பு நன்னடத்தை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. தம்பதியினர் உள்பட 4 பேர் கைது…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த தம்பதியினர் உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 4 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் துரை, அவரது மனைவி கலா, குமார் மற்றும் கலியமூர்த்தி என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் சட்டவிரோதமாக அப்பகுதியில் மது விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

உறவினரை பார்க்க சென்ற தம்பதியினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள செங்குந்தபுரம் கிராமத்தில் சுரேஷ்-கவிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தம்பதியினர் வீட்டை பூட்டிவிட்டு உறவினரை பார்ப்பதற்காக வெளியே சென்றுள்ளனர். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு தம்பதியினர் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 20 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 5 […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நிலைத்தடுமாறி கீழே விழுந்த பெண்…. கணவர் கண்முன்னேயே நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள பெரிய கிருஷ்ணாபுரம் கிராமத்தில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தம்பதியினர் இருவரும் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று கொண்டிருந்தனர். இவர்கள் சின்னவளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ராஜேஸ்வரி மோட்டார் சைக்கிளில் இருந்த நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டார். இதனால் படுகாயம் அடைந்த ராஜேஸ்வரியை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கை கழுவிய ஹோட்டல் ஊழியர்…. திடீரென நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

மின்சாரம் பாய்ந்து ஹோட்டல் ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள வடுகபாளையம் பகுதியில் ராமச்சந்திரன்-மல்லிகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தண்டபாணி, ரவி என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் தண்டபாணி ஜெயங்கொண்டத்தில் இருக்கும் ஒரு ஹோட்டலில் தங்கி ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து வேலை முடிந்து ஹோட்டலின் மேல் மாடியில் இருக்கும் அறைக்கு சென்ற தண்டபாணி சாப்பிட்டு விட்டு தண்ணீர் பாட்டிலில் இருந்து தண்ணீர் ஊற்றி கை கழுவியுள்ளார். அப்போது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் தாஸ் என்பது தெரியவந்துள்ளது. இந்த வாலிபர் சட்டவிரோதமாக அப்பகுதியில் மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனையடுத்து காவல்துறையினர் தாஸை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

உறவினரை பார்க்க சென்ற தம்பதியினர்…. வீட்டில் நடந்த சம்பவம்…. போலீஸ் வலைவீச்சு…!!

வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள செங்குந்தபுரம் கிராமத்தில் கௌதம்-லதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தம்பதியினர் வீட்டை பூட்டிவிட்டு உறவினரை பார்ப்பதற்காக வெளியே சென்றுள்ளனர். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு தம்பதியினர் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 20 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 5 […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

செல்போனில் பேசிக்கொண்டிருந்த வாலிபர்…. மர்ம நபர்கள் செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

வாலிபரிடம் இருந்து செல்போனை பறித்து சென்ற குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள பாப்பாகுடி பகுதியில் ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் செல்போனில் பேசிக் கொண்டே தனது மோட்டார் சைக்கிளில் வாழகுட்டை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆனந்தை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்ற வாலிபர்கள் அவரது செல்போனை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்து ஆனந்த் படுகாயமடைந்தார். இதனை பார்த்ததும் பொதுமக்கள் ஆனந்தை மீட்டு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

உறவினருடன் சென்ற தம்பதியினர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள பெரிய கிருஷ்ணாபுரம் கிராமத்தில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தம்பதியினர் இருவரும் உறவினரான சந்தோஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் சின்னவளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ராஜலட்சுமி மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டார். இதனால் படுகாயமடைந்த ராஜலட்சுமியை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மகனை பார்ப்பதற்காக சென்ற தம்பதியினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் தங்கவேல்-சகுந்தலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தங்கவேலும், சகுந்தலாவும் சென்னையில் வேலை பார்க்கும் மகனை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றனர். இதனையடுத்து திரும்பிவந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு தம்பதியினர் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 10 ஆயிரம் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மெழுகுவர்த்தி ஏற்றி வைத்த பெண்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மெழுகுவர்த்தியிலிருந்து உடையில் தீப்பற்றி எரிந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் கிராமத்தில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு பாக்யராஜ், சபரிநாதன் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இரவு நேரத்தில் ராஜேஸ்வரி தனது வீட்டில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ராஜேஸ்வரியின் உடை மெழுகுவர்த்தி மீது பட்டு தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. சிறிது நேரத்திற்குள் உடை முழுவதும் தீப்பற்றி ராஜேஸ்வரி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ரசாயன பொடி தூவிய வாலிபர்கள்…. பெண்களுக்கு நடந்த கொடுமை…. போலீஸ் நடவடிக்கை…!!

ரசாயன பொடி தூவி பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள இரும்புலிக்குறிச்சி, பரணம் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த ஒரு வாரமாக மர்மநபர்கள் ரசாயனப் பொடி தூவி பெண்களிடமிருந்து தங்க சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லாவின் உத்தரவின்படி காவல்துறையினர் ரசாயன பொடி தூவி வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இதனை அடுத்து சம்பவம் நடந்த இடங்களில் பொருத்தப்பட்டுள்ள […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

உருட்டுக்கட்டையால் தாக்கப்பட்ட பெண்…. தந்தை-மகன் கைது…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

பெண்ணை தாக்கிய குற்றத்திற்காக தந்தை மற்றும் மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள வங்குடி கிராமத்தில் பெருமாள் ராணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ராணிக்கும், அதே பகுதியில் வசிக்கும் செல்வதுரை என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. சம்பவம் நடைபெற்ற அன்று செல்வதுரை தனது மகனான மகாதேவன் என்பவருடன் ராணியின் வீட்டிற்கு சென்று அவரை உருட்டுக்கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து ராணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற தம்பதியினர்…. சக்கரத்தில் சிக்கி பலியான பெண்…. அரியலூரில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள ஆண்டிமடம் பகுதியில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரஞ்சிதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் உறவினரை பார்ப்பதற்காக சென்றுள்ளனர். இவர்கள் ஜெயம்கொண்டம்-விருத்தாசலம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது கரும்பு லோடு ஏற்றி சென்ற டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி ரஞ்சிதா சம்பவ […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“உங்களது சேலை வண்டியில் மாட்டியுள்ளது” வாலிபர்கள் செய்த செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் பகுதியில் பழனியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ஜவுளி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் பழனியம்மாள் தனது ஸ்கூட்டரில் சொந்த ஊர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது பழனியம்மாளை பின்தொடர்ந்து சென்ற 2 வாலிபர்கள் உங்களது சேலை வண்டியில் மாட்டியுள்ளது என கூறியுள்ளனர். இதனால் பழனியம்மாள் ஸ்கூட்டரை நிறுத்த முயன்ற போது வாலிபர்கள் அவரது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தண்ணீர் பிடிப்பதற்காக சென்ற மூதாட்டி…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வள்ளி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வள்ளி தண்ணீர் பிடிப்பதற்காக மோட்டார் சுவிட்சை போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட வள்ளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. பெண் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் நடவடிக்கை…!!

சாராய ஊறல் போட்ட குற்றத்திற்காக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள இலையூர் கிராமத்தில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் நாகல்குழி கிராமத்தை சேர்ந்த கார்த்திக் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் சட்ட விரோதமாக சாராயத்தை பாட்டிலில் அடைத்து கொண்டு வந்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கார்த்திக் தனது தோட்டத்தில் மணி மற்றும் செல்லம்மாள் ஆகியோருடன் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஆற்றில் மிதந்து வந்த குடம்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

மர்ம நபர்கள் கோவிலுக்குள் புகுந்து 3 உண்டியல்களை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கூத்தங்குடி கிராமத்தில் இளங்காச்சியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் பொன்னாற்று பாசன வாய்க்காலில் மிதந்து வந்த ஒரு குடத்தை பொதுமக்கள் எடுத்து பார்த்துள்ளனர். அதில் இளங்காச்சியம்மன் கோவில் உண்டியல் என்று எழுதப்பட்டிருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் நள்ளிரவு நேரத்தில் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் 3 உண்டியலை திருடி சென்றது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சொந்த ஊருக்கு சென்ற குடும்பத்தினர்…. திடீரென நடந்த விபரீதம்…. அரியலூரில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கண்டராதித்தம் கிராமத்தில் ராஜேஷ்-சூர்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கவி என்ற மகனும், சித்ரா என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜேஷ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மோட்டார் சைக்கிளில் சொந்த ஊர் நோக்கி புறப்பட்டுள்ளார். இவர்கள் கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த காரின் டயர் வெடித்து ராஜேஷின் மோட்டார் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கணவர் தான் காரணம்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

தற்கொலை செய்த பெண்ணின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள நாகல்குழி கிராமத்தில் கூலி தொழிலாளியான ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 4 வருடங்களுக்கு முன்பு ராஜ்குமாருக்கு தேவி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் தேவியின் நடத்தை மீது ராஜ்குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த தேவி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மதம் மாற சொன்னாங்களா….? மாணவியின் உடலை வாங்க மறுத்த பெற்றோர்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள வடுகபாளையம் கீழத்தெருவில் முருகானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லாவண்யா என்ற மகள் இருந்துள்ளார். இவர் தஞ்சை மாவட்டம் மைக்கேல் பட்டியில் இருக்கும் தூய இருதய மேல்நிலை பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் விடுதியின் அறைகளை சுத்தம் செய்ய சொல்லி வார்டன் வற்புறுத்தியதால் மன உளைச்சலில் இருந்த லாவண்யா கடந்த 9-ஆம் தேதி விஷம் குடித்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

துணியை காய வைத்த மூதாட்டி…. திடீரென நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் கலியபெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வேணி தனது வீட்டு மாடியில் துணியை காய வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மேலே சென்ற மின் கம்பி உரசியதால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த வேணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேணியின் சடலத்தை கைப்பற்றி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

விபத்தில் படுகாயமடைந்த 3 பேர்…. விசாரணைக்கு பயந்து வாலிபர் செய்த செயல்…. அரியலூரில் பரபரப்பு…!!

போலீஸ் விசாரணைக்கு பயந்து வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள ஆண்டிமடம் பகுதியில் டிரைவரான புவியரசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அருள் என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அருளின் வீட்டிலிருந்த டிராக்டருக்கு பூஜை நடத்தப்பட்டது. அதன்பிறகு புவியரசு அந்த டிராக்டரை ஓட்டி சென்றுள்ளார். அவருக்கு அருகில் அருள் அமர்ந்திருந்தார். இந்நிலையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் பால் சொசைட்டிக்குள் நுழைந்துவிட்டது. இந்த விபத்தில் பால் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பண்டிகை தினத்தில் மதுகுடித்த கணவர்…. சடலமாக மீட்கப்பட்ட கர்ப்பிணி…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கல்லாத்தூர் கிராமத்தில் கூலி தொழிலாளியான அன்புமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சகுந்தலா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு வயதுடைய திஷானி என்ற பெண் குழந்தை இருக்கிறது. தற்போது சகுந்தலா 3 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான அன்புமணி பொங்கல் பண்டிகையையொட்டி மது அருந்தியுள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

முந்திரி தோப்பில் மீட்கப்பட்ட சடலம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

விவசாயி முந்திரி தோப்பில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கூவத்தூர் குடிகாடு கிராமத்தில் விவசாயியான கருணாகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் முந்திரி தோப்பில் இருக்கும் மரத்தில் கருணாகரன் சடலமாக தொங்கியுள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தோட்டத்திற்கு அழைத்து சென்ற முதியவர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருக்களப்பூர் கிராமத்தில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சண்முகம் அதே பகுதியில் வசிக்கும் 8 வயது சிறுமியை தோட்டத்திற்கு  அழைத்து சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் ஜெயம்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

புகார் அளித்தும் பயனில்லை…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

சீராக குடிநீர் வழங்க வேண்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணா நகரில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக இப்பகுதியில் குடிநீர் சீராக விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் கோபமடைந்த பொது மக்கள் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தோட்டத்தில் பதுக்கிய பொருள்…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

சாராய ஊறல் போட்ட குற்றத்திற்காக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள இலையூர் கிராமத்தில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் நாகல்குழி கிராமத்தை சேர்ந்த கொளஞ்சி என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் சட்ட விரோதமாக சாராயத்தை பாட்டிலில் அடைத்து கொண்டு வந்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கொளஞ்சி தனது தோட்டத்தில் சங்கர் மற்றும் செல்லம்மாள் ஆகியோருடன் இணைந்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக மணல் அள்ளிய குற்றத்திற்காக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள முத்துவாஞ்சேரி மருதை ஆற்றுப்படுகை பகுதியில் சிலர் சட்ட விரோதமாக மணல் அள்ளுவதாக விக்கிரமங்கலம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மருதையாற்றில் மணல் அள்ளி கொண்டிருந்தவர்களை சுற்றி வளைத்து பிடித்து விட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மணல் அள்ளியவர்கள் காசாங்கோட்டை பகுதியில் வசிக்கும் சக்திவேல், அஜித்குமார், மற்றும் பரத் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பழம் பறிப்பதற்காக சென்ற சிறுமி…. முதியவர் செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருக்களப்பூர் கிராமத்தில் இளங்கோவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் இலந்தைபழ மரம் வளர்த்து வருகிறார். இந்த மரத்தில் பழம் பறிப்பதற்காக அதே பகுதியில் வசிக்கும் சிறுவர்-சிறுமிகள் தோட்டத்துக்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் தோட்டத்திற்கு வந்த 8 வயது சிறுமியை இளங்கோவன் தனியாக அழைத்து சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் இறங்கிய பேருந்து…. பயணிகளின் நிலைமை என்ன….? அரியலூரில் பரபரப்பு…!!

பேருந்து பள்ளத்தில் இறங்கிய விபத்தில் 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள அணிகுதிச்சான் கிராமத்தில் இருந்து விருதாச்சலம் நோக்கி அரசு பேருந்து புறப்பட்டுள்ளது. இந்த பேருந்தை பிரகாஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆத்துக்குறிச்சி பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த சரக்கு லாரி பேருந்தின் மீது மோதுவது போல தாறுமாறாக வந்துள்ளது. இதனால் பிரகாஷ் பேருந்தை இடது புறமாக திருப்பியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. கணவன், மனைவி உள்பட 4 பேர் கைது…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த தம்பதியினர் உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 4 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் பாண்டிதுரை, அவரது மனைவி சத்யகலா, குமார் மற்றும் கலியமூர்த்தி என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் சட்டவிரோதமாக அப்பகுதியில் மது விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தண்ணீர் தெளித்த மூதாட்டி…. திடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் கலியபெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அம்சவள்ளி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் அம்சவள்ளி தனது வீட்டு மாடியில் புதிதாக கட்டப்பட்ட சுவற்றிற்கு தண்ணீர் தெளித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மேலே சென்ற மின் கம்பி உரசியதால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அம்சவள்ளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அம்சவள்ளியின் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மின் கம்பிகளுக்கிடையே சிக்கிய மயில்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. வனத்துறையினரின் முயற்சி…!!

மின்சாரம் பாய்ந்து மயில் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள காரைக்குறிச்சி கிராமத்தில் காமாட்சி அம்மன் கோவிலில் நஞ்சை நிலங்கள் அமைந்துள்ளது. இந்த வயல்களின் குறுக்கே மின்கம்பங்கள் நடப்பட்டு உயர் அழுத்த மின்சாரம் பாயும் மின்கம்பிகள் இணைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுமார் 20 மயில்கள் நேற்று அப்பகுதிக்கு பறந்து வந்துள்ளது. அதில் ஒரு மயில் மட்டும் மின் கம்பியின் மீது மோதியது. அப்போது மின் கம்பிகளுக்கு இடையே சிக்கி கொண்ட அந்த மயில் மின்சாரம் பாய்ந்து துடிதுடித்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

குழந்தை இல்லாத விரக்தி…. பெண் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருமானூர் பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராதிகா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிறது. ஆனாலும் இவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை. இதனை நினைத்து மன உளைச்சலில் இருந்த ராதிகா தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த ராதிகாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

காதலிப்பதாக கூறி ஏமாற்றிய வாலிபர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமியை கற்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள கோக்குடி கிராமத்தில் ஜெபஸ்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி ஜெபஸ்டியன் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் அரியலூர் அனைத்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கொலையா…? தற்கொலையா…? சடலமாக தொங்கிய உரிமையாளர்…. போலீஸ் விசாரணை…!!

ஒலிப்பெருக்கி நிலைய உரிமையாளர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள மருதூர் வடக்குப்பட்டி கிராமத்தில் அரசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் ஒலிபெருக்கி நிலையம் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சுப நிகழ்ச்சிக்கு ஒலிப்பெருக்கி கட்டிவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்த அரசுக்கும், அவரது இளைய மகனான துரைபாண்டியன், உறவினர் ராஜதுரை ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஏற்பட்ட தகராறில் அரசுவை தாக்கியுள்ளனர். மறுநாள் காலை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கிராமத்து வழக்கு மொழியில் பேசி தொந்தரவு…. அதிர்ச்சியடைந்த மாணவிகள்…. போலீஸ் வலைவீச்சு…!!

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள குறிச்சிகுளம் காலனி தெருவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 86 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில் பணிபுரியும் அறிவியல் ஆசிரியரான ராஜமாணிக்கம் என்பவர் பாலியல் தொடர்பான பாடங்களை எடுக்கும் போது கிராமத்து வழக்கு மொழியில் பேசி மாணவிகளுக்கு தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்ததும் அதிர்ச்சி அடைந்த மாணவிகளின் பெற்றோரும், பொதுமக்களும் பள்ளியில் திரண்டனர். ஏற்கனவே சில […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“என்ன விட்டு போய் 5 வருஷம் ஆச்சு” விவசாயி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள பார்ப்பனச்சேரி கவுண்டர் பண்ணை பகுதியில் விவசாயியான பூபதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நிஷாந்தினி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனையால் இருவரும் 5 ஆண்டுகளாக பிரிந்து தனியாக வாழ்ந்து வருகின்றனர். இதனையடுத்து மனைவி பிரிந்து சென்றதை நினைத்து மன உளைச்சலில் இருந்த பூபதி பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இவன் மேல தான் சந்தேகமா இருக்கு…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் ராமதாஸ் என்பது தெரியவந்துள்ளது. இந்த வாலிபர் சட்ட விரோதமாக அப்பகுதியில் மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனையடுத்து காவல்துறையினர் ராமதாசை கைது செய்துள்ளனர். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மின் கம்பத்தில் தொங்கிய எலக்ட்ரீசியன்…. சடலத்தை வைத்து போராடிய உறவினர்கள்…. அரியலூரில் பரபரப்பு…!!

மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழமாளிகை கிராமத்தில் எலக்ட்ரீசியனான ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பொன்பரப்பி ஊராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தெரு மின் விளக்குகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ரமேஷ் மீது மின்சாரம் பாய்ந்துவிட்டது. இதனால் மின்கம்பத்தில் தொங்கிய படியே ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து உறவினர்கள் ரமேஷின் சடலத்தை பொன்பரப்பி சாலையில் வைத்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நீண்ட நேரமாக நின்ற சரக்கு ஆட்டோ…. சடலமாக மீட்கப்பட்ட வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

சரக்கு ஆட்டோவில் வாலிபரின் சடலம் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள வி.கைகாட்டி மண்ணுழி சாலையில் நீண்ட நேரமாக சரக்கு ஆட்டோ ஒன்று நின்று கொண்டிருந்தது. இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஆட்டோவில் வாலிபர் ஒருவரின் சடலம் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் காவல்துறையினர் அந்த வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் இளநீர் குடித்த சிறுவன்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மர்மமான முறையில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள செந்துறை காலனி தெருவில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 16 வயதுடைய இரணியன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் இரணியன் தனது நண்பர்களுடன் சேர்ந்து காட்டுப்பகுதியில் இளநீர் பறித்து குடித்துள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு வந்த சிறுவன் தன்னை விஷ ஜந்து கடித்துவிட்டதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இரணியனை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அப்பா தொல்லை கொடுக்கிறார்…. சிறுமியின் பரபரப்பு புகார்…. ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த தந்தையை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் எனக்கும், எனது தங்கைக்கும் தந்தை பாலியல் தொந்தரவு கொடுக்கிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலனுடன் மகளுக்கு திருமணம்….. கண்டக்டர் குண்டர் சட்டத்தில் கைது…. ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

கண்டக்டரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அரியலூர் மாவட்டத்திலுள்ள ஆண்டிமடம் பகுதியில் அரசு பேருந்து கண்டக்டரான ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறிவிட்டது. இதனை அடுத்து அந்த பெண்ணின் மகளான 16 வயது சிறுமியை ராதாகிருஷ்ணன் திருமணம் செய்துள்ளார். தற்போது அந்த சிறுமி 5 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இது குறித்த புகாரின் பேரில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடிய பசுமாடுகள்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. தீயணைப்பு துறையினரின் முயற்சி…!!

கிணறு மற்றும் கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த பசு மாடுகளை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயம்கொண்டம் என்.ஏ.ஜி காலனி தெருவில் கிணறு ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் கிணற்றுக்கு அருகே மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்துவிட்டது. இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மாட்டை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள்…. கோவிலில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருக்களப்பூர் கிராமத்தில் உள்ள பெரிய ஏரி அருகில் மன்னார்சாமி கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் கோவிலுக்குள் மர்ம நபர்கள் புகுந்து விட்டனர். அதன்பிறகு மர்ம நபர்கள் கோவிலில் இருந்த சூலாயுதத்தை பிடுங்கி உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் காவல் நிலையத்தில் புகார் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கழிப்பறை வசதி வேண்டும்…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள குழுமூர் கிராமத்தில் கழிப்பறை வசதி இல்லை. இதுகுறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் சார்பில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள் குழுமூர் துங்கபுரம் சந்திப்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, கருவேல மரங்கள் சூழ்ந்த பொதுவெளியில் இயற்கை உபாதை கழித்து வந்தோம். ஆனால் அந்த நிலத்தின் உரிமையாளர் தற்போது கருவேல […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“அம்மா! எனக்கு கல்யாணம் பண்ணி வை” வாலிபர் செய்த செயல்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் பகுதியில் சேகர்-சாவித்திரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கார்த்திகேயன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு தினமும் தனது தாயிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் சாவித்திரியிடம் சாப்பாடு செய்து வைக்குமாறு கூறிவிட்டு வெளியே சென்ற கார்த்திகேயன் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கார்த்திகேயனை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். அப்போது ராஜேந்திரன் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

விளையாடி கொண்டிருந்த சிறுவன்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தண்ணீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள மீன்சுருட்டி பகுதியில் விஜய் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 6 வயதுடைய கவிராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் தனது வீட்டிற்கு பின்னால் உள்ள பாப்பாங்குளம் அருகில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி சிறுவன் குளத்திற்குள் விழுந்துவிட்டார். இதனை அடுத்து சிறுவனை தேடி பார்த்த உறவினர்கள் குளக்கரையில் தண்ணீரில் மூழ்கி கிடந்த கவிராஜை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]

Categories

Tech |