Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வலி தாங்கவே முடியல….. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள விக்கிரமங்கலம் பகுதியில் தொழிலாளியான ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட ராஜ் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது வயிற்று வலி குறையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தொழிலாளிக்கு கொலை மிரட்டல்…. தந்தை-மகன் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

தொழிலாளியிடம் தகராறு செய்த தந்தையை மற்றும் மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள தேவாமங்கலம் கிராமத்தில் தொழிலாளியான சுந்தரமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் பழனிசாமி என்பவருக்கும் இடையே இடப்பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இதுகுறித்து சுந்தரமூர்த்தி ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் பழனிச்சாமி மற்றும் அவரது மகன் செல்வக்குமார் ஆகியோர் சுந்தரமூர்த்தியை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சாக்கடையில் விழுந்த சினை மாடு…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…. குவியும் பாராட்டுகள்…!!

சாக்கடையில் விழுந்த மாட்டை பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் வேலாயுதம் நகர் 8-வது குறுக்கு தெருவில் மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது சினை மாடு ஒன்று எதிர்பாராதவிதமாக சாலையோர சாக்கடைக்குள் தவறி விழுந்துவிட்டது. இந்நிலையில் அதிக அளவில் சேறு இருந்ததால் சாக்கடையிலிருந்து மாடு வெளியே வர முடியாமல் சிரமப்பட்டுள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“என்னை வேலைக்கு கூப்பிடவில்லை” முதியவரை தாக்கிய பெயிண்டர்…. போலீஸ் நடவடிக்கை…!!

முதியவரை தாக்கிய குற்றத்திற்காக பெயிண்டரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள மீன்சுருட்டி பகுதியில் தங்கராசு என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் பெயிண்டரான முரளி என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கராசு தனது வீட்டிற்கு கடப்பாக்கல் இறக்குவதற்காக முரளியை கூப்பிட்டுள்ளார். இந்நிலையில் தங்கராசு வெளியூரில் இருந்து பெயிண்டரை வரவழைத்து தனது வீட்டில் பெயிண்ட் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் தன்னை வேலைக்கு கூப்பிடவில்லை என கோபமடைந்த முரளி தங்கராசுவின் வீட்டிற்கு சென்று அவரை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்” கண்டக்டருடன் ஏற்பட்ட தகராறு…. போலீஸ் விசாரணை…!!

கல்லூரி மாணவி மற்றும் பேருந்து கண்டக்டர் அளித்த புகாரின் அடிப்படையில் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள தேவாமங்கலம் கிராமத்தில் அரசு பேருந்து கண்டக்டரான தியாகராஜன் என்பவர் வசித்துவருகிறார். இவரது குடும்பத்திற்கும் 20 வயதுடைய கல்லூரி மாணவியின் குடும்பத்திற்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கல்லூரி முடிந்து அரசு பேருந்தில் அந்த மாணவி வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து பேருந்தில் இருந்து இறங்க சிறிது தாமதமானதால் அந்த மாணவியை தியாகராஜன் ஆபாசமாக […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வெளிநாட்டிலிருந்து வந்த கணவர்….. மனைவிக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் நடவடிக்கை…!!

மனைவியை தாக்கிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயம்கொண்டம் பகுதியில் மோகன் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ராதிகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் வெளிநாட்டில் இருந்த மோகன்ராஜ் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஊருக்கு திரும்பியுள்ளார். இதனையடுத்து மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்டதால் அடிக்கடி மோகன்ராஜுக்கும் ராதிகாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இயற்கை உபாதை கழிக்க சென்ற சிறுவர்கள்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள காணிக்கைபுரம் கிராமத்தில் டேவிட் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிஷேக் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அபிஷேக் பள்ளிக்கு சென்று மதிய இடைவேளையில் உணவு சாப்பிட்டு உள்ளான். இதனையடுத்து அபிஷேக்கும், அவனது நண்பனான மற்றொரு மாணவனும் இணைந்து இயற்கை உபாதை கழிப்பதற்காக ஏரிக்கரைக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து கால் கழுவ ஏரியில் இறங்கியபோது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மாட்டு கொட்டகையில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…. அரியலூரில் சோகம்…!!

விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள விக்கிரமங்கலம் பகுதியில் விவசாயியான கனகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட கனகராஜ் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது வயிற்று வலி குறையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த விவசாயி மாட்டு கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மன அழுத்தம் தான் காரணமா….? பெண் போலீஸ் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

பெண் போலீஸ் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கூவாகம் பகுதியில் காமராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியங்கா என்ற மனைவி உள்ளார். இவர் அரியலூர் ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பிரியங்கா உடையார்பாளையம் தெற்கு காலனி பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது பிரியங்கா குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பிரியங்காவை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்…. படுகாயமடைந்த இருவர்….. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கண்டியங்கொல்லை தெற்கு தெருவில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பரான பாண்டியராஜன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் சிவகுமாரின் மோட்டார் சைக்கிள் மீது அவ்வழியாக வேகமாக வந்த லாரி மோதிவிட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சிவக்குமார் மற்றும் பாண்டியராஜன் ஆகிய இருவரையும் அருகில் உள்ளவர்கள் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்…. மர்ம நபர்களின் செயல்….. போலீஸ் நடவடிக்கை….!!

வாலிபரிடம் இருந்து செல்போனை பறித்து சென்ற குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள பாப்பாகுடி பகுதியில் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் செல்போனில் பேசிக் கொண்டே தனது மோட்டார் சைக்கிளில் வாழகுட்டை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது ராஜை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்ற வாலிபர்கள் அவரது செல்போனை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்து ராஜ் படுகாயமடைந்தார். இதனை பார்த்ததும் பொதுமக்கள் ராஜை மீட்டு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் தமிழரசு என்பது தெரியவந்துள்ளது. இந்த வாலிபர் சட்டவிரோதமாக அப்பகுதியில் மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனையடுத்து காவல்துறையினர் தமிழரசுவை கைது செய்துள்ளனர். மேலும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட தகராறு….. சரமாரியாக தாக்கி கொண்ட நண்பர்கள்…. போலீஸ் விசாரணை…!!

நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் காவல்துறையினர் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள விக்ரமங்கலம் பகுதியில் அன்பரசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரத்குமார், தென்னரசு ஆகிய நண்பர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் நாகமங்கலம் தனியார் பள்ளி அருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது நண்பர்களுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து அன்பரசன் மற்றும் சரத்குமார் ஆகிய இருவரும் விக்ரமங்கலம் காவல் நிலையத்தில் தனித்தனியாக […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய லாரி….. உடல் நசுங்கி இறந்த ஊழியர்….. அரியலூரில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் மின்வாரிய ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் பகுதியில் ஜோதிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மின் வாரியத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் விக்னேஷ் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றுள்ளார். இவர் நடுவலூர் காட்டு கோவில் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த லாரி விக்னேஷின் மோட்டார் சைக்கிள் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்….. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் அதிரடி….!!

சட்டவிரோதமாக மணல் கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள ஆண்டிமடத்தில் சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 7 யூனிட் கிராவல் மணலை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து லாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வெளியூருக்கு சென்ற தம்பதியினர்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு…!!

வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் தங்கவேல் சகுந்தலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தங்கவேலும், சகுந்தலாவும் சென்னையில் வேலை பார்க்கும் மகனை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றனர். இதனையடுத்து திரும்பிவந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு தம்பதியினர் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பத்தாயிரம் ரூபாய் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வாலிபரை சுற்றி வளைத்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்டவிரோதமாக மது பாட்டில் விற்பனை செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் மணி என்பது தெரியவந்துள்ளது. இவர் சட்டவிரோதமாக அப்பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்துள்ளார். இதனையடுத்து மணியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் ராமதாஸ் என்பது தெரியவந்துள்ளது. இந்த வாலிபர் சட்டவிரோதமாக அப்பகுதியில் மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனையடுத்து காவல்துறையினர் ராமதாசை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதாமான செயல்…. தம்பதியினர் உள்பட 4 பேர் கைது…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த தம்பதியினர் உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 4 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் பாண்டிதுரை, அவரது மனைவி சத்யகலா, குமார் மற்றும் கலியமூர்த்தி என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் சட்டவிரோதமாக அப்பகுதியில் மது விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து 4 […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தண்ணீர் தெளித்த மூதாட்டி…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் கலியபெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அம்சவள்ளி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் அம்சவள்ளி தனது வீட்டு மாடியில் புதிதாக கட்டப்பட்ட சுவற்றிற்கு தண்ணீர் தெளித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மேலே சென்ற மின் கம்பி உரசியதால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அம்சவள்ளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அம்சவள்ளியின் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தோட்டத்திற்கு சென்ற சிறுமி…. முதியவர் செய்த செயல்….. போலீஸ் நடவடிக்கை…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருக்களப்பூர் கிராமத்தில் இளங்கோவன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு சொந்தமான தோட்டத்திற்கு வந்த 8 வயது சிறுமியை இளங்கோவன் தனியாக அழைத்து சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் ஜெயம்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“அவர் கட்டிடம் கட்டுகிறார்” பொதுமக்களின் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள துலாரங்குறிச்சி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் ஒருவர் பொதுப்பாதையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டுகிறார். இதனால் போக்குவரத்திற்கு பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

காதலிப்பதாக கூறிய வாலிபர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிலம்பூர் கிராமத்தில் சின்னத்தம்பி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சின்னதம்பி அதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமியிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். இதனை அடுத்து சிறுமியை மிரட்டி சின்னதம்பி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சிதிலமடைந்த கோவில் முகப்பு…. கிராம மக்களின் போராட்டம்….. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

பொதுமக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள காசான்கோட்டை கிராமத்தில் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவிலின் முகப்பு பகுதி சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனை சீரமைக்க வலியுறுத்தி பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மாலை நேரத்தில் ஊருக்கு வந்த டவுன் பேருந்தை சிறைபிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சிறுமியை காதலித்த வாலிபர்….. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

சிறுமியை கற்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள கோக்குடி கிராமத்தில் ஜெபஸ்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி ஜெபஸ்டியன் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் அரியலூர் அனைத்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

குழந்தை இல்லாத ஏக்கம்….. பெண் எடுத்த விபரீத முடிவு….. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருமானூர் பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராதிகா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிறது. ஆனாலும் இவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை. இதனை நினைத்து மன உளைச்சலில் இருந்த ராதிகா தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த ராதிகாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

உறவினரை பார்க்க சென்ற தம்பதியினர்…. வீட்டில் நடந்த சம்பவம்…. போலீஸ் வலைவீச்சு…!!

வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள செங்குந்தபுரம் கிராமத்தில் கௌதம்-லதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தம்பதியினர் வீட்டை பூட்டிவிட்டு உறவினரை பார்ப்பதற்காக வெளியே சென்றுள்ளனர். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு தம்பதியினர் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 20 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 5 […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற பூசாரி…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு…!!

கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள வாழைகுட்டை கிராமத்தில் வாழ்முனி காத்தாயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் உண்டியலை கடப்பாரையால் உடைத்தனர். அதன்பின் உண்டியலில் இருந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து விட்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். மறுநாள் காலை கோவிலுக்கு சென்ற பூசாரி உண்டியல் பணம் திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி….!!

சட்டவிரோதமாக மது பாட்டில் விற்பனை செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் அன்புமணி என்பது தெரியவந்துள்ளது. இவர் சட்டவிரோதமாக அப்பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்துள்ளார். இதனையடுத்து அன்புமணியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

உறவினரை பார்க்க சென்ற தம்பதியினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!!

வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள செங்குந்தபுரம் கிராமத்தில் கௌதம்-லதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தம்பதியினர் வீட்டை பூட்டிவிட்டு உறவினரை பார்ப்பதற்காக வெளியே சென்றுள்ளனர். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு தம்பதியினர் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 20 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 5 […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஏற்கனவே திருமணமான நபர்…. பெண்ணுக்கு நடந்த கொடுமை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

பெண்ணை ஏமாற்றிய வாலிபருக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் வழக்கில் நத்தம் கிராமத்தில் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரியலூரில் வசிக்கும் ஒரு பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி நெருங்கி பழகி உள்ளார். இதனால் அந்த பெண் கர்ப்பமானார். இதனையடுத்து திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த பெண் கூறியதற்கு பாண்டியன் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் பாண்டியனுக்கு ஏற்கனவே திருமணமாகி, ஒரு குழந்தை இருப்பது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தனது வீட்டையே கொளுத்திய வாலிபர்….. எரிந்து நாசமான பொருட்கள்…. போலீஸ் விசாரணை…!!

குடும்பத் தகராறில் வாலிபர் தனது வீட்டை தீ வைத்து கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள கீழக்கவட்டாங்குறிச்சி கிராமத்தில் பாக்யராஜ்- வைத்தீஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த வைத்தீஸ்வரி தனது குழந்தைகளுடன் தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் கோபத்தில் பாக்யராஜ் தனது வீட்டிற்கு தீவைத்து கொளுத்தி உள்ளார். இதனால் அருகில் இருக்கும் சுசிலா என்பது வீட்டிற்கும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தெருவில் நின்ற வழக்கறிஞர்…. கொடூரமாக கொன்ற மர்ம கும்பல்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

வழக்கறிஞர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் தெற்கு தெருவில் வழக்கறிஞரான அறிவழகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அறிவழகன் தற்போது நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட இலக்கிய பிரபு என்பதற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்கு அறிவழகனின் உறவினர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அறிவழகன் தெருவில் நின்று கொண்டிருந்த போது ஆயுதங்களுடன் ஆட்டோவில் வந்த 4 பேர் அவரை கத்தியால் குத்தியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த அறிவழகன் சம்பவ இடத்திலேயே […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள்…. கோவிலில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள வாழைகுட்டை கிராமத்தில் வாழ்முனி காத்தாயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் உண்டியலை கடப்பாரையால் உடைத்தனர். அதன்பின் உண்டியலில் இருந்த 30 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து விட்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். மறுநாள் காலை கோவிலுக்கு சென்ற பூசாரி உண்டியல் பணம் திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தந்தை-மகன் மீது தாக்குதல்….. வாலிபர்களின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை…!!

தந்தை மற்றும் மகனை தாக்கிய குற்றத்திற்காக காவல்துறையினர் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் ரஞ்சித் குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ரஞ்சித்குமார் தான் நடத்தி வரும் ஒர்க்ஷாப்பில் பின்பகுதியில் இரும்புக் கம்பிகளை வாங்கி வைத்துள்ளார். இதனை அடுத்து அதே பகுதியில் வசிக்கும் வெங்கடேஷ், ராஜேஷ் ஆகியோர் இணைந்து பழைய இரும்பு கடையில் போடுவதற்காக அந்த கம்பிகளை எடுத்து சென்றுள்ளனர்.இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த ரஞ்சித்குமார் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 2 வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள விக்ரமங்கலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் சட்டவிரோதமாக கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்த  குற்றத்திற்காக முருகன், அவரது நண்பர் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற தம்பதியினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள விளாங்குடி கிராமத்தில் பெயிண்டரான ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அம்பிகா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற தம்பதியினர் திரும்பி வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 12 பவுன் தங்க நகைகள், 80 […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நகர்புற உள்ளாட்சி தேர்தல்…. காத்திருந்து வாக்களித்த முதியவர்…. மயங்கி விழுந்ததால் பரபரப்பு….!!

வாக்களித்து விட்டு வெளியே வந்த முதியவர் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஜே.கே.எம் சாலை பகுதியை சேர்ந்த 72 வயது முதியவரான கலியபெருமாள் என்பவர் ஓட்டு போட்டுவிட்டு வாக்குச்சாவடியை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது முதியவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாக்குச்சாவடி ஊழியர்கள் முதியவரை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற வாலிபர்…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

வாலிபரிடம் இருந்து செல்போனை பறித்து சென்ற குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள பாப்பாகுடி பகுதியில் வசந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் செல்போனில் பேசிக் கொண்டே தனது மோட்டார் சைக்கிளில் வாழகுட்டை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது வசந்தை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்ற வாலிபர்கள் அவரது செல்போனை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்து வசந்த் படுகாயமடைந்தார். இதனை பார்த்ததும் பொதுமக்கள் ஆனந்தை மீட்டு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் கோவிந்தன் என்பது தெரியவந்துள்ளது. இந்த வாலிபர் சட்டவிரோதமாக அப்பகுதியில் மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனையடுத்து காவல்துறையினர் கோவிந்தனை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மகனை பார்க்க சென்ற தம்பதியினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் முனியசாமி-பாண்டியம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தம்பதியினர் வெளியூரில் வேலை பார்க்கும் மகனை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றனர். இதனையடுத்து திரும்பிவந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு தம்பதியினர் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 15 ஆயிரம் ரூபாய் பணம் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஆட்டோவில் என்ன இருக்கு….? டிரைவர் உள்பட 2 பேர் கைது…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள விக்ரமங்கலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்த ஒரு ஆட்டோவில் காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். அந்த சோதனையில் ஆட்டோவில் சட்டவிரோதமாக கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆட்டோ ஓட்டுனரான பாலமுருகன், அவரது நண்பர் முருகராஜ் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“ரொம்ப டார்ச்சர் பண்ணுகிறார்” மாணவிகளுக்கு நடந்த கொடுமை…. ஆசிரியர் போக்சோவில் கைது…!!

மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்த ஆசிரியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள ஆர். எஸ் மாத்தூர் கிராமத்தில் ஜெயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெயராமன் பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் பாலியல் ஆசைகளை தூண்டுவது, பாலியல் தொடர்பான வார்த்தைகளை பேசுவது போன்ற காரியங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுகுறித்து மாணவிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இது குறித்து அறிந்த குழந்தைகள் பாதுகாப்பு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. வாலிபரின் வெறிச்செயல்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கூலித்தொழிலாளி கொலை செய்த வாலிபருக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயன் பேட்டை மெயின் ரோட்டில் சௌந்தரராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான சவுந்தரராஜனை அதே பகுதியில் வசிக்கும் கண்ணன் என்பவர் கடந்த 2019-ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாக குத்தி கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கண்ணனை கைது செய்துள்ளனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் கண்ணனுக்கு 4000 ரூபாய் அபராதமும், 10 […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

குழந்தைக்கு தாயான 16 வயது சிறுமி…. உடந்தையாக இருந்த பெற்றோர்…. வாலிபர் போக்சோவில் கைது…!!

16 வயது சிறுமியை திருமணம் செய்து தாயாக்கிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள தேவா மங்கலம் கிராமத்தில் இளவரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் ஒரு சிறுமியை காதலித்து வந்துள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு இளவரசனின் பெற்றோர் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில் கர்ப்பமாக இருந்த சிறுமிக்கு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இதனை அடுத்து குழந்தையின் தாய்க்கு 16 […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள்…. கடப்பாரையால் உடைக்கப்பட்ட உண்டியல்…. போலீஸ் வலைவீச்சு…!!

கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள வாழைகுட்டை கிராமத்தில் வாழ்முனி காத்தாயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் உண்டியலை கடப்பாரையால் உடைத்தனர். அதன்பின் உண்டியலில் இருந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து விட்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். மறுநாள் காலை கோவிலுக்கு சென்ற பூசாரி உண்டியல் பணம் திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

லிப்ட் பொருத்தும் பணி…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

மின்சாரம் பாய்ந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டாக அரசு மருத்துவக்கல்லூரி கட்டிட கட்டுமான பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதில் வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கட்டிடத்தின் 7-வது மாடியில் லிப்ட் பொருத்தும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது வாலிபர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-டிராக்டர் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள ஆண்டிமடம் பகுதியில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரஞ்சிதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் உறவினரை பார்ப்பதற்காக சென்றுள்ளனர். இவர்கள் ஜெயம்கொண்டம்-விருத்தாசலம் சாலையில் சென்று கொண்டிருந்த போது லோடு ஏற்றி சென்ற டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி ரஞ்சிதா சம்பவ […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்….. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக மது பாட்டில் விற்பனை செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் அன்புமணி என்பது தெரியவந்துள்ளது. இவர் சட்டவிரோதமாக அப்பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்துள்ளார். இதனையடுத்து அன்புமணியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

முக்கிய ஆவணங்கள் கருகியது…. பற்றி எரிந்த குடிசை வீடு…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

குடிசை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதால் முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமாகியது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா.பழூர் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பசுபதி மற்றும் பொன்னம்மாள் என்ற 2 மனைவிகள் இருக்கின்றனர். இந்நிலையில் ஆறுமுகத்தின் குடிசை வீடு திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் குடிசையில் பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர். […]

Categories

Tech |