Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஆடு மேய்த்து கொண்டிருந்த மூதாட்டி…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் விசாரணை…!!

மூதாட்டியிடம் இருந்து தங்க நகையை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள அகினேஸ்புரம் கிராமத்தில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கண்ணம்மாள் அப்பகுதியில் இருக்கும் வயலில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கண்ணம்மாள் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து கண்ணம்மாள்  காவல்நிலையத்தில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தாங்க முடியாத வலி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள விக்கிரமங்கலம் பகுதியில் தொழிலாளியான கனகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட கனகராஜ் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது வயிற்று வலி குறையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த விவசாயி மாட்டு கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

புதருக்கு அருகில் நின்ற நபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள குணமங்கலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது புதருக்கு அருகில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் கண்ணன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் கண்ணன் அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் கண்ணனை கைது செய்ததோடு, அவரிடம் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்….வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மது பாடல்கள் கடத்திய நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள விக்கிரமங்கலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மொபட்டில் வந்த ஒரு நபரை காவல்துறையினர் சைகை காண்பித்து நிறுத்தியுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரை பார்த்ததும் அந்த நபர் மொபட்டை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய சோதனையில் மொபட்டில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. அதன் பிறகு காவல்துறையினர் மது பாட்டில்கள் மற்றும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பேருந்தில் சென்ற மாணவி…. கண்டக்டர் செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த கண்டக்டர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா.பழூர் கிராமத்தில் வசிக்கும் மாணவி தனியார் பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது பேருந்தின் கண்டக்டர் தியாகராஜன் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருந்த தியாகராஜனை தீவிரமாக தேடி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. பெண் உள்பட இருவர் கைது…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த பெண் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடம் கடைவீதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்தேகப்படும்படியாக சுற்றித் திரிந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் ஜெயங்கொண்டம் பகுதியில் வசிக்கும் ராஜேந்திரன் மற்றும் ராதா என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் மாரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். அப்போது விருதாச்சலம் நோக்கி வேகமாக சென்ற கார் மாரியின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

காதலிப்பதாக கூறிய வாலிபர்…. சிறுமியின் பெற்றோர் அளித்த புகார்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் முருகேசனை கைது செய்து விசாரணை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அடித்து பிடித்து ஓடிய வாலிபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள குணமங்கலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த நபர் காவல்துறையினரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். ஆனாலும் காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் கண்ணன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் கண்ணன் அப்பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்துள்ளார். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தவறாக நடந்து கொண்ட நபர்…. கண்டித்த பெண்ணுக்கு கொலை மிரட்டல்…. போலீஸ் விசாரணை…!!

பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு அளித்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் பேட்டை மெயின் ரோட்டில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் அந்தப் பெண் ராமகிருஷ்ணனை கண்டித்துள்ளார். அப்போது ராமகிருஷ்ணன் அந்த பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

காணாமல் போன மாடு…. விவசாயி அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

மாட்டை திருடிய குற்றத்திற்காக இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் பகுதியில் விவசாயியான பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் அப்பகுதியில் இருக்கும் நிலத்தில் தனது மாடுகளை மேய்த்து விட்டு பிரபு கொட்டகையில் அடைத்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை ஒரு மாடு காணாமல் போனதை கண்டு பிரபு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பிரபு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய முதியவர்…. போலீஸ் அதிரடி…!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த ஒரு முதியவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் சின்னதுரை என்பது தெரியவந்துள்ளது. மேலும் சின்னதுரை அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் சின்னதுரையை கைது செய்ததோடு அவரிடமிருந்த 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

குழந்தைக்கு மருந்து வாங்க சென்ற நபர்…. திடீரென ஏற்பட்ட கோஷ்டி மோதல்…. போலீஸ் விசாரணை…!!

கோஷ்டி மோதல் தொடர்பாக 14 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோடாலி கிராமத்தில் விஜயபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குழந்தைக்கு மருந்து வாங்கிக் கொண்டு வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது செல்வகுமார் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் விஜயபாலன் மீது மோதுவது போல சென்றுள்ளது. இதுகுறித்து விஜயபாலன் செல்வகுமாரிடம் தட்டி கேட்ட போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அது கோஷ்டி மோதலாக […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அடித்து பிடித்து ஓடிய வாலிபர்…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் நடவடிக்கை…!!

மோட்டார் சைக்கிளில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள விக்கிரமங்கலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரை காவல்துறையினர் நிறுத்தியுள்ளனர். அப்போது அந்த நபர் மோட்டார் சைக்கிளை கீழே போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய சோதனையில் மோட்டார் சைக்கிளில் இருந்த பையில் 70 மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் மது பாட்டில்களை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள புதுக்குடி கிராமத்தில் தொழிலாளியான ஜெகநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெகநாதன் சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். இவர் ஆண்டிமடம்-விருத்தாசலம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஜெகநாதனை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சிறுமியை காதலித்த மாணவர்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கல்லூரி மாணவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் ரஞ்சித் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ரஞ்சித் அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமியை காதலித்துள்ளார். அதன்பின் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி ரஞ்சித் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கேலி செய்த சிறுவன்….. மாற்றுத்திறனாளி மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

மாற்றுத்திறனாளியை தாக்கிய விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோடாலி கீழ தெருவில் மாற்றுத்திறனாளியான வீரமணி என்பவர் வசித்துவருகிறார். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் ஒரு சிறுவன் வீரமணியின் உடல் குறைபாட்டை சுட்டிக் காட்டி கேலி செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வீரமணி கேட்டபோது அதே பகுதியில் வசிக்கும் மகேஷ் அவரது சகோதரர் மகேந்திரன் ஆகியோர் வீரமணியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். இது குறித்து வீரமணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பேருந்து நிறுத்தத்தில் நின்ற வாலிபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும் படியாக பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் பாண்டி என்பது தெரியவந்துள்ளது. இவர் அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். இதனையடுத்து பாண்டியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தெருவில் நின்று கொண்டிருந்த தொழிலாளி…. வாலிபர்களின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை…!!

தொழிலாளியை தாக்கிய குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள எறையூர் காமராஜர் நகரில் கூலி தொழிலாளியான குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் கணேஷ், சதீஷ் ஆகியோருக்கும், குமாருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கணேஷ் மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் இணைந்து தெருவில் நின்று கொண்டிருந்த குமாரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து குமார் காவல் நிலையத்தில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு பின்புறம் நடந்த சம்பவம்…. 5 பேரை மடக்கி பிடித்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் முருகன் கோவில் பின்புறம் சிலர் பணம் வைத்து சூதாடிய கொண்டிருப்பதை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனை அடுத்து பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக ராஜா, ராமசாமி உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 5 ஆயிரம் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நடத்தையை கண்டித்த கணவர்…. மகன்களுடன் மாயமான இளம்பெண்…. போலீஸ் விசாரணை…!!

தாய் தனது 2 மகன்களுடன் மாயமான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள இலையூர் காமராஜ் நகரில் பெயிண்டரான மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மஞ்சுளா வாரியங்காவல் கிராமத்தில் இருக்கும் ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனை அடுத்து மனைவியின் நடத்தையை மணிகண்டன் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் மஞ்சுளா தனது இரண்டு மகன்களையும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மருத்துவமனைக்கு நடந்து சென்ற மூதாட்டி…. விபத்தில் சிக்கி பலியான சோகம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள கீழப்பழுவூரில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மலர்கொடி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட மூதாட்டி சிகிச்சை பெறுவதற்காக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது ராமகிருஷ்ணன் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மூதாட்டி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மலர்கொடியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. பெண் உள்பட இருவர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த பெண் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடம் கடைவீதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்தேகப்படும்படியாக சுற்றித் திரிந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் ஜெயங்கொண்டம் பகுதியில் வசிக்கும் ராஜேந்திரன் மற்றும் அனுராதா என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கதறி அழுத சிறுமி…. பெற்றோருக்கு தெரிந்த உண்மை…. வாலிபரை கைது செய்த போலீஸ்…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனோகரன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மனோகரனுக்கும், அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மனோகரன் அவரை பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வயிற்று வலியால் அவதிப்பட்ட சிறுமியிடம் பெற்றோர் விசாரித்துள்ளனர். அப்போது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள பொய்யாதநல்லூர் கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது சொந்த வேலை காரணமாக வெளியே சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கிருஷ்ணமூர்த்தி  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.  இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் சடலத்தை கைப்பற்றி அரசு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

புகையிலை பொருட்களை கடத்திய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள குணமங்கலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை காவல்துறையினர் பிடித்து சோதனை செய்துள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் குமார் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிந்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

திண்ணையில் அமர்ந்திருந்த மூதாட்டி…. வாலிபர்களின் செயல்…. போலீஸ் விசாரணை…!!

மூதாட்டியிடம் இருந்து தங்க நகையை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள அகினேஸ்புரம் நடுத்தெருவில் பெரியநாயகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மேரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மேரி தனது வீட்டு திண்ணையில் அமர்ந்திருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் மேரியின் காதில் அணிந்திருந்த தங்க கம்மலை அறுத்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனால் அலறி சத்தம் போட்ட மூதாட்டியை அருகில் உள்ளவர்கள் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற தொழிலாளி…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழநத்தம் பகுதியில் தொழிலாளியான கருணாகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளியே சென்றுவிட்டு இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் ஆரியான் ஏரி அருகே சென்று கொண்டிருந்த போது சாலையில் நடந்து சென்ற மாரிமுத்து என்பவர் மீது மொபட் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கருணாகரன் மற்றும் மாரிமுத்து ஆகிய இருவரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள பொய்யாதநல்லூர் கிராமத்தில் அசோக் குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அசோக் குமார் தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். அப்போது அரியலூரில் இருந்து அதிவேகமாக வந்த கார் அசோக் குமாரின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அசோக் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

புகையிலை பொருட்களை கடத்திய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள குணமங்கலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை காவல்துறையினர் பிடித்து சோதனை செய்துள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் 5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் கணேஷ் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிந்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பொது கழிப்பறை முன்பு கிடந்த சடலம்…. வாலிபருக்கு நடந்த கொடூரம்…. அரியலூரில் பரபரப்பு…!!

வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கல்லாத்தூர் பகுதியில் மகாலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கொளஞ்சியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சுதாகர் என்ற மகனும் சுதா என்ற மகளும் இருந்துள்ளனர் இந்நிலையில் கல்லாத்தூர் டாஸ்மாக் கடை அருகில் இருக்கும் அரசு பொது கழிப்பறையின் முன்பு சுதாகர் பலத்த ரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பிறந்த நாளை கொண்டாட சென்ற பேரன்…. துடிதுடித்து இறந்த முதியவர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள பொய்யாதநல்லூர் கிராமத்தில் அமர்நாத் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அமர்நாத் தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக தாத்தாவான தங்கவேல் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அரியலூரில் இருந்து அதிவேகமாக வந்த லாரி அமர்நாத்தின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த தங்கவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனை அடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தில் கிடந்த வாலிபர்…. 2 கி.மீ தூரம் தூக்கி சென்ற போலீஸ்காரர்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ரயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபரை காவல்துறையினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அரியலூர்-ஓட்டக்கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே இருக்கும் தண்டவாளத்தின் ஓரத்தில் வாலிபர் ஒருவர் விழுந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது அந்த வாலிபர் உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் வாலிபர் விழுந்து கிடந்த இடத்திற்கும் சாலைக்கும் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் இருந்ததால் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

புகையிலை பொருட்களை கடத்திய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள குணமங்கலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை காவல்துறையினர் பிடித்து சோதனை செய்துள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் 5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் தினேஷ்குமார் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிந்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற வாலிபர்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள மீன்சுருட்டி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முருகன் அப்பகுதியில் இருக்கும் குளத்தில் குளிப்பதற்காக இறங்கியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக முருகன் தண்ணீரில் மூழ்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு முருகனின் சடலத்தை கைப்பற்றியுள்ளனர். அதன்பின் காவல்துறையினர் முருகனின் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“குடிக்க தண்ணீர் தாங்க” ஆசிரியைக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து ஆசிரியையிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள வண்ணம்புதூர் கிராமத்தில் முன்னாள் ராணுவ வீரரான ஜெயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மலர்விழி என்ற மனைவி உள்ளார். இவர் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் மலர்விழி பள்ளி முடிந்த பிறகு வாரணவாசி சமத்துவபுரத்தில் இருக்கும் சாய்பாபா கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து வெளியே […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

லேசாக உரசிய மின்கம்பி…. வைக்கோலுடன் பற்றி எரிந்த வாகனம்…. அரியலூரில் பரபரப்பு…!!

மின் கம்பி உரசியதால் வைக்கோலுடன் சேர்ந்து லாரி தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஏலாக்குறிச்சியில் இருந்து வைக்கோல் லோடு ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று வி. கைகாட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பெரிய திருகொணம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்த போது தாழ்வாக சென்ற மின்கம்பிகள் வைக்கோல் மீது உரசியது. இதனால் வைக்கோல் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஓட்டுனர் பார்த்திபன் என்பவர் மினி லாரியை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் பாண்டியன் என்பது தெரியவந்துள்ளது. இவர் சட்டவிரோதமாக அப்பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் பாண்டியனை கைது செய்ததோடு, […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

எந்த முன்னேற்றமும் இல்லை…. விவசாயி எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள விக்கிரமங்கலம் பகுதியில் விவசாயியான ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட ராஜ் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது வயிற்று வலி குறையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் செல்லதுரை என்பது தெரியவந்துள்ளது. இவர் சட்டவிரோதமாக அப்பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் செல்லதுரையை கைது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய மொபட்…. விவசாயிக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழநத்தம் பகுதியில் விவசாயியான கருணாநிதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது விவசாய நிலத்திற்கு சென்றுவிட்டு இரவு நேரத்தில் மொபட்டில் மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் ஆரியான் ஏரி அருகே சென்று கொண்டிருந்த போது சாலையில் நடந்து சென்ற மாரிமுத்து என்பவர் மீது மொபட் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கருணாநிதி மற்றும் மாரிமுத்து ஆகிய இருவரையும் அருகில் உள்ளவர்கள் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“வேலை வாங்கி தருகிறேன்” 4 நாட்களாக பெண்ணுக்கு நடந்த கொடுமை…. வாலிபரை கைது செய்த போலீஸ்…!!

பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள விளாகம் கிராமத்தில் சத்யராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 21 வயது பெண்ணிடம் வேலை வாங்கி தருவதாக கூறி வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து சத்யராஜ் அந்த பெண்ணை வீட்டிற்குள் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சுமார் 4 நாட்கள் கழித்து அந்த வீட்டில் இருந்து தப்பித்து வந்த பெண் நடந்த சம்பவத்தை தனது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக மணல் கடத்திய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள திருமழபாடி அப்பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் அருண் பாண்டியன் மற்றும் மணிகண்டன் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் இணைந்து இரு சக்கர வாகனத்தில் சட்டவிரோதமாக ஆற்றிலிருந்து மணல் கடத்தி சென்றுள்ளனர், இதனையடுத்து அருண் பாண்டியன் மற்றும் மணிகண்டன் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஆடு மேய்த்து கொண்டிருந்த மூதாட்டி…. மர்ம நபர்களின் கொடூர செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

மூதாட்டியிடம் இருந்து தங்க நகையை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள அகினேஸ்புரம் நடுத்தெருவில் பெரியநாயகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மேரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மேரி அப்பகுதியில் இருக்கும் வயலில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் மேரியின் காதில் அணிந்திருந்த தங்க கம்மலை அறுத்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனால் அலறி சத்தம் போட்ட மூதாட்டியை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இறந்து காதுகளும் அறுக்கப்பட்ட நிலையில்…. சடலமாக கிடந்த மூதாட்டி…. அரியலூரில் பரபரப்பு….!!

மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள முன்னூரான் காடுவெட்டி கிராமத்தில் காத்தாயி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மகனும், மூன்று மகள்களும் இருக்கின்றனர். மூன்று மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. இந்த மூதாட்டி தினமும் அப்பகுதியில் இருக்கும் பெரிய ஏரி அருகில் தனது ஆடு, மாடுகளை மேய்த்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற மூதாட்டி பெரிய ஏரி நீர் வரத்து ஓடையில் சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிப்பை அகற்றிய அதிகாரிகள்…. தீக்குளிக்க முயன்ற விவசாயியால் பரபரப்பு…!!

ஆக்கிரமிப்பை அகற்றிய போது விவசாயி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள துளாரங்குறிச்சி கிராமத்தில் விவசாயியான ஜெயவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வயலுக்கு அருகில் இருக்கும் வண்டிபாதையை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருவதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது. இதனால் அந்த பாதை வழியாக அறுவடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்து செல்ல முடியாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் வண்டிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற கோரி பொதுமக்கள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுள்ளது. […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் செல்லதுரை என்பது தெரியவந்துள்ளது. இவர் சட்டவிரோதமாக அப்பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் செல்லதுரையை கைது செய்ததோடு, […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

போன் பேசியது தொடர்பாக முன்விரோதம்…. சகோதரர்களின் வெறிச்செயல்…. போலீஸ் அதிரடி…!!

தொழிலாளியை தாக்கிய குற்றத்திற்காக சகோதரர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள எறையூர் காமராஜர் நகரில் மலர்கொடி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான சரத்குமார் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் ரசிக்கும் சகோதரர்களான கண்ணன், சதீஷ் ஆகியோருக்கும், சரத்குமாருக்கும் இடையே போன் பேசியது தொடர்பாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் அண்ணன் தம்பி இருவரும் இணைந்து சரத்குமாரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்…. நடுரோட்டில் பற்றி எரிந்த ஸ்கூட்டர்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இருவர்…!!

ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள செங்கனூர் கிராமத்தில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனது உறவினரை பார்ப்பதற்காக பொன்மணி என்பவருடன் ஸ்கூட்டரில் புறப்பட்டுள்ளார். இந்நிலையில் ஸ்ரீபுரத்தானில் இருக்கும் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது ஸ்கூட்டரின் பின்புறத்தில் இருந்து புகை வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சதீஷ்குமார் சாலையோரமாக ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு பின்பகுதியை திறந்து பார்க்க முயற்சி செய்துள்ளார். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் பாண்டிதுரை என்பது தெரியவந்துள்ளது. இவர் அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். இதனையடுத்து பாண்டிதுரையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 40 […]

Categories

Tech |