அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவ மாணவிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழப்பழுவூர் கிராமத்தில் அரசு பாலிடெக்னிக் ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். நிலையில் கல்லூரிக்கு வந்த மாணவ மாணவிகள் திடீரென பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் வலியுறுத்தி கோரிக்கைகளாவது “அடிப்படை வசதிகளான குடிநீர் மற்றும் கழிப்பறை உள்ளிட்டவற்றை ஏற்படுத்தி தரவேண்டும், கல்லூரியில் தரப்படும் உணவின் […]
