அரியலூரில் தோட்டக்கலைத்துறை சார்பில் வறட்சி காலங்களில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்கும் வகையிலும், நிலத்தடி நீர் ஆதாரத்தை காக்கும் வகையிலும் 30 ஆயிரம் பனை விதைகளை மாணவா்கள் விதைத்தனா். அரியலூர் மாவட்டம் அருகே உள்ள தா.பழூரில் தோட்டக்கலைத்துறை சார்பில் 30 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி தொடங்கியது. வருங்காலங்களில் வறட்சியைச் சமாளிக்க தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து ஏரியின் கரைகளிலும் பனை விதை நடும் திட்டம், தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டுள்ளது.அந்த வகையில், தா.பழூரில் உள்ள கோரை […]
