நிறுவனங்களில் பணிபுரிய இந்தி மற்றும் வங்க மொழியில் ஆட்கள் தேவை என அறிவிப்பு சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி, விசைத்தறி, பஸ் கூண்டு கட்டுதல் மற்றும் கொசு வலை போன்ற பல நிறுவனங்கள் உள்ளது. இந்நிலையில் இம்மாவட்டத்தில் பல தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் உள்ளது. இதில் ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். தற்போது திருமாநிலையூரில் இருக்கும் தனியார் நிறுவனத்திற்கு பணிபுரிய ஆட்கள் […]
