நீங்கள் கல்யாணத்துக்கு அல்லது பிற நிகழ்ச்சிகளுக்கும் செல்கிறீர்கள் என்றால் வரும்போது தாம்பூலப்பை கொடுப்பார்கள் இவ்வாறு தருவதற்கு மங்கலம் என்ற ஆன்மிக காரணம் உண்டு. ஆனால் அது மட்டுமல்ல அறிவியல் காரணமும் ஒளிந்துள்ளது. தாம்பூலப் பையில் தேங்காய், பழம், வெற்றிலை மற்றும் பாக்கு வைப்பதுண்டு. இந்த பையில் எதை வைக்கிறோமோ இல்லையோ வெற்றிலை பாக்கு அவசியம் இருக்க வேண்டும். இது லட்சுமியின் அம்சம் அதனால் ஒருவர் வெற்றிலையை கொடுக்கும்போது மற்றவர் மறுக்காமல் வாங்கிக் கொள்ள வேண்டும். அறிவியல் ரீதியாக […]
