Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அதெல்லாம் பண்ண முடியாது… குடிபோதையில் தகராறு… விரக்தியில் வாலிபர் எடுத்த முடிவு…!!

திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரிடம் சண்டை போட்ட வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காமராஜ் நகரில் ராஜதுரை என்பவர் வசித்துவருகிறார். இவர் அங்குள்ள ஒரு பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனக்கு திருமணம் செய்து வைக்கும் படி தனது பெற்றோரிடம் குடிபோதையில் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த ராஜதுரை தனது வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் மெதுவா போங்க… நல்லதுக்கு காலமில்லை…. தகராறு செய்தவர்கள்…!!

மோட்டார் சைக்கிளில் மெதுவாக செல்லுமாறு கூறியவரைத் தாக்கிய குற்றத்திற்காக போலீசார் இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வடுகபட்டியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழுக்குமரம் ஏறும் போட்டி நடத்தப்பட்டது. அந்த சமயம் அதே பகுதியில் வசித்து வரும் பெரியசாமி மற்றும் அஜீத் என்று இருவர் மோட்டார் சைக்கிளில் அந்தப் பகுதி வழியாக வேகமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த தொழிலாளியான வல்லரசு என்பவர் மெதுவாக செல்லுமாறு அவர்களிடம் கூறியிருக்கிறார். இதனையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

எப்போதும் இதே வேலையா… கோபத்தில் தீ வைத்து எரித்த சம்பவம்…. வாலிபருக்கு நேர்ந்த துயரம்….!!

உறவினர் மற்றும் கிராமத்தினருடன் அடிக்கடி மது அருந்திவிட்டு தகராறு செய்த வாலிபரை மரத்தில் கட்டி வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் உள்ள கடாலிமுண்டா கிராமத்தில் ராஜ்கிஷோர் பிரதான் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினர்கள் மற்றும் கிராமத்தினருடன் மது குடித்து விட்டுஅடிக்கடி  தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் மீண்டும் ராஜ்கிஷோர் மது அருந்திவிட்டு உறவினர்களுடன் சண்டை போட்டுள்ளார். அப்போது மிகுந்த கோபமடைந்த அவரது உறவினர்கள் ராஜ்கிஷோரை ஒரு மரத்தில் கட்டி வைத்தனர். […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தேவை இல்லாத வம்பு… தந்தை மகனை தாக்கிய நபர்கள்… கைது செய்த கால்துறை…!!

தந்தை மகனிடம் வாக்குவாதம் செய்து அவர்களைத் தாக்கி சென்ற மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஏனாதிமேல்பாக்கம் கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகன் என்ற ஒரு மகன் உள்ளார். இவர்கள் இருவரும் சேர்ந்து அந்த கிராமத்தில் உள்ள ஒரு சாலையோரம் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த 3 பேர், தந்தை மகன் இருவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரையும், […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு.. சீரான வளர்ச்சி உண்டு.. வாக்குவாதம் வேண்டாம்..!!

கன்னி ராசி அன்பர்கள், இன்று உங்கள் பேச்சு, செயலில் தடுமாற்றம் ஏற்படலாம், நண்பனின் வழிகாட்டுதல் நன்மையை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி உண்டாகும், பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும்.  நேரத்திற்கு உண்பதால் ஆரோக்கியம் சீராக இருக்கும். இன்று பிறருடன் பழகும் போது நிதானம் இருக்கட்டும். இன்று தொழில் முன்னேற்றம் காணப்படும், பொருளாதார  முன்னேற்றமும் இருக்கும், பழைய பாக்கிகளை வசூலிப்பதில்  வேகத்தை கொடுக்கும். இன்று  எந்த ஒரு விஷயத்தையும் தெளிவாகவும் சுய சிந்தனையுடன் செய்வீர்கள், அதனால் சாதகமான […]

Categories

Tech |