Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

முடிவில்லா சோழர்கள்; முசிறியில் தடயங்கள்…

முசிறி அருகே சோழர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்களின் தடயங்கள் தொல்லியல் ஆய்வு மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள குருவம்பட்டி கிராமத்தில் தொல்லியல் ஆய்வாளர் பாபு கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது தொன்மையான கலை சின்னங்களையும், அதற்கான சான்றுகளையும் அவர் கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து பாபு கூறுகையில், “இந்த ஊரின் கிழக்கே பழமை வாய்ந்த சோழர் கால சிவலிங்கம், நீர்பாசன அடைவுத் தூண், பழமையான கிணறு, பழமையான அய்யனார் சிலை போன்றவை இருக்கிறது. இவ்வூரில் உள்ள […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பழங்கற்கால தொல்லியல் பொருட்கள் கண்டுபிடிப்பு ..!!

கிருஷ்ணகிரியில் , புதிய கற்கால மற்றும் பழங்கற்கால தொல்லியல் பொருட்கள் அகப்ப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ,பர்கூர் தாலுகாவில் அமைந்துள்ளது  குட்டூர் கிராமம். இங்கே  கிருஷ்ணகிரி  அருங்காட்சியகம் மற்றும் அரசு ஆடவர் கலைக்கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் வெங்கடேஸ்வரன் மற்றும் ஆய்வு மாணவர்கள் இணைந்து புதிய கற்கால, பழங்கற்கால தொல்பொருட்களை கண்டுபிடித்துள்ளனர். பானை செய்யவும், மெருகேற்றவும்  பயன்படுத்தும் சுடுமண் கட்டி, தட்டும் கருவிகள், ரசகோட்டப்பானை ஓடுகள்,  பானை ஓடுகள்,கறுப்பு பானை மூடிகள், நீண்ட பிடியுடன் கூடிய சிகப்பு பானை மூடிகள் […]

Categories
உலக செய்திகள்

50 ஆண்டுகளுக்குப் பின் 2 பழமையான பிரமீடுகள் பார்வைக்கு அனுமதி…!!!

எகிப்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கு பின் 2 பழமையான பிரமீடுகள் மக்கள் பார்வைக்காக முதன் முதலாக திறக்கப்பட்டன. கேரு தலைநகரில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் பழமையான 2 பிரமீடுகள் அமைந்துள்ளன. 1965 ஆம் ஆண்டுக்குப் பின் சிதைவடைந்த அந்த பிரமீடுகள் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படவில்லை.இதையடுத்து தொல்லியல் துறையின் நீண்ட முயற்சிக்குப் பின் அதை சீரமைக்க அனுமதி கிடைத்தது. பல ஆண்டுகளாக நடந்த சீரமைப்பு பணிகளுக்கு பின் பிரமிடுகள் இரண்டும்  மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது. அதில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கீழடி 5 ம் கட்ட தொல்லியல் ஆய்வில் இரட்டைச்சுவர் கண்டுபிடிப்பு!

கீழடி தொல்லியல் ஆய்வில் தமிழர்களின் தொன்மை பற்றிய முக்கிய ஆதாரம் கிடைத்தது.  சிவகங்கை  மாவட்டம் கீழடியில் 5 ம்  கட்ட தொல்லியல் ஆய்வு கடந்த 13ம் தேதியில்  இருந்து நடைபெற்றுகொண்டு இருக்கிறது. இன்று காலை வழக்கம் போல் ஆய்வு நடைபெற்றபொழுது நிலத்தில் ஏதோ சுவர் போல் தென்பட்டது. அதனை கண்டு  ஆச்சரியம் அடைந்த ஆய்வாளர்கள் மீண்டும் தோண்ட தொடங்கினர் .அப்பொழுது அந்த சுவர் நீண்டுகொண்டெய் சென்றது. அதனை தொடர்ந்து அதற்கு  அருகாமையில் தோண்டிய  பொழுது மேலும் ஒரு […]

Categories

Tech |