தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான அரவிந்த்சாமி ஆரம்பத்தில் பல படங்களில் நடித்தார். அதன் பிறகு நடிப்பதில் இருந்து விலகி இருந்த இவர் தனி ஒருவன் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மீண்டும் தனக்கென்று தனி இடத்தைப் பிடித்தார். அதனைத் தொடர்ந்து தற்போது வணங்காமுடி ,சதுரங்கவேட்டை 2, புலனாய்வு போன்ற படங்களில் நடித்து வரும் இவருக்கு புதிய எண்ணம் ஒன்று வந்துள்ளது. அதாவது மலையாளத்தில் கானே கானே திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்ப்பை பெற்றது. இதனால் […]
