படுகொலை செய்யப்பட்டவர் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் மற்றும் அரசு வேலை வழங்க கட்சி பொதுச் செயலாளர் தமிழக அரசிடம் கேட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியில் கொலை செய்யப்பட்ட மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகி வசீம் அக்ரம் வீட்டுக்கு கட்சியின் பொதுச் செயலாளரான தமிமுன் அன்சாரி நேரில் சென்று அவருடைய தாய் மற்றும் குழந்தைகளுக்கு ஆறுதல் கூறியுள்ளார். அதன்பின் சமூக விரோதச் செயல்களுக்கு எதிராக செயல்பட்ட காரணத்தால் வசீம் அக்ரம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் […]
