Categories
மாநில செய்திகள்

நண்பர்களை ஏமாற்றுவதற்காக…. விபரீதமான சிறுவனின் விளையாட்டு…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

ஏப்ரல் 1-ஆம் தேதி தனது நண்பர்களை ஏமாற்றுவதற்காக தற்கொலை செய்து கொள்ளப்போவதாக நடித்த சிறுவன் எதிர்பாராதவிதமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளா மாநிலத்திலுள்ள ஆலப்புலா பகுதியில் சித்தார்த் அஜய் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜய்குமார் என்ற 12ஆம் வகுப்பு படிக்கும் மகன் இருந்தான். இந்நிலையில் ஏப்ரல் 1-ஆம் தேதி இரவு உணவு அருந்தி விட்டு தனது அறைக்குள் சென்ற அஜய்குமார் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அஜய் குமாரின் தாயார் […]

Categories

Tech |