கேரளாவில் விதிமுறைகளை மீறி கட்டிய அடுக்குமாடி குடியிருப்புகளை உச்சநீதிமன்றத்தின் அறிவுரையின் படி வெடிமருந்து நிரப்பி வெடிக்க வைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விதிகளை மீறி கட்டப்பட்ட மாரடி அடுக்குமாடி குடியிருப்புகளை இடிப்பதற்கான இறுதிகட்ட நடைமுறைகள் தொடங்கி உள்ள நிலையில், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் மாரடி பகுதியில் கடலோர மண்டல விதிகளை விதிகளை மீறி கட்டப்பட்ட நான்கு அடுக்குமாடி குடியிருப்புகளை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி வரும் 11ம் தேதி […]
