Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சோதனை தொடரும்…. ஆட்டோக்களுக்கு அபராதம்…. அதிகாரிகளின் தகவல்….!!

விதிமுறைகளை மீறி இயங்கிய 15 ஆட்டோகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர் தலைமையில் இருசக்கர வாகன ஆய்வாளர் ராமரத்தினம் மற்றும் அதிகாரிகள் அன்னதானப்பட்டி உள்பட 4 பகுதிகளில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அளவுக்கு அதிகமாக பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற வாகனம் உரிய பெர்மிட் இன்றி இயங்கியதும், தகுதி சான்றிதழ் இல்லாமல் இருந்ததும் தெரியவந்துள்ளது. இதை போல் பல புகார்களின் அடிப்படையில் விதிமுறைகளை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாடகை செலுத்தவில்லை…. அறநிலைத்துறை ஆணையர்களுக்கு அபராதம்…. நீதிபதி உத்தரவு.‌…!!

கால தாமதத்திற்கான காரணம் அளிக்காததால் அறநிலைத்துறை ஆணையர்களுக்கு அபராதம் விதித்து நிதிபதி அனிதா சுமந்த் உத்தரவிட்டுள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள சூளையில் இருக்கும் சொக்கவேல் சுப்பிரமணியர் கோவிலுக்கு சொந்தமுடைய சொத்துக்களை குத்தகைக்கு எடுத்து தனிநபர்கள் நீண்ட காலம் வாடகை செலுத்தாமல் இருப்பதாக கூறி சுகுமார் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது சம்பந்தப்பட்ட தனிநபர்களுக்கு எதிராக அறநிலைத்துறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை தொடங்கப்பட்டிருப்பதாக அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஒரு லட்ச ரூபாய் அபராதம்…. சோதனையில் சிக்கிய மூதாட்டி…. வனத்துறையினர் நடவடிக்கை….!!

சந்தன மரக்குச்சிகளை பதுக்கி வைத்திருந்த மூதாட்டிக்கு வனத்துறையினர் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மாம்பாக்கம் காப்புகாடு பகுதியில் வனத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காப்புக்காடு பகுதியில் ராணி என்பவர் அவருடைய வீட்டில் அரை கிலோ எடையுள்ள சிறு சிறு சந்தன மரக்குச்சிகள் கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மூதாட்டி மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனத்தில் சாகசம்…. வசமாக சிக்கிய மாணவர்கள்…. பெற்றோருக்கு அறிவுரை….!!

இருசக்கர வாகனத்தில் சாகசம் புரிந்த மாணவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் புறவழிச்சாலையில் சரக்கு வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் வாலிபர்கள் சிலர் விபரீதமான முறையில் இருசக்கர வாகனங்களில் சாகசத்தில் ஈடுபடுவதாகவும் மற்றும் சாலையில் அதிவேகமாக செல்வதாகவும் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அங்கு விரைந்து சென்றுள்ளனர். அப்போது 7 வாலிபர்கள் இரண்டு கைகளையும் விட்டபடி இருசக்கர வாகனத்தை ஓட்டிச் செல்லுதல் மற்றும் வேகமாக செல்லுதல் போன்ற விபரீதமான முறையில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மொத்தமாக 1,50,700…. கட்டாயம் விதிக்க வேண்டும்…. ஆட்சியரின் உத்தரவு….!!

கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத நபர்களுக்கு அபராதம் விதிக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தின் கலெக்டர் அமர்குஷ்வாஹா அனைத்து துறை அலுவலர்களுக்கும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளான சமூக இடைவெளி மற்றும் முககவசம் அணியாத நபர்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அதன்படி இம்மாவட்டத்தில் பொது சுகாதாரத் துறையின் சார்பாக 5 பேருக்கு மொத்தமாக 2,500 ரூபாய் அபராதமும், காவல்துறையின் சார்பாக 500 பேருக்கு மொத்தமாக 1,01,200 ரூபாய் அபராதமும், ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

500 ரூபாய் அபராதம்…. வாக்குவாத்தில் ஈடுபட்ட பெண்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

முககவசம் அணியாமல் வந்த பெண்ணிற்கு சப்-இன்ஸ்பெக்டர் 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சாலைகளில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக காவல்துறையினர் முககவசம் அணியாமல் வருபவர்களை கண்டித்து அபராதம் விதித்து வருகின்றனர். இந்நிலையில் செட்டியப்பனூர் பகுதியில் போக்குவரத்து காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தீவிர வாகன சோதனையிலும் மற்றும் கண்காணிப்பிலும் ஈடுபட்டுள்ளார். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு தம்பதியை நிறுத்தி இருவரில் ஒருவர் முககவசம் அணியாததால் 500 ரூபாய் அபராதம் செலுத்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தலா 100 ரூபாய்…. அதிகாரிகளின் செயல்…. துணை இயக்குனர் உத்தரவு….!!

பொது இடங்களில் புகைப்பிடித்த 6 நபர்களுக்கு சுகாதாரத்துறையினர் தலா 100 ரூபாய் அபராதம் வைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பொது இடம் மற்றும் பேருந்து நிலையங்களில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் பூங்கொடி உத்தரவின் படி வட்டார மருத்துவ அலுவலர் சம்பத்குமார் தலைமையில் சுகாதார துறையினர் தீவிர ஆய்வு செய்துள்ளனர். அப்போது பொது இடங்களில் புகைப் பிடித்த 6 நபர்களுக்கு தலா 100 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இதனை அடுத்து கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கட்டாயம் அணிய வேண்டும்…. கடைகளுக்கு அபராதம்…. தாசில்தாரின் ஆய்வு….!!

சந்தையில் முககவசம் அணியாமல் இருபவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள முப்பையூர் பகுதியில் வாரச்சந்தை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சந்தையில் பொதுமக்கள் அதிக அளவில் கூட்டமாகக் கூடி உள்ளனர். இதனால் இம்மாவட்ட தாசில்தார் அந்தோணிராஜ் திடீரென அப்பகுதியில் ஆய்வு செய்துள்ளார். அப்போது சமூக இடைவெளி இல்லாமல் கடைகளை நெருக்கமாகப் போட்டு வியாபாரம் நடத்தியதை தாசில்தார் பார்த்துள்ளார். இதனால் கொரோனா தொற்று ஏற்படும் சூழ்நிலை காரணத்தினால் அந்த கடைகளுக்கு அபராதம் விதித்துள்ளார். இதனையடுத்து அடுத்த வாரம் வருகின்ற புதன் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மொத்தம் 30 ஆயிரம்…. வேட்டையாடிய வாலிபர்கள்…. வனத்துறையினர் நடவடிக்கை….!!

முயலை வேட்டையாடிய குற்றத்திற்காக 2 வாலிபர்களுக்கு வனத்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குருவம்பட்டி வனப்பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு 2 பேர் கம்பிகளை விரித்து முயலை வேட்டையாடியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் 2 பேரையும் வனத்துறையினர் பிடித்து விசாரணை நடத்திய போது அவர்கள் கண்ணன் மற்றும் ராம்தாஸ் என்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து இவர்கள் 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் வேட்டையாடிய குற்றத்திற்காக 2 […]

Categories

Tech |