விதிமுறைகளை மீறி இயங்கிய 15 ஆட்டோகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர் தலைமையில் இருசக்கர வாகன ஆய்வாளர் ராமரத்தினம் மற்றும் அதிகாரிகள் அன்னதானப்பட்டி உள்பட 4 பகுதிகளில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அளவுக்கு அதிகமாக பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற வாகனம் உரிய பெர்மிட் இன்றி இயங்கியதும், தகுதி சான்றிதழ் இல்லாமல் இருந்ததும் தெரியவந்துள்ளது. இதை போல் பல புகார்களின் அடிப்படையில் விதிமுறைகளை […]
