Categories
தேசிய செய்திகள்

மூலிகை பயிரிடுதலை ஊக்குவிக்க ரூ.4000 கோடி ஒதுக்கீடு: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

பிரதமரின் 20 லட்சம் கோடி சுயசார்பு திட்டத்தின் 3ம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார். அதில், விவசாயத் துறை சார்ந்த 11 விதமான அறிவிப்புகள் இன்று இடம் பெற்றுள்ளன. குளிர்பதன கிடங்கு, விவசாயப் பொருட்களுக்கான போக்குவரத்து போன்றவை இன்றைய அறிவிப்பில் இடம் பெற்றுள்ளன. இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவர் கூறியதாவது,” மூலிகை பயிரிடுதலை ஊக்குவிக்க ரூ.4000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். தேசிய […]

Categories
தேசிய செய்திகள்

பால் உற்பத்தி கூட்டுறவு சங்கங்களுக்கு வட்டி மானியம் 2% அளிக்க திட்டம்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

பால் உற்பத்தி கூட்டுறவு சங்கங்களுக்கு வட்டி மானியம் 2 சதவீதம் அளிக்கும் திட்டத்தை நிதியமைச்சர் அறிவித்துள்ளார். பிரதமரின் 20 லட்சம் கோடி சுயசார்பு திட்டத்தின் 3ம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார். அதில், விவசாயத் துறை சார்ந்த 11 விதமான அறிவிப்புகள் இன்று இடம் பெற உள்ளன. குளிர்பதன கிடங்கு, விவசாயப் பொருட்களுக்கான போக்குவரத்து போன்றவை இன்றைய அறிவிப்பில் இடம் பெற்றுள்ளன. இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவர் கூறியதாவது, […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.500 கோடியில் ஆப்பரேஷன் பசுமை திட்டம், தேனீ வளர்ப்பவர்களுக்கு உதவ ரூ.500 கோடி ஒதுக்கீடு!!

பிரதமரின் 20 லட்சம் கோடி சுயசார்பு திட்டத்தின் 3ம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார். அதில், விவசாயத் துறை சார்ந்த 11 விதமான அறிவிப்புகள் இன்று இடம் பெற உள்ளன. குளிர்பதன கிடங்கு, விவசாயப் பொருட்களுக்கான போக்குவரத்து போன்றவை இன்றைய அறிவிப்பில் இடம் பெற்றுள்ளன. இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டுள்ள அவர், விவசாயம், பால் வளம் மீன்வளத்துறை சார்ந்த திட்டங்களை அறிவித்து வருகிறார். அதில் அவர் தெரிவித்ததாவது, பிரதமரின் மீன்வளத்திட்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

முத்ரா திட்டத்தில் பெற்ற கடன்களுக்கு 2% வட்டி தள்ளுபடி வழங்கப்படும்: நிர்மலா சீதாராமன்!!

முத்ரா திட்டத்தில் பெற்ற கடன்களுக்கு உரிய காலத்தில் தவணை செலுத்தினால் 12 மாதங்களுக்கு 2% வட்டி தள்ளுபடி வழங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள் தொடர்பான 2ம் கட்ட அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை சீராக்க ஊக்குவிப்பு திட்டங்களை பிரதமர் அறிவித்திருந்தார். அதற்கான விளக்கத்தை நிதியமைச்சர் நேற்று விளக்கியிருந்தார். இந்த நிலையில் 2வது நாளாக தொகுப்பு திட்டம் குறித்து விளக்கம் […]

Categories
தேசிய செய்திகள்

வெளிமாநில தொழிலாளர்களுக்கு குறைந்த வாடகையில் வீடுகள் வழங்கப்படும் : நிதியமைச்சர் அறிவிப்பு!!

அரசு மற்றும் தனியார் பங்களிப்பில் வீடுகள் கட்டப்பட்டு வெளிமாநில தொழிலாளர்களுக்கு குறைந்த வாடகையில் வீடுகள் வழங்கப்படும் என நிதி அமைச்சர் கூறியுள்ளார். பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள் தொடர்பான 2ம் கட்ட அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை சீராக்க ஊக்குவிப்பு திட்டங்களை பிரதமர் அறிவித்திருந்தார். அதற்கான விளக்கத்தை நிதியமைச்சர் நேற்று விளக்கியிருந்தார். இந்த நிலையில் 2வது நாளாக தொகுப்பு திட்டம் குறித்து விளக்கம் அளித்து வருகிறார். அதில் […]

Categories
தேசிய செய்திகள்

கூட்டுறவு வங்கிகள் விவசாய கடன் வழங்க நபார்டு மூலம் ரூ.30,000 கோடி ஒதுக்கீடு: நிதியமைச்சர்!!

நபார்டு மூலம் விவசாயிகளுக்கு கூடுதலாக ரூ.30,000 கோடி அவசரகால நிதி வழங்கப்பட உள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள் தொடர்பான 2ம் கட்ட அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை சீராக்க ஊக்குவிப்பு திட்டங்களை பிரதமர் அறிவித்திருந்தார். அதற்கான விளக்கத்தை நிதியமைச்சர் நேற்று விளக்கியிருந்தார். இந்த நிலையில் 2வது நாளாக தொகுப்பு திட்டம் குறித்து விளக்கம் அளித்து வருகிறார். அதில் அவர் கூறியதாவது,” […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டுகடனுக்கு மானியம் வழங்க, வீட்டு வசதித்துறையை மேம்படுத்த ரூ.70,000 கோடி ஒதுக்கீடு: நிர்மலா சீதாராமன்!

வீட்டுகடனுக்கு மானியம் வழங்க, வீட்டு வசதித்துறையை மேம்படுத்த ரூ.70,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள் தொடர்பான 2ம் கட்ட அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை சீராக்க ஊக்குவிப்பு திட்டங்களை பிரதமர் அறிவித்திருந்தார். அதற்கான விளக்கத்தை நிதியமைச்சர் நேற்று விளக்கியிருந்தார். இந்த நிலையில் 2வது நாளாக தொகுப்பு திட்டம் குறித்து விளக்கம் அளித்து வருகிறார். அதில் […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த ஆண்டு மார்ச்- க்குள் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும்: நிதியமைச்சர்!!

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள் தொடர்பான 2ம் கட்ட அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை சீராக்க ஊக்குவிப்பு திட்டங்களை பிரதமர் அறிவித்திருந்தார். அதற்கான விளக்கத்தை நிதியமைச்சர் நேற்று விளக்கியிருந்தார். இந்த நிலையில் 2வது நாளாக தொகுப்பு திட்டம் குறித்து விளக்கம் அளித்து […]

Categories
தேசிய செய்திகள்

‘பொருளாதாரம் மந்த நிலையில் இல்லை’ – இணை நிதியமைச்சர் நம்பிக்கை..!!

பொருளாதாரம் மந்த நிலையை அடையவில்லை என்று எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு மத்திய இணை நிதியமைச்சர் அனுராக் தாக்கூர் நம்பிக்கையுடன் பதிலளித்துள்ளார். சர்வதேச அமைப்புகளின் கூற்றுப்படி இந்திய பொருளாதாரம் மந்த நிலையை அடைந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் சார்பில் மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த மத்திய இணை நிதியமைச்சர் அனுராக் தாக்கூர், “உலகின் வளர்ச்சியடையும் முன்னணி நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 2020-21 ஆண்டில் ஜிடிபி வளர்ச்சி 5.8ஆக இருக்கும் எனவும் 2021-22 ஆண்டில் சீனாவை முந்தி 6.5 விழுக்காடு வளர்ச்சியை சாத்தியப்படுத்தும் […]

Categories
தேசிய செய்திகள்

பா.ஜ.க நட்சத்திர பேச்சாளர்களுக்கு ஆப்பு… இனி பிரச்சாரம் செய்ய முடியாது… தேர்தல் ஆணையம் அதிரடி..!!

பாஜக நட்சத்திர பரப்புரையாளர் பட்டியலில் இருந்து நட்சத்திர பேச்சாளர் அனுராக் தாகூர் மற்றும் பர்வேஷ் சர்மா நீக்கம் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. ஆளும் கட்சியான ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில் ரிதாலா தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் மணிஷ் சவுத்ரிக்கு ஆதரவு தெரிவித்து, நிதித்துறை இணை அமைச்சரும், […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமரே இவர்களுக்கு அறிவுரை சொல்லுங்க…. பா.சிதம்பரம் ட்விட்..!!

அமைச்சர் அனுராக் தாக்கூர், பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மா, பாஜக மாநிலத் தலைவர் திலீப் கோஷ் பாஜக கர்நாடக அமைச்சர் சி.டி.ரவி ஆகியோருக்கு பிரதமர் மோடி அறிவுரை கூற வேண்டும் என முன்னாள் நிதியமைச்சர் பா சிதம்பரம் ட்விட் செய்துள்ளார். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்வருகின்ற பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. ஆளும் கட்சியான ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில்  […]

Categories
தேசிய செய்திகள்

பிரியாணி அல்ல… இவர்களுக்கு புல்லட் தான் கிடைக்கும்… கர்நாடக பாஜக அமைச்சர்..!!

தேசிய விரோதிகளுக்கு புல்லட் தான் கிடைக்கும், பிரியாணி அல்ல என்று கர்நாடக பாஜக அமைச்சர் சி.டி ரவி அனுராக் தாக்கூருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.  டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. ஆளும் கட்சியான ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில் ரிதாலா தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் மணிஷ் சவுத்ரிக்கு ஆதரவு தெரிவித்து, […]

Categories
தேசிய செய்திகள்

“தேச துரோகிகளை சுட்டுத்தள்ளனும்”…. சர்ச்சையாக பேசிய அமைச்சர்… விளக்கம் கேட்ட தேர்தல் ஆணையம்..!!

தேர்தல் பிரச்சாரத்தின் போது தேச துரோகிகளை சுட்டுத்தள்ள வேண்டும் என மத்திய இணை அமைச்சர் முழக்கமிட்டது தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது. டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்வருகின்ற  பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான முடிவுகள் பிப்ரவரி 11-ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளன. இதற்காக அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. ஆளும் கட்சியான ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்தநிலையில் ரிதாலா தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் […]

Categories

Tech |