விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தனியார் பள்ளியில் 34 வது ஆண்டு விழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தனியார் பள்ளி ஒன்றின் 34 வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாணவிகளின் ஆடல், பாடல் சுற்றுப்புற சூழல் குறித்த விளக்க நாடகம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளி மாணவர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டனர். இதில் இந்திய நாட்டின் பாரம்பரியம் கலாச்சாரம் உள்ளிட்டவற்றை உணர்த்தும் நடனங்களும், மழைநீர் சேகரிப்பு சுற்றுச்சூழல் […]
