Categories
தேசிய செய்திகள்

“TEA” கொரோனாவை கட்டுப்படுத்துமா…? ஆராச்சியில் இறங்கிய தென்னிந்தியா….!!

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தேயிலை பயன்படுமா என்ற ஆய்வை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும், குன்னூரில் உள்ள தேயிலை ஆராய்ச்சி கழகமும் சேர்ந்து நடத்துகின்றனர்.  தேயிலையில் உள்ள தீயக்பிளவ் 3 என்ற சத்து anti-biotic தன்மை கொண்டது என சீனா மற்றும் தைவான் இல் நடத்தப்பட்ட ஆய்வுகளில் தெரிய வந்துள்ளதாக தென்னிந்திய தேயிலை தோட்ட உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதனடிப்படையில் கருப்பு மற்றும் பச்சை நிற தேயிலைகளில் உள்ள தீயக்பிளேவ் சக்திகள்  மருந்தை கண்டுபிடிக்க நல்ல ஆதாரமாக அமையுமா […]

Categories

Tech |