சீனாவில் கிருமிநாசினி வாங்க ஏற்பட்ட தகராறின் போது இளம்பெண் ஒருவர் 2 பெண்களை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் தோன்றிய கொரானா வைரஸ் உலகிற்குப் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இந்த தொற்றுநோய் ஏற்படாமல் தவிர்க்க அரசு தீவிரமாக போராடி வருகிறது. எனினும் அந்நாட்டில் மாஸ்க்(Mask ) மற்றும் கிருமி நாசினி (Antiseptic) மருந்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கிழக்கு மாகாணம் மாவட்டத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் இருந்த ஒரே […]
