Categories
சேலம் மாவட்ட செய்திகள்

”சொத்து வேணும் எனக்கு கொடுங்க” அப்பாவை கொலை செய்த மகன் ….!!

சொத்துத் தகராறில் தந்தையை கொலை செய்த மகனை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சேலம் சிவதாபுரம் அருகே ஆண்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. கூலித் தொழிலாளியான இவரது மனைவி கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு வசந்தா என்கின்ற மகளும், பூபதி என்கின்ற மகனும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்ட நிலையில் பூபதிக்கும் பழனிச்சாமிக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே நேற்று(ஜன.19) அதிகாலை இருவருக்கும் இடையே சொத்து பிரச்னை குறித்து […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

”சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை” 2 கொடூரர்கள் கைது …!!

ஆண்டிபட்டி, பெரியகுளம் ஆகிய இரு வேறு இடங்களில் சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்த இருவருக்கு தேனி மகிளா நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேயுள்ள மணியகரான்பட்டியைச் சேர்ந்தவர் உதயகுமார் (34). இவர் 2017ஆம் ஆண்டு 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்துள்ளார். இதுகுறித்து ஆண்டிபட்டி மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து உதயகுமாரை நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர். இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், […]

Categories

Tech |