Categories
மாநில செய்திகள்

கோவிலுக்குள் பாலியல் சீண்டல்…… ஐயரை அடித்து… உதைத்து…. நிர்வாணமாக்கிய பெண்கள்…… ஆந்திராவில் பரபரப்பு…!!

பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஐயரை கோவிலுக்குள்ளையே பெண்கள் ஒன்று கூடி அடித்து உதைத்து நிர்வாணமாக்கிய வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றனர். ஆந்திர மாநிலத்தில் கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பெண் பக்தர்களுக்கு சாமிக்கு தீபாராதனை காட்டும் ஐயர் ஒருவர் பாலியல் சீண்டல் அளித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று அந்த ஐயர் கோவிலுக்குள் வந்த ஒரு சில பெண்களிடம் கோவிலுக்குள்ளேயே தவறாக நடக்கவும் முயற்சி செய்து உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் அவரை சரமாரியாக தாக்கி […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் கனமழை … தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட சிலைகள் ..!!

ஆந்திர மாநிலத்தில்  கனமழை வெள்ளம் காரணமாக கடற்கரை ஓரம் அமைக்கப்பட்டிருந்த சிலைகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. சில நாட்களுக்கு முன் மும்பையில்  பெய்த கனமழையால் வெள்ளம் வந்து அதிக  சேதத்தை ஏற்படுத்தியது. அதேபோல் தற்போது பல மாநிலங்களில் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது . அதில் குறிப்பாக  ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்தில் கனமழை காரணமாக கடல் நீர் மட்டம் உயர்ந்த நிலையில் கடற்கரை ஓரம் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட புத்த சிலை, யானை சிலை, மற்றும் ஒட்டகச்சிவிங்கி சிலை தண்ணீரில் […]

Categories
மாநில செய்திகள்

“இன்சூரன்ஸ்” பணத்திற்காக தாய், தந்தையை கொன்ற மகன்… ஆந்திராவில் பரபரப்பு..!!

ஆந்திராவில் இன்சூரன்ஸ் பணத்திற்காக தாய்,தந்தை கழுத்தை மகன் அறுத்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோலைச் சேர்ந்தவர் நாராயண ரெட்டி இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். மதுவுக்கு அடிமையான நாராயண ரெட்டி தனது பெற்றோரிடம் பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மது அருந்தவும், வெளியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தவும் தான் பணிபுரிந்து வந்த நிதி நிறுவனத்தின் […]

Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி: விவசாய உரத்திற்குள் ரூ 2கோடி மதிப்புள்ள கஞ்சா ..!!

விவசாய உரத்திற்குள் கஞ்சா மூட்டைகளை புதைத்து கடத்த முயன்ற சம்பவம் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஆந்திராவின் விஜயவாடா பகுதியில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த விவசாய உரங்களை ஏற்றிச்சென்ற லாரியை அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையில் உரத்திற்குள் 1137 கிலோ கஞ்சா மூட்டைகள் புதைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனுடைய மதிப்பு 2 கோடியே 27 லட்சத்து 46 ஆயிரம் என அதிகாரிகளால் கணக்கிடப்பட்டுள்ளது. அதன்பின் லாரி உரிமையாளர் மற்றும் ஓட்டுனரிடம் […]

Categories

Tech |