உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாங்கோலின் (ஆசிய- ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் ஒருவகை எறும்புதின்னி) என்ற விலங்கிடமிருந்து பரவ வாய்ப்பிருப்பதாக சீன விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். உலகிலேயே அதிகம் கடத்தப்பட்ட பாலூட்டிகளில் ஒன்றாக பாங்கோலின்கள் (ஆசிய-ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் ஒருவகை எறும்புதின்னி) கருதப்படுகிறது. இந்த விலங்குகள் சீனா, வியட்நாம் போன்ற நாடுகளில் மருத்துவ குணத்துக்காகவும், உணவு உற்பத்திக்காகவும் அதிகளவில் வேட்டையாடப்படுகின்றன. தென் சீன வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தலைமையிலான ஒரு ஆய்வின்படி, பாங்கோலின்களிலிருந்து பிரிக்கப்பட்ட திரிபு மரபணு வரிசையானது […]
