மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேருந்தில் மாயமான விடைத்தாள் கட்டு மூன்று மாதம் கழித்து அதே பேருந்தில் இருந்தது சர்ச்சையாகி உள்ளது. திண்டுக்கல்லியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றின் விடைத்தாள் கட்டுகள் கடந்த நவம்பர் மாதம் பல்கலைக்கழகத்தில் உள்ள பேருந்தில் விடைத்தாள் திருத்தும் பணிக்கு கொண்டு செல்லப்பட்டது. அதில் 138 விடைத்தாள்கள் அடங்கிய ஒரு கட்டு மற்றும் மாயம் ஆனது. இதனால் அந்த கல்லூரிக்கான தேர்வு முடிவு அறிவிக்கப்படவில்லை. . இந்த நிலையில்விடைத்தாள் கட்டு மயமான அதே பேருந்தில் […]
