Categories
கிரிக்கெட் விளையாட்டு

எப்படி அவுட் என்று சொல்லலாம்…. 3 ஆவது நடுவரின் தவறான தீர்ப்பு…. கடும் கோவத்தில் இந்திய ரசிகர்கள்…!!

இங்கிலாந்து-இந்தியாவிற்கு இடையேயான டி20 போட்டியில் 3 வது நடுவர் அவுட் சிக்னல் கொடுத்தால் இந்திய ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர். அகமதாபாத்தில் இருக்கும் மைதானத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போட்டியில் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 185 ரன்கள் எடுத்துள்ளது. இந்நிலையில் சூர்யகுமார் யாதவ் இந்த போட்டியில் அரைசதம் அடித்து 57 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி விட்டார். அப்போது சூரியகுமார் தூக்கி அடித்த பந்தை மலான் […]

Categories

Tech |