Categories
தேசிய செய்திகள்

நிவரால் நிகழ்ந்த அதிசயம்….. திருமலையில் நாம காட்சி…. வைரலாகும் புகைப்படம்…!!

வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலையால், உருவான நிவர்  புயல் தமிழக மக்களை பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியது. அதோடு மட்டுமில்லாமல், புயல் கரையை கடக்கும் வரை தொடர்ந்து கனமழை சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வந்ததால், ஆங்காங்கே வெள்ளநீர் சூழ்ந்து பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில் நிவர் புயல் காரணமாக ஆந்திர மாநிலம் திருப்பதியில் சில மணி நேரங்கள் மழை நீடிக்க அதிசயமான காட்சி ஒன்று உருவாகியது. அதாவது, நிவர் புயலால் ஏற்பட்ட மழையினால், திருப்பதி […]

Categories
தேசிய செய்திகள்

தண்ணீர் கனவு திட்டம் : விவசாயிகளுக்கு முற்றிலும் இலவசம்…. ஆந்திர முதல்வர் அதிரடி…!!

விவசாயிகளுக்கு இலவச ஆள்துளை கிணறு அமைத்து தர ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.  நமது அண்டை மாநிலமான ஆந்திரா மாநில  முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அம்மாநில மக்களுக்கு பல நலத்திட்டங்கள் உதவிகளை செய்வதன் மூலம், இந்தியாவின் பிற பகுதிகளில் இருக்கக்கூடிய மக்களையும் தொடர்ந்து கவர்ந்து வருகிறார். ஏனென்றால், அவர் செய்யக்கூடிய நலத்திட்டங்கள் அனைத்தும் ஏழை எளிய மக்களுக்கும், விவசாயிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைவது தான் அதற்கு காரணம். சமீபத்தில் கூட அவருக்கென […]

Categories
தேசிய செய்திகள்

7 வயது சிறுமி பாலியல் வழக்கு….. குற்றவாளிக்கு தூக்கு….. அதிரடி காட்டிய ஆந்திரா கோர்ட்…!!

ஆந்திராவில்  7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.  ஆந்திர மாநிலம் விஜயவாடா என்னும் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதி ஒருவரின் ஏழு வயது மகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இதுகுறித்து பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த அதிகாரிகள், 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த பிரகாஷ் என்ற வாலிபரை […]

Categories
தேசிய செய்திகள்

காற்றில் கலந்த விஷவாயு….. காலியான 5 கிராமம்….. 1000 பேர் பாதிப்பு….. 3 பேர் மரணம்…..!!

ஆந்திராவில் விஷவாயு தாக்கி குழந்தை உட்பட 3 பேர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியை அடுத்த வெங்கடாபுரம் என்னும் கிராமத்தில் LG POLYMER என்ற தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று திடீரென ஏற்பட்ட வாயு கசிவு காரணமாக, இதுவரை ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திடீரென கிராமத்தை சூழ்ந்த புகை மூட்டத்தால் ஏற்பட்ட கண் எரிச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளை அறிந்து உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா” இனி தனியார் மருத்துவமனையே கிடையாது…. எல்லாம் அரசு தான்….!!

ஆந்திரா மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும் இனி அரசின் கீழ் செயல்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனை தடுப்பதற்காகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையாக சிகிச்சை அளிக்கவும் மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தற்போது அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், […]

Categories
தேசிய செய்திகள்

“இனி 9 மணி நேரம் இலவசம்” ரூ8,553 கோடி ஒதுக்கீடு…… கட்டண உயர்வில்….. சிறப்பு சலுகை…..!!

ஆந்திராவில் விவசாயிகளுக்கு சிறப்பு சலுகையாக மின்சாரத்தை 9 மணி நேரம் இலவசமாக அம்மாநில அரசு வழங்கியுள்ளது.  ஆந்திராவில் மின்சார கட்டணத்தை அம்மாநில அரசு உயர்த்தி உள்ள நிலையில், கூடவே சலுகையாக விவசாயிகளுக்கு 9 மணி நேரம் மின்சாரத்தை இலவசமாக வழங்கியுள்ளது. மேலும் விவசாயிகளுக்கு சுமார் 8,553 கோடி ரூபாயை மானியமாக வழங்கிடவும் உத்தரவிட்டு உள்ளது. இதில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதனை உடனடியாக மாநில அரசுக்கு நேரடியாக தெரிவிக்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டும், குறைகள் விரைவில் சரி […]

Categories
தேசிய செய்திகள்

“தலை கவசம் உயிர் கவசம்” இருசக்கர வாகனத்தில் நடிகை ரோஜா விழிப்புணர்வு…!!

ஆந்திர மாநிலம் திருப்பதியில் தலைக்கவசம் மற்றும் சாலை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தியா முழுவதும் சாலை விபத்துகளை குறைக்கும் விதமாக பல்வேறு விழிப்புணர்வு  நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அணியவேண்டும், செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்ட கூடாது, உள்ளிட்டவற்றை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.  இதில் நகர தொகுதி எம்எல்ஏவும், நடிகையுமான ரோஜா கலந்துகொண்டு தலைக்கவசம் அணிந்த படி இருசக்கர […]

Categories
ஆன்மிகம்

ஏழுமலையான் பக்தர்கள் கவனத்திற்கு…… முடிந்தது மார்கழி….. நாளை முதல் திருப்பதியில் சுப்ரபாத சேவை….!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மீண்டும் நாளை முதல் சுப்ரபாத சேவை தொடங்க உள்ளது. திருப்பதி  ஏழுமலையான் கோவிலில் தினமும் அதிகாலை 3 மணிக்கு சுப்பிரபாதம் பாடி சாமியை துயிலெழுப்பி, அதன்பின் பூமாலை அர்ச்சனை உள்ளிட்ட சேவைகளை தேவஸ்தனம் நடத்தி வருகிறது. மார்கழி மாதத்தில் மட்டும் சுப்பிரபாதத்திற்கு பதிலாக ஆண்டாள் பாடிய திருப்பாவை பாசுரங்கள் பாடப்படுவது  வழக்கம். அதன்படி டிசம்பர் 17 முதல் திருமலையில் சுப்ரபாத சேவை நிறுத்தப்பட்டு திருப்பாவை பாசுரங்கள் பாடப்பட்டு வருகின்றன. இன்று போகி பண்டிகையுடன் […]

Categories
மாநில செய்திகள்

மரங்களில் சிலுவை…… பெயர்த்து எடுத்த பாஜக…. ஆந்திராவில் பரபரப்பு….!!

திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான ஸ்கில்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரங்களில் சிலுவை அடையாளம் இட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆந்திர மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.  திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான ஸ்கில்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரங்களில் மர்ம நபர்கள் வெள்ளைநிற பெயிண்டால் சிலுவை சின்னம் வரைந்ததாக வந்த புகாரை அடுத்து சிலுவை சின்னங்கள் மரங்களில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டனர். திருப்பதியில் பக்தர்கள் மனங்களை புண்படுத்தும் விதமாக இதுபோன்ற செயல்களில் […]

Categories
தேசிய செய்திகள்

கல்கி பகவான் ஆசிரமத்தில் தொடர் விசாரணை……. 907 ஏக்கர் நிலம் முதற்கட்டமாக பறிமுதல்….!!

ஆந்திரா கல்கி ஆசிரம வரி ஏய்ப்பு புகாரில் நடைபெற்று வந்த விசாரணையில் முதற்கட்டமாக 907 ஏக்கர் நிலத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.  ஆந்திராவில் உள்ள கல்கி பகவான் ஆசிரமம் மற்றும் அது தொடர்புடைய இடங்களில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வருமானவரித்துறை சோதனை நடத்தியது. அதில் 800 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு கணக்கில் வராத சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. நான்காயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள சொத்துக்களின் ஆவணங்களை தவிர 44 கோடி ரூபாய் […]

Categories
மாநில செய்திகள்

“பாலியல் குற்றங்கள்” 21 நாளில் தூக்கு உறுதி……. கெத்து காட்டும் ஆந்திரா முதல்வர்….!!

பாலியல் குற்றவாளிகளுக்கு 21 நாட்களுக்குள் தூக்கு தண்டனை விதிக்கும் சட்ட மசோதாவிற்கு  ஆந்திர மாநில அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. ஹைதராபாத் சம்பவத்தை தொடர்ந்து பாலியல் வழக்குகளுக்கு தீர்வு காண தனித் திட்டம் கொண்டு வரப்படும் என்று ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உறுதியளித்திருந்தார். அதன்படி அவரது தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் புதிய சட்ட மசோதாவை அம்மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. திசா சட்டம் என பெயரிடப்பட்டுள்ள ஆந்திர மாநில கிரிமினல் சட்டம் 2019 […]

Categories
மாநில செய்திகள்

“இரட்டிப்பாக்கி தருகிறேன்” ரூ59,00,000 மோசடி……. ஏமாந்த வியாபாரிகள் போலீசில் புகார்….!!

ஹைதராபாத்தை சேர்ந்த வியாபாரிகளிடம் பணத்தை இரட்டிப்பாக்கி தரும் இயந்திரம் வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கான ரூபாய் மோசடியில் ஈடுபட்ட 5 பேரை திருப்பதி காவல்துறையினர் கைது செய்தனர். ஹைதராபாத்தை சேர்ந்த வியாபாரிகளிடம் பணத்தை இரட்டிப்பாக்கி தரும் இயந்திரம் வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கான ரூபாய் மோசடியில் ஈடுபட்ட 5 பேரை திருப்பதி காவல்துறையினர் கைது செய்தனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திருப்பதி புறநகர் காவல் மாவட்ட எஸ்பி இவ்வாறு தெரிவித்தார், பணத்தை இரட்டிப்பாக்கி தரும் ரேடியோ ஆக்டிவ் […]

Categories
தேசிய செய்திகள்

வந்துட்டேனு சொல்லு…. திரும்ப வந்துட்டேனு சொல்லு….. ரெட்டிடா..!!

திருப்பதி தேவஸ்தானம் அறங்காவல் துறை உறுப்பினராக சேகர் ரெட்டி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2016_ஆம் ஆண்டு டிசம்பர் மதம் மணல் குவாரி அதிபர் சேகர் ரெட்டியின் வீடு, அலுவலகங்களில் மிகப் பெரிய அளவில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் ரூ.34 கோடிக்கு 2000 புதிய ரூபாய் நோட்டுகளும் , 178 கிலோ தங்கம் , வெளிநாட்டில் 131 கிலோ தங்க கட்டி என ஏராளமான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. இதை தொடர்ந்து அவர் மீது CBI வழக்கு பதிவு […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் வரும் வரை உயிருக்கு பாதுகாப்பில்லை…. கதறும் கிராம மக்கள்… குண்டூரில் பரபரப்பு..!!

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாய்டு வரும்வரை நாங்கள் ஊருக்குள் செல்ல மாட்டோம் என கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் நரசாபுரம் கிராமத்தை  சேர்ந்த பொதுமக்கள் YSR காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்துவதாக கூறி கடந்த நான்கு தினங்களாக தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் அமைக்கப்பட்ட முகாமில் தங்கி வந்தனர். இந்த நிலையில் அம்மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கிராமங்களுக்கு செல்ல இருந்த நிலையில் அவரை […]

Categories
மாநில செய்திகள்

17 நாட்களில்…. ஆந்திராவிலிருந்து சென்னைக்கு குடிநீர்…. மகிழ்ச்சியில் சென்னை வாசிகள்..!!

ஆந்திரா  மாநிலம்  கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு இன்னும் 17 நாட்களில் குடி நீர் திறந்துவிடப்படும் என்று கங்கை திட்டம் கண்காணிப்பு [பொறியாளர் தகவல் தெரிவித்துள்ளார். சென்னையில் நிலவி வரும் தொடர் தண்ணீர் பஞ்சம் சென்னையை சுற்றியுள்ள மக்களை வாட்டி வதைத்து வருகிறது. அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் குடிநீரை பெற முடியாமல் சென்னைவாசிகள் திண்டாடினர். இதனை  சரி செய்யும் பொருட்டு பல்வேறு பகுதிகளில் உள்ள நீரை தமிழக அரசாங்கம் சென்னைக்கு கொண்டு வருவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் களைகட்டும் ஓணம்…. பள்ளி-கல்லூரி மாணவர்கள் உற்சாக கொண்டாட்டம்..!!

கேரளாவில் நாளை ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகை களைகட்டியுள்ளன.  கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவிலில் பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் அத்தப்பூ கோலமிட்டும், நடனமாடியும் ஓணம் பண்டிகையை கொண்டாடினர். திருவோண ஊஞ்சல் மற்றும் கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற ஓணம் விழாவில் ஆசிரியர்கள் மாணவர்களுடன் இணைந்து கொண்டாடினர். இதில் மாணவர்கள் வேஷ்டி சட்டையுடன் மாணவிகள் கேரளா சேலையும் அணிந்து வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். கேரளா மக்களால் பத்து நாட்களாக கொண்டாடப்படும் ஓணம் விழா, பருவ […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜகவுக்கு தாவிய MP_க்கள் “கவலைப்பட எதும் இல்லை” சந்திரபாபு நாயுடு ட்வீட் …!!

தெலுங்குதேச கட்சியினர் பாஜகவில் இணைந்ததையடுத்து கவலைப்பட எதும் இல்லை , வரலாறு மீண்டு வருமென்று  சந்திரபாபு நாயுடு ட்வீட் செய்துள்ளார். ஆந்திராவில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்ற சந்திரபாபு நாயுடு_வின்  தெலுங்குதேச கட்சி  படுதோல்வி அடைந்தது. மேலும் தந்து தலைமையில் நடந்து வந்த ஆட்சியையும் ஜெகன்மோகன் ரெட்டியிடம்   பறிகொடுத்தார் சந்திரபாபு நாயுடு . இந்த மோசமான தோல்வியையடுத்து  தெலுங்குதேசம் கட்சியில் தொடர் சலசலப்பு ஏற்பட்டுக்கொண்டு இருக்கின்றது. தெலுங்குதேசம் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை MP 4 பேர் பாஜகவின்  செயல் […]

Categories

Tech |