இந்தியா முழுவதும் உள்ள புராதன சின்னங்கள் மூடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பொதுமக்கள் யாரும் ஒன்றாக கூட வேண்டாம் என்ற ஒர் அறிவுறுத்தல் என்பது கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் கூடுவதை தவிர்ப்பதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனை வேலைகளையும் மத்திய அரசு, மாநில அரசுகள் எடுத்து வருகின்றது. அதன் அடிப்படையில்தான் முக்கியமான சுற்றுலாத் தலங்களான செங்கோட்டை , இந்தியா கேட், தாஜ்மஹால் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது மத்திய அரசு சார்பில் […]
