பரவலாக மழை பெய்ததால் அணை நீர்மட்டமானது 31 அடியாக அதிகரித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலையில் அடிவாரத்தில் கோமுகி அணை அமைந்திருக்கிறது. இந்நிலையில் கோமுகி அணையின் மொத்த நீர்மட்டமானது 46 அடி ஆகும். ஆனால் அணையின் பாதுகாப்பு கருதி 44 அடி வரை தண்ணீர் சேமித்து வைத்து ஒவ்வொரு வருடமும் அக்டோபர் முதல் வாரத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் மூலமாக கல்வராயன்மலை அடிவாரம் மற்றும் அதனை சுற்றி இருக்கும் 11,௦௦,௦௦௦ ஏக்கர் விவசாய […]
