சசிகலாவை ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் சிகிச்சையை முடித்துவிட்டு சசிகலா தமிழகத்திற்குத் திரும்பவுள்ளார். சசிகலாவின் ஆதரவாளர்களான அதிமுகவினர் சசிகலாவிற்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் அ.ம.மு.க அமைப்பு செயலாளர் ஜெயந்தி பத்மநாதன் தலைமையில் வேலூர் மாவட்ட எல்லையான மாதனூரில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்படுவதாக உள்ளது. இது குறித்து ஜெயந்தி பத்மநாதன் வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரமிடம் நேற்று முன்தினம் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த […]
