பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் சித்து முதலமைச்சர் ஆவதை தடுக்க எந்த தியாகத்தையும் செய்வேன் என பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். உள்கட்சி பூசல் காரணமாக பஞ்சாப் முதல் அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகிய அம்ரிந்தர் சிங், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் சித்து முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவதை தவிர்க்க எந்த தியாகத்தையும் செய்யத் தயார் என்று ஆவேசமாக தெரிவித்தார். இது தொடர்பாக அம்ரிந்தர் சிங் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், பஞ்சாப் மாநிலத்திற்கு மிகவும் ஆபத்தானவர் […]
